கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு!! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ராஜ்கோட், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில், … Read more

நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!!

நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!! நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 19 வயது உள்ள இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. வினித் குன்வாரியா என்ற 19 வயது நிரம்பிய இளைஞர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். வினித் குன்வாரியா குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் பூங்கா பகுதியில் கர்பா என்னும் நடனப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். இளைஞர் வினித் குன்வாரியா அவர்கள் நவராத்திரி விழாவில் … Read more

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ?

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ? நடிகை நித்யா மேனன், நானி நடிப்பில் வெளியான “வெப்பம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் ஓகே கண்மணி, காஞ்சனா2, மெர்சல், போன்ற திரைப்படங்களில் பிரம்மாதமாக நடித்து அசத்தியவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நித்யா … Read more

உலகக் கோப்பை தொடரில் பாரத் VS பாகிஸ்தான்!!! ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியான விளம்பரத்தால் சர்ச்சை!!!

உலகக் கோப்பை தொடரில் பாரத் VS பாகிஸ்தான்!!! ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியான விளம்பரத்தால் சர்ச்சை!!! உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான விளம்பரம் தற்பொழுது ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விளம்பரம் மூலமாக புதிய சர்ச்சை கிளிம்பி உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியா என்ற பெயரை மாற்றி பாரத் என்று பெயர் வைக்கப் போவதாகவும் மசோதா தாக்கல் செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தது. இதையடுத்து பிரதமர் … Read more

ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து!!! பரிதாபமாக 100 பேர் உயிரிழப்பு!!!

ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து!!! பரிதாபமாக 100 பேர் உயிரிழப்பு!!! ஈராக் நாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஈராக் நாட்டில் அல்ஹம்டனியா என்ற மாவட்டத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயானது மக்கள் அதிகம் கூடியிருக்கும் பகுதிகளுக்கும் வேகமாக … Read more

494 வது நாளாக மாற்றம் இல்லாமல் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்!!! இன்றைய விலை நிலவரம் என்ன!!?

494 வது நாளாக மாற்றம் இல்லாமல் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்!!! இன்றைய விலை நிலவரம் என்ன!!? சென்னையில் 494வது நாளாக இன்றும்(செப்டம்பர்27) பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்கப்பட்டு வருகின்றது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது சர்வதேச சந்தையை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றது. அதாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை … Read more

ஜனவரி 22ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்!!! கட்டுமானக் குழுத்தலைவர் அறிவிப்பு!!!

ஜனவரி 22ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்!!! கட்டுமானக் குழுத்தலைவர் அறிவிப்பு!!! உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் 2024ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி நடைபெறும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடவுள் விஷ்ணுவின் அவதாரம் என்று கருதப்படும் ராமருக்கு பிரம்மாண்டமாக கோயில் கட்டப்பட்டு வருகின்றது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளத்தில் தற்பொழுது … Read more

இனி சைகை மொழியிலும் வாதாடலாம் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!!!

ஒரு நாட்டின் மேம்பாடு என்பது எக்குறையும்  இல்லாதவர்களை மட்டும் முன்னேற்றம் காணவைப்பது அன்று மாற்றுத்திறனாளிகளையும் தன்னோடு முன்னேற்றி செல்வது தான் ஒருநாட்டின் உண்மையான வளர்ச்சியாகும்   அவ்வகையில் நமது நாடு மாற்றுத்திறனாளிகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வந்துள்ளது.அவ்வகையில் இனி இந்திய உச்ச நீதிமன்றத்தில் காது மற்றும் வாய் பேச முடியாத  மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் இனி சைகை மொழியிலேயே வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுவரை உச்ச  நீதிமன்றங்களில் பங்குபெற்ற மாற்று திறனாளி வழக்குரைஞர்களோடு வாதிடும்போது சத்தம்போட்டு வாதிடவேண்டியிருக்கும் … Read more

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!!

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!! காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது.இதனால் அவ்வப்போது போராட்டங்கள்,பந்த் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.ஆண்டிற்கு ஒரு முறையாவது இந்த காவிரி நீர் குறித்த பிரச்சனை எழுந்து விடும்.தமிழக மக்களுக்கும்,டெல்டா விவசாயிகளுக்கும் முக்கியமான வாழ்வாதாரம் காவிரி நீர்.இவை திறக்கப்பட்டால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது. அதனோடு தமிழக மக்களுக்கு குடி நீர் தேவையை … Read more

இந்திய கிரிக்கெட் அணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கதறும் முன்னாள் CSK வீரர்!!

இந்திய கிரிக்கெட் அணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கதறும் முன்னாள் CSK வீரர்!! முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் அவர்கள்  CSKவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று அழைக்கப்படுபவர்.நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியானது தற்போது அதிக கவனத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கிரிக்கெட் விளையாட வயது வரம்பு கிடையாது.விளையாட்டை யார் வேண்டுமானலும்,எந்த வயதிலும் விளையாடி மகிழலாம். பிரவீன் தாம்பே 40 வயதிற்கு மேல் தான் ஐ.பி.எல் தொடரையே விளையாடத் தொடங்கினார். நேற்று இம்ரான் தாகிர் அவர்களும்  … Read more