வெள்ளி கால் சங்கிலிக்காக பெண்ணின் கால்களை வெட்டிய கொடூர சம்பவம்
வெள்ளி கால் சங்கிலிக்காக பெண்ணின் கால்களை வெட்டிய கொடூர சம்பவம் சவாய் மாதோபூர் மாவட்டத்தின் கங்காபூர் நகரில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 65 வயது மூதாட்டி கமலா தேவி, தனது கால்களில் அணிந்திருந்த வெள்ளி வளையல்களைப் பறிக்க, குற்றவாளிகள் அவருடைய இரு கால்களையும் வெட்டி எடுத்துச் சென்றனர். அவர் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதேபோன்ற … Read more