கொங்கு மண்டலத்தில் சரியும் அதிமுக வாக்குகள்.. இபிஎஸ் செயலால் கொந்தளிக்கும் தொண்டர்கள்!!
ADMK: ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக பழைய நிலைக்கு செல்ல மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த ஒற்றுமை இபிஎஸ் பதவியேற்ற பிறகு இல்லை என்ற குற்றச்சாட்டை அதிமுக தொண்டர்களே கூறியுள்ளனர். முன்னாள் தலைவர்களின் காலத்தில், கட்சியினுள் சச்சரவு எழுந்தாலும் அதனை வெளியில் செல்ல விடாமல் கட்சிகுள்ளேயே தீர்த்து வந்தனர். ஆனால் தற்போது வரும் பிரச்சனைகள் அனைத்தும் அதிமுகவிற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் … Read more