திறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!!
திறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!! சென்னையில் உள்ள புழல் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிக்ஜம் புயல் காரணமாக பெய்த … Read more