திமுக காலை வாரிய காங்கிரஸ்.. நீங்கள் சொல்லியதால் தானே கேஸ் போடாமல் இருந்தோம்!!
DMK CONGRESS: கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது மட்டும் வழக்கு தொடுக்கப்பட்டதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன. விஜய் மீது ஏன் வழக்கு பதியப்படவில்லை என்று கேள்வி எழுப்பட்ட சமயத்தில் அது குறித்து திமுக அரசு எந்த பதிலும் அளிக்காமல் இருந்தது. விஜய்யின் நெருங்கிய நண்பரான ராகுல் காந்தி சொல்லியதால் தான் வழக்கு பதியப்படவில்லை என்றும் கூறப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இதனை செய்யாவிட்டால் காங்கிரஸ், திமுக … Read more