சாதி ஆவண கொலைக்கு எதிரான சட்டம்.. ஆணையத்தை அறிவித்த முதல்வர்!!

The law against caste document murder.. Chief Minister who announced the commission!!

DMK: தமிழகத்தில் ஆவண படுகொலைக்கு எதிராக ஒரு தனி சட்டம் இயற்ற வேண்டிய அளவுக்கு சாதி வெறி வேரூன்றியுள்ளது என்றே சொல்லலாம். இளவரசன் தொடங்கி கவின் குமார் வரை சாதி கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதனை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென பலரும் கூறி வந்த நிலையில், இன்று சட்ட சபையில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் சட்டசபை கூட்டம் கூடியுள்ளது. … Read more

பாகிஸ்தான் இன்ஃப்ளூயன்சரை பிராண்டு தூதராக நியமித்த மலபார் கோல்ட்? – சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்பு 

Malabar Gold Appointed Pakistani Influencer

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ்,இங்கிலாந்தில் நடந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்த நிகழ்ச்சிக்காக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த UK இன்ஃப்ளூயன்சர் அலிஷ்பா காலித் அழைக்கப்பட்டதால், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. சம்பவத்தின் தொடக்கம் 2025 செப்டம்பர் 6 அன்று, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் மலபார் கோல்ட் தனது விரிவாக்கப்பட்ட ஷோரூமின் திறப்பு விழாவை நடத்தியது.இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் பிரதம விருந்தினராக … Read more

விஜய்கான கரிசனம் நாளை வெறுப்பாக மாறலாம்.. காரணம் விஜய் ஆனால் கோபம் அரசு மீது.. மணியின் அரசியல் எச்சரிக்கை!!

Concern for Vijay may turn into hatred tomorrow.. Because of Vijay but anger is against the government.. Mani's political warning!!

TVK: கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவருடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார். இந்த துயர சம்பவத்துக்கு 90 சதவீதம் காரணம் விஜய்தான். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவராக, அவர் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால் ஆச்சரியமாக, இந்த விபத்துக்குப் பிறகு விஜய்க்கான மக்கள் ஆதரவு ஒரு சதவீதமும் குறையவில்லை. மாறாக, … Read more

பொதுச்செயலாளரை மாற்றும் விஜய்.. அதிர்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் ஆதரவாளர்கள்.. அடுத்தது இவர் தானா!!

Vijay will replace the general secretary.. Bussy Anand supporters are disgruntled.. Is he the next one!!

TVK: கரூர் விபத்து ஏற்பட்டதிலிருந்தே தமிழக வெற்றிக் கழகம் வெளியில் தலை காட்டாமல் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை கூட நேரில் சென்று பார்க்காத தலைவர் விஜய் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு வீடியோ மூலம் ஆறுதல் கூறினார். இவரை தொடர்ந்து கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் இருக்குமிடம் தெரியாமல் தலைமறைவாகி இருந்தனர். இவர்களில் ஒருவரை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையெல்லாம் விட கட்சியில் தலைவருக்கு அடுத்த படியாக அனைத்து அதிகாரமும்  உடைய … Read more

கரூர் சம்பவம்.. பதறும் திமுக.. அடுத்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை ரெடி!!

Karur incident.. DMK panics.. The report of the next fact-finding committee is ready!!

TVK DMK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதற்கு விஜய் தரப்பின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. மேலும் இது கரூரில் நடந்ததால், செந்தில் பாலாஜியின் சதி திட்டமாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து எந்த ஒரு துக்க நிகழ்வுக்கும் வராத முதல்வர், இதற்கு மட்டும் உடனடியாக வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அடுத்து தமிழகத்தில் எவ்வளவோ ஊழல் நடந்திருந்தும், அதற்கு … Read more

அண்ணாமலையை தொடர்ந்து ரஜினியை சந்தித்த ஓபிஎஸ்.. ரஜினியை துரத்தும் அரசியல்!!

OPS met Rajini after Annamalai.. Politics chasing Rajini!!

ADMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த  அவர், என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறி அம்மா சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்தார். இதனையடுத்து இபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் இடையில் சின்னம் தொடர்பான பிரச்சனை வந்தது. இதற்கு தீர்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையம் இச்சின்னம் இபிஎஸ் அணிக்கு தான் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து … Read more

கூட்டணி நடக்கலாம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.. விஜய்க்கு செக் வைத்த பிஜேபி.. விஜய்யை அழிக்கும் வரை ஆதரவு தொடரும்!!

Alliance can happen, it can change anyway.. BJP has given a check to Vijay.. Vijay will continue to be supported till it is destroyed!!

BJP TVK: செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெகவின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் பேசப்பட்டது. ஒரு பரப்புரையில் இவ்வளவு உயிரிழப்புகள் நிகழ்ந்த்து இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவம் தொடர்பாக யார் மீது தவறு உள்ளது என்பதை விசாரிக்க ஆளுங்கட்சி தனி நபர் ஆணையத்தை அமைத்தது. இதனை ஏற்காத பாஜக 8பேர்க் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கே நேரில் … Read more

ஆட்டத்தைக் கலைக்க பார்க்கும் ராஜேந்திர பாலாஜி.. அதிமுகவுக்கும் தவெகவுக்கும் நடுவுல ஒன்னுமில்ல.. ஓபன் டாக்!!

Rajendra Balaji trying to break up the game.. There is nothing between AIADMK and Davegav.. Open Talk!!

ADMK: கரூரில் நடந்த மிக துயரமான சம்பவத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கூட்ட நெரிசல் காரணமாக 41 உயிர்கள் பலியான சோகம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்திற்கு காரணம் விஜய் தாமதமாக வந்தது தான் என்று அனைவரும் கூறி வர, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் சம்பவம் நடந்த அன்று முதல் இன்று வரை விஜய்க்கு ஆதரவு அளித்தும், 41 பேர் இழப்புக்கு காரணம் காவல்துறையினரின் கவனக்குறைவு தான் காரணம் என்றும்  கூறி வருகிறார். இதனால் … Read more

இரத்த கொதிப்பா.. சபாநாயகரின் தரக்குறைவான பேச்சுக்கு இபிஎஸ் தகுந்த பதிலடி!!

Blood boil.. EPS befitting response to Speaker's low quality speech!!

ADMK: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக நேற்று கூடிய நிலையில் அதில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டது. கரூர் விவாதம் குறித்து பேசிய ஸ்டாலினின் அறிக்கையை அவை குறிப்பிலிருந்து நீக்கும்படி இபிஎஸ் தரப்பினர் அமளியில்  ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் இருக்கையின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அதிமுகவினர் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு கையில் கருப்பு பட்டை … Read more

விஜய்க்கு ஆதரவு இல்லை.. நயினாரின் விளக்கத்தால் புதிய சர்ச்சை!!

No support for Vijay..New controversy due to Nainar's explanation!!

BJP: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, அதிமுக சார்பில் நயினார் நாகேந்திரன் பேசிய விதம் புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுகவினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்காக நாங்கள் பேசவில்லை. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்காக தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். இதில் அரசியல் கூட்டணி எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். ஆனால் இதற்கு முன்பு, கரூர் நிகழ்வுக்குப் பிறகு நயினார் நாகேந்திரன் விஜய்க்கு வெளிப்படையாக, … Read more