National
National News in Tamil

ஜிஎஸ்டி நிதியுதவி இம்முறை மாநிலங்களுக்கு கிடைக்குமா ?? ஒரு லட்சம் கோடியை தாண்டியதின்னால் எதிர்பார்ப்பு !!
இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு ...

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கிய இளைஞன்!! திருட்டுக்கு உடந்தையாக இருந்த தாய் !!
கடந்த 2019 -ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி ஹைதராபாத் ரத்தகொண்டா பகுதியில் வசித்து வரும் அங்கிடி ரவிகிரண் என்பவர், தனது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக ...

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!
இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 ...

இந்தியாவில் அதிகரித்து வரும் இயற்கை சீற்றம் !! அச்சத்தில் பொதுமக்கள் !!
இன்று காலை அருணாச்சல பிரதேச பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணியளவில் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் ...

என்னை வேணாம்னு சொல்லிட்ட இல்ல! இரு உன்ன என்ன பண்றன் பாரு! சிறுமியை?
ஆந்திரா மாநிலத்தில் சிறுமி ஒருவரை தொண்டையில் அறுத்து கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுனில் என்ற நபர்தான் இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ...

இன்று முதல் செயலுக்கு வரும் எரிவாயு சிலிண்டர் புதிய முறை மற்றும் வங்கிப் பரிவர்த்தனைக்கு வசூலிக்கும் தொகை !! அதிர்ச்சியில் மக்கள் !!
இன்று முதல் நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கும் புதிய முறை மற்றும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் தொகைகள் குறித்த செயல் இன்று முதல் ...

24 மணி நேரமும் ஜாலியாக இருக்கலாம்! லாட்ஜுக்கு வா என்று அழைத்த பெண்! நம்பி சென்ற இளைஞன்! பின்?
கேரளாவில் ஆர்யா என்ற பெண் ஒரு இளைஞரை மயக்கி ஹோட்டலுக்கு வரவழைத்து அவரிடம் உள்ள பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொத்தமங்கலத்தில் ...

விடாது அழுதுகொண்டிருந்த 4 வயது குழந்தையை கொலை செய்த தந்தை !! பின்னர் நேர்ந்த கொடூரம் :!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை அழுது கொண்டிருந்ததினால் ஆத்திரமடைந்த தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் , காஜியாபாத் பகுதியை சேர்ந்த ஆட்டோ ...

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்!
குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், ஒற்றுமை தினவிழாவை முடித்த பிறகு, அங்கிருந்தே இன்று காலை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு செயலாற்றும் படி அறிவுறுத்தினார். ...

தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் – பாரதியாரின் பாடல் வரிகளை பாடினார்!
இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். குஜராத் மாநிலத்தின் நீர்வழி விமானத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி நாட்டு ...