ஆளும் கட்சியின் அழுத்தத்தால் ரிதன்யா வழக்கில் தாமதம்! பெற்றோர் கொந்தளிப்பு!

Due to the pressure of the ruling party, Rithanya's case is delayed! Parent turmoil!

திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவிற்கு தனது கணவர் கவின் குமார், மாமனார் மாமியார் தான் காரணம் என்று தன்னுடைய தந்தைக்கு வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டு விட்டு தற்கொலை செய்துகொண்டார். கல்யாண நேரத்தில் 500 பவுன் தங்கம் போடுவதாக சொல்லிவிட்டு 300 பவுன் தான் பெண் வீட்டார் போட்டுள்ளதால் அனுதினமும் கவின்குமாரின் குடும்பம் … Read more

அஜித்குமார் வழக்கில் அதிரடி திருப்பம்? சிறுநீரிலிருந்து வெளிவந்த ரத்தம்! சம்பவத்தை நேரில் பார்த்தவர் பேட்டி

A dramatic turn in Ajithkumar's case? Blood from the urine! An eyewitness interview

தமிழ்நாட்டில் இப்போ திமுக ஆட்சிதான் நடக்குதா என்பது சந்தேகமாக உள்ளது. காரணம் கடந்த நான்கு வருடங்களாக திமுக ஆட்சியில் எத்தனையோ அவலங்களும், அட்டூழியங்களும் நடந்தபோதும் எந்த ஒரு ஊடகத்திலும், தொலைக்காட்சியிலும் அந்த விஷத்தை பற்றி பெரிதாக எந்த செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் இன்று சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் சம்பவத்தில் அரசு மற்றும் காவல்துறை செய்த எல்லா தவறுகளையும் ஊடகங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன. இந்த அஜித்குமார் வழக்கில் சம்மந்தப்பட்ட 5 காவல் துறை அதிகாரிகள் … Read more

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி கைது – தமிழக காவல்துறையின் பெரும் வெற்றி!

Terrorists Abubakar Siddiqui and Mohammed Ali arrested for 30 years - Tamil Nadu Police's big win!

1995 முதல் வெடிகுண்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்த பல பயங்கரவாத செயல்களுக்கு தொடர்புடையவர்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறையின் உள் தகவல்களுடன் இணைந்து, அபூபக்கர் சித்திக் மற்றும் அவரது கூட்டாளியான முகமது அலியை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். … Read more

சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் மரணம்: சகோதரருக்கு அரசு பணி, 5 லட்சம் இழப்பீடு வழங்கியது திமுக அரசு

Sivaganga youth Ajith Kumar's death: Govt job, DMK govt gives 5 lakh compensation to brother

திருப்புவனம் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், காவல்துறையினர் விசாரணையின் போது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில், அஜித் குமாரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் நேரில் ஆறுதல் – அரசு பணி வழங்கஅறிவிப்பு அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் பெரிய கருப்பன், அவரது சகோதரருக்கு அரசு பணியிட ஒப்புதல் வழங்கும் ஆணையை நேரில் வழங்கினார். இது மட்டுமல்லாது, திமுக சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு … Read more

அஜித் குமார் மரணம்: தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் – நகை காணாமல் போன விவகாரம் தொடர்பாக உரிமையாளரின் பரபரப்பு பேட்டி வைரல்!

Ajith Kumar's death The incident that shook Tamil Nadu

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புர பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக பணியாற்றி வந்த 27 வயதான அஜித் குமார், காவல்துறையால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டபின் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின் பின்னணியில் உள்ள நகை காணாமற்போன விவகாரம் தொடர்பாக நகையின் உரிமையாளர் அளித்த வீடியோ பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்படி நடந்தது? மதுரையை சேர்ந்த பெண் மருத்துவர் நிக்கிதா, தனது வயதான தாயுடன் … Read more

உடலை வாங்க மறுத்த அஜித்குமார் குடும்பத்தினர்! பல லட்சம் பணம் தருவதாக சொல்லி பேரம் பேசிய திமுகவினர்?

Ajith Kumar's family refused to buy the body! The DMK who negotiated by saying that they would give several lakhs of money?

சிவகங்கை மாவட்டம் திரிபுவனத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார் என காவல்துறை அறிவித்தது. இவரை விசாரித்த ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அஜித் குமார் நெஞ்சு வழியால் இறக்கவில்லை, காவல்துறையினர் அவரை தொடர்ந்து துன்புறுத்தி அடித்ததன் காரணமாகத்தான் இறந்துவிட்டார் என்று … Read more

தவறி கூட உங்க போனில் இந்த பட்டனை கிளிக் பண்ணிடாதீங்க; மோசடி கும்பல் வலைக்கும் வலை!

ஆண்ட்ராய்டு போன் அனைவரும் பயன்படுத்தி வரும் நிலையில் ஹேக்கர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த அம்சத்தை பயன்படுத்தி கவனக்குறைவாக பயனர்களை ஏமாற்றி வருகின்றனர். வழக்கமாக ஒரு உண்மையான பிராண்டாவது விளம்பரம் மின்னஞ்சலில் உள்ள அன்சா சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்யும்பொழுது அந்த அஞ்சல் பட்டியலில் இருந்த செய்திகளை பெறுவது நிறுத்தப்படும். இது போன்ற ஒரு செய்தி தோன்றும், பெரும்பாலும் அது ஒரு புதிய வகை பக்கத்திற்கோ அல்லது பாப்பப் தளத்திற்கோ தங்களை அழைத்துச் செல்லும். இந்த … Read more

ஒரு பக்கம் 50 வயது பெண் மறு பக்கம் விலங்குகள்.. பாலியல் தொல்லை உச்சக்கட்டம்!! குமுறும் மனைவி!!

நாகை மாவட்டத்தில் பெரிய புதூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் உதய ஜோதி இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் வந்திருந்தார். அப்போது அவர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது என்னுடைய கணவர் கவாஸ்கர். இவர் சவுதி அரேபியாவிற்கு கடந்த 14ஆம் தேதி வேலைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மற்றும் ஆடு மேய்க்கும் வேலை கிடைத்துள்ளது. மேலும் அங்குள்ள ஒரு 50 வயது பெண்ணிடம் … Read more

காய்ச்சலை குணப்படுத்த ஊதுபத்தியால் 18 குழந்தைகளுக்கு சூடு! 1 வயது குழந்தை உயிரிழந்த கோர சம்பவம் 

Chillane Burnate with Incense Sticks in Deathly Beware 'Teathmant' Rotula

காய்ச்சலை குணப்படுத்த நம்பிக்கையற்ற வழியில் 18 குழந்தைகள் ஊதுபத்தியால் எரித்த சம்பவத்தில் ஒருவயது குழந்தை உயிரிழந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் நம்பிக்கையற்ற மரபுகளை பின்பற்றி, காய்ச்சல் கொண்ட குழந்தைகளை குணமாக்கும் என்ற எண்ணத்தில் குழந்தைகளின் மீது ஊதுபத்தி (தூபம்) வைத்து எரித்தது சோகமான நிகழ்வாகும். இந்த நிலையில், ஓர் ஏழு மாத குழந்தை உயிரிழந்த, சம்பவம் வெளிச்சத்துக்குத் வந்தது. இந்த கொடூர சம்பவம் கடந்த மாதம் வித்தலாபுர் கிராமத்தில் நடந்தது. அங்கு, குழந்தையின் தாயார் தனது … Read more

6 ஆம் வகுப்பு மாணவர்கள் பைகளில் காண்டம் மற்றும் கத்தி கன்டுபிடிப்பு! அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியோ 

condoms and knives find in 6th class students bags! Shocking viral video

நாசிக்கில் 5, 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் பைகளில் காண்டம் மற்றும் கத்திகள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரிலுள்ள ஒரு பிரபல பள்ளியில், 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பயின்று வருகின்றனர். அண்மையில் பள்ளி நிர்வாகம் நடத்திய ஒரு … Read more