மாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!!

மாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!! மாணவர்களுக்கு அவர்கள் எடுக்கும் மதிப்பெண் தான் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறது. வருடம் முழுவதும் தேர்வுக்காக கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் படித்தது மறந்து போகாது. நல்ல படியாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். பரிகாரம் செய்யும் முறை… முதலில் ஒரு … Read more

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 சித்த வைத்திய குறிப்புகள்..!!

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 சித்த வைத்திய குறிப்புகள்..!! 1)காய்ச்சல் குணமாக: சிறுகுறிஞ்சா வேர் பொடி கஷாயம் செய்து சாப்பிடலாம். 2)குடல் புண் குணமாக:- மணத்தக்காளி காய் மற்றும் கீரையை சமைத்து சாப்பிடலாம். 3)குடல் புழுக்கள் வெளியேற:- மாதுளம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடலாம். வேப்ப இலையை மென்று சாப்பிடலாம். 4)வாயுத் தொல்லை நீங்க:- ஓமத்தை நீரில் கொதிக்கவிட்டு பருகலாம். 5)உடல் வலுப்பெற:- தினமும் பப்பாளி பழம் சாப்பிடலாம். 6)மார்பு சளி குணமாக:- பாலில் மஞ்சள் … Read more

கண் திருஷ்டி நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

கண் திருஷ்டி நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். நம் குடும்பத்தில் … Read more

பதவி உயர்வுக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்..!!

பதவி உயர்வுக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்..!! 1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க மலை மேல் இருக்கும் முருகன், லட்சுமி, நரசிம்மர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும். 2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க அம்மன், சிவன், மகா லட்சுமி, திருப்பதி ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும். 3)மிதுன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. வளர்பிறை திதி, தெய்வம், ஸ்தலங்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. வளர்பிறை திதி, தெய்வம், ஸ்தலங்கள்!! வளர்பிறை திதியில் வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் அமைந்துள்ள இடம் குறித்து கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. திதி தேவதை கோயில்கள் 1)துவிதியை விஷ்வதேவன் திருவைக்காவூர், சுவாமி மலை 2)திருதியை சந்திரன் திங்களூர் 3)சதுர்த்தி விநாயகர் பிள்ளையார்பட்டி 4)பஞ்சமி தேவேந்திரன் பெண்ணாடம் 5)சஷ்டி முருகன் திருச்செந்தூர் 6)சப்தமி சூரியன் சூரியனார் கோயில் 7)அஷ்டமி மகா லட்சுமி தேவூர் நாகப்பட்டினம் 8)நவமி சரஸ்வதி கூத்தனூர், பூந்தோட்டம் 9)தசமி வீரபுத்திரர் கும்பகோணம் 10)ஏகாதசி … Read more

விரைவில் கடன் தீர்ந்து பணம் சேர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

விரைவில் கடன் தீர்ந்து பணம் சேர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! இன்றைய உலகில் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து சிறிதளவு தொகையை எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சேமித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!! ஆண், பெண் மச்ச பலன்கள்: 1)கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம், இறக்கத்துடன் இருக்கும். 2)காதுகளில் மச்சம் இருந்தால் செலவு செய்தாலும் அதற்கு தக்கபடி வருமானம் வரும். 3)நாவில் மச்சம் இருந்தால் கலை ஞானம் கொண்டவர்களாக திகழ்வார்கள். 4)முதுகில் மச்சம் இருந்தால் துணிச்சலான காரியங்களை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். 5)தொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக வாழக்கையில் நல்ல நிலைக்கு வருவார்கள். 6)இடது முழங்காலில் மச்சம் இருந்தால் புத்தி கூர்மையாளர்களாவும், … Read more

உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..?

உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..? 1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். 2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாட்களாக இருக்கிறது. இந்த நாட்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் … Read more

குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!! **உங்கள் குல தெய்வத்தை தவிர உயர்ந்த தெய்வம் இந்த உலகில் இல்லை. **அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வீட்டில் வைத்து வணங்குவது அவசியம். **குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை. **இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்துதான். **குலதெய்வம் நம் கண்ணின் இமைப் போல் காத்து நிற்கும். **குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிப்போல் விலகிவிடும். **குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்கு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்களுக்கான ஆன்மீகத் தகவல்கள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்களுக்கான ஆன்மீகத் தகவல்கள்..!! ஒவ்வொரு பெண்ணும் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவை குறித்து கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. **பெண்கள் மஞ்சள் கயிற்றால் மட்டுமே திரு மாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். **உக்கர தேவதைகள் இருக்கும் கோயிலுக்கு கர்ப்பிணி பெண்கள் போகக் கூடாது. **அமாவாசை, தெவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. **கோயிலில் தெய்வத்தை வணங்கும் போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு … Read more