முந்திரி ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட குறைவு?

0
210

டெல்லி ஜெய்ப்பூர் லக்னோ போன்ற நகரங்களில் அதிகமாக நுகரப்படுகிறது.தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகம் இல்லை. எனினும் நாட்டின் முந்திரி நுகர்வு ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீதம் அதிகரித்து வருகிறது நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் முந்திரி ஏற்றுமதி 336 கோடியாக இருந்தது பிப்ரவரியில் அது 306 கோடியாக குறைந்தது,

மார்ச் மாதத்தில் 396 கோடியாக உயர்ந்தது, ஏப்ரல் மாதத்தில் 295 கோடியாக இருந்தது ஜூனில் 309 கோடியாகவும் ஜூலை மாதத்தில் 332 கோடியை எட்டியது ஆகஸ்ட் மாதத்தில் 427 கோடியாக உயர்ந்தது செப்டம்பரில் 313 கோடியாகவும் அக்டோபர் 331 கோடியாக அதிகரித்தது.

ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் ஒப்பிடும்போது இது 34 சதவீதம் குறைவாகும்.

அப்போது ஏற்றுமதி 543 கோடியாக இருந்தது அதே காலத்தில் டாலர் மதிப்பில் முந்திரி ஏற்றுமதி 33 சதவீதம் குறைந்து 5 கோடி டாலராக இருக்கிறது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 7.5 கோடி டாலராக இருந்தது. சில்லறை விலையில் தற்போது ஒரு கிலோ முந்திரி பருப்பின் விலை 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Previous articleசூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன?
Next articleஎன்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here