கண் திருஷ்டி ஒழிய வீட்டு வாசலில் வைக்கப்படும் எலுமிச்சை பழத்தில் இந்த இரன்டு பொருளை மறைத்து வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

கண் திருஷ்டி ஒழிய வீட்டு வாசலில் வைக்கப்படும் எலுமிச்சை பழத்தில் இந்த இரன்டு பொருளை மறைத்து வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது.புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது,வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம்.காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக … Read more

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் : அதிர்ஷ்டம் பெருகப்போகும் ராசிக்காரர்கள்!

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் : அதிர்ஷ்டம் பெருகப்போகும் ராசிக்காரர்கள்! சனி பகவான் கடந்த 4 மாதங்களாக வக்ர நிலையில் இருந்து வரும் நிலையில், நவம்பர் 4ம் தேதி முதல் மீண்டும் பழைய நிலைக்கு சனிபகவான் திரும்ப உள்ளார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – ரிஷபம் சனி பகவான் வக்ர நிலையிலிருந்து பழைய நிலைக்கு திரும்புவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. உங்கள் நிதிநிலைமை சீராக இருக்கும். செலவுகள் … Read more

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்..

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்.. நம் வீட்டில் இருக்கக்கூடிய பல்லிக்கு நம்முடைய நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் இருக்குமாம். நாம் யாரிடமாவது நல்ல விஷயங்களை குறித்து பேசும்போது, பல்லி கத்தினால் நல்ல சகுனம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால், அதுவே பல்லி நம் மீது விழுந்து விட்டால் விழும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறதாம். இதற்கு வரலாறு கதையும் உள்ளது. அதைப் பற்றி … Read more

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் … Read more

இந்த வாரத்தில் பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

இந்த வாரத்தில் பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! மேஷம்: மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஆளுமை அதிகரிக்க உள்ளது. மேலும், வேலை செய்யும் இடத்தில் தகுந்த மரியாதை, பாராட்டு பெறுவீர்கள். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களே இந்த வாரம் நீங்கள் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக பணிகளை செய்வீர்கள். வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மிதுனம்: மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். வேலை … Read more

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!!

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!! வாரத்தில் உள்ள 7 நாட்களும் நல்ல நாட்கள் தான்.ஒவ்வொரு கிழமையும் வெவ்வேறு பலன்களை கொண்டவைகளாக இருக்கிறது.வெள்ளி கிழமை என்றால் மங்களகரமான நாள் என்றும் செவ்வாய் என்றால் அபசகுமான நாள் என்பது போன்றெல்லாம் இல்லை.நம்மில் பலர் செவ்வாய் கிழமை எந்த ஒரு காரியத்தையும் செய்ய கூடாது.தொட்டவை துளங்காது என்ற சகுனம் பார்த்து வருகிறோம்.சொல்லப்போனால் செய்வாய் கிழமையில் தொட்ட காரியம் துலங்கும் மங்களகரமான நாள் … Read more

புரட்டாசியை “பெருமாள் மாதம்” என்று அழைக்க காரணம் இதுதான்!!

புரட்டாசியை “பெருமாள் மாதம்” என்று அழைக்க காரணம் இதுதான்!! தமிழ் மாதங்களில் சித்திரை முதல் தை வரை அனைத்தும் சிறப்பான மாதங்கள் தான்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுவது போல் புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் சொல்லப்படுகிறது.நவ கிரகங்களில் மிக சிறப்பு வாய்ந்த கிரகம் புதன்.இந்த புதன் கிரகத்தை அதிபதியாக கொண்டிருப்பவர் மகா விஷ்ணு.அதோடு புரட்டாசி புதனுக்கு உரிய மாதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. புதனுக்கு அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதினால் தான் நம் புரட்டாசி … Read more

ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா?

ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா? ஒருவருக்கு ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தான் யோகத்தையும், துன்பத்தையும் கொடுக்கிறது. மேலும் சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் ஏற்படுகிறது. நம் பிறப்பிலேயே நமக்கு தோஷங்கள் அமைந்து விடுகிறது. சில தோஷங்களுக்கு பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதும். திருமண தோஷம் ஏற்பட்டால், ஒவ்வொரு தோஷத்திற்கு ஒவ்வொரு பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதனால்தான் சிலர் தோஷங்கள் நீங்க கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றுவார்கள். ஆனால், … Read more

முன்னோர்கள் கோபம் துரத்தினால் நமக்கு என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

முன்னோர்கள் கோபம் துரத்தினால் நமக்கு என்ன நடக்கும்ன்னு தெரியுமா? பித்ரு பக்ஷம் என்பது முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் 16 நாட்களைத்தான் பித்ரு பக்ஷம் என்று சொல்கிறார்கள். பித்ரு பக்ஷம் நாட்களில் நம் முன்னோர்கள் நம்மைத் தேடி பூமிக்கு வருவார்களாம். அப்போது, அவர்களது சந்ததியினர் அவர்களை திருப்திப்படுத்தினால் நன்மை கிடைக்குமாம். ஆனால், பித்ரு பக்ஷம் நாட்களில் திருமணம், நிச்சயதார்த்தம், சடங்குகள் செய்யமாட்டார்கள். பித்ரு பக்ஷ நாட்களில் தம் முன்னோர்களுக்கு உணவு, உடைகள், அவர்களுக்கு பிடித்த பொருட்களை அவர்களை … Read more

நீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!!

நீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!! சிறந்த தமிழ் மாதங்களில் ஒன்று புரட்டாசி.பெருமாளை வழிபடுவோர் இந்த மாதத்தில் அசைவம் உண்ண மாட்டார்கள்.இந்த மாதம் பெருமாள்,விஸ்ணு ஆகிய கடவுளை தரிசம் செய்ய உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது.இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பெருமாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் குணத்தில் சிறப்பானவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. *புனித மாதமான புரட்டாசியில் பிறந்தவர்கள் … Read more