வங்கிக்கு செல்ல திட்டமா? பட்டியலை பாருங்க! இந்த மாதத்தில் மட்டும் 15 நாட்கள் விடுமுறை!

Planning to go to the bank? Check out the list! 15 days holiday in this month alone

வங்கிக்கு செல்ல திட்டமா? பட்டியலை பாருங்க! இந்த மாதத்தில் மட்டும் 15 நாட்கள் விடுமுறை! பெரும்பாலும் இந்திய வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தான் விடுமுறை தினங்கள் என்னென்னவென்று வெளியிடும். அவ்வாறு வங்கி ஊழியர்களுக்கு வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை கட்டாயமாக விடுமுறை தினமாகத்தான் இருக்கும். இதனைத் தொடர்ந்து இம்மாதத்தில் பண்டிகை நாட்கள், மற்றும் வார இறுதி நாட்கள் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே இம்மாதத்தில் கிட்டத்தட்ட வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை என … Read more

நிகழப்போகும் சந்திர கிரகணம்!!! திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணிநேரம் மூடல்!!!

நிகழப்போகும் சந்திர கிரகணம்!!! திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணிநேரம் மூடல்!!! இந்த மாதம் இறுதியில் சந்திர கிரகணம் நிகழப்போவதை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணிநேரம் மூடப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். தற்பொழுது புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகின்றனர். மேலும் பக்தர்கள் நாள் கணக்காக காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் … Read more

பிரபல நடிகரின் கார் மோதி பெண் உயிரிழப்பு!!! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!!

பிரபல நடிகரின் கார் மோதி பெண் உயிரிழப்பு!!! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!! பிரபல நடிகர் ஒருவரின் கார் மீதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த நடிகரை அதிரடியாக கைது செய்தனர். கன்னட மொழியில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறியவர் நடிகர் நாகபூஷனா அவர்கள். ஆவர். நடிகர் நாகபூஷனா என்று அழைக்கப்படும் நாகபூஷன் எஸ்.எஸ் அவர்கள் காமெடி வேடங்களில் … Read more

நாளை கொண்டாடப்படும் மகாத்மா காந்தி பிறந்தநாள்!!! ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த புஸ்சி ஆனந்த்!!!

நாளை கொண்டாடப்படும் மகாத்மா காந்தி பிறந்தநாள்!!! ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த புஸ்சி ஆனந்த்!!! இந்தியா முழுவதும் நாளை(அக்டோபர்2) காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் இதை செய்ய வேண்டும் என்று பூஸ்சி ஆனந்த் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் விஜய் அவர்கள் அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தை வைத்து ரசிகர்களின் மூலமாக பல சமூக நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றார். நடிகர் விஜய் அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் … Read more

தேசிய இரத்த தான தினம் இன்று கொண்டாடப்படுகின்றது!!! இதை தவிர அக்டோபர் 1 எதற்கு சிறப்பாக இருக்கின்றது!!?

தேசிய இரத்த தான தினம் இன்று கொண்டாடப்படுகின்றது!!! இதை தவிர அக்டோபர் 1 எதற்கு சிறப்பாக இருக்கின்றது!!? இந்தியா முழுவதும் தேசிய இரத்த தான தினமாக அக்டோபர் 1ம் தேதி கடைபிடிக்கப்படுகின்றது. இதைத் தவிர வேறு சில நிகழ்வுகளும் அக்டோபர் 1ம் தேதியான இன்று கொண்டாடப்படுகின்றது. தேசிய இரத்த தான தினம்… உலகம் முழுதும் இரத்த தான தினமாக ஜூன் 14ம் தேதி கடைபிடிக்கப்படும் நிலையில் தேசிய இரத்த தான தினமாக இன்று(அக்டோபர்1) கடைபிடிக்கப்படுகின்றது. இந்நாளில் அனைவரும் … Read more

புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!!

Pondicherry tamil conference

புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!! வரும் தை மாதம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.இதனைக்குறித்து புதுச்சேரி முதலமைச்சர்  ரங்கசாமி கூறியதாவது. முதல்வர் அறிக்கை: புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தபோவதாக கடந்தாண்டு பட்ஜெட் தாக்கல் தொடரில் முதல்வர் ரங்கசாமி கூறினார்.இதனைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டிற்கான  மற்ற கலை கலாசாரத்துறை ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறினார். என்னதான் தனி பிரதேசமாகயிருந்தாலும் தமிழ் வளர்ச்சியில் புதுவையரசிற்கு  அளப்பரிய அக்கரையிருப்பதாக அவர் கூறினார்.ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு கடந்த 2010ம் … Read more

2000 ரூபாய் நோட்டுக்கு இன்னும் 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு!!! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!!

2000 ரூபாய் நோட்டுக்கு இன்னும் 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு!!! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!! 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்றே(செப்டம்பர்30) கடைசி நாள் என்று இருந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கூடுதலாக 7 நாட்களை நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செலாவணி மேலாண்மை நடவடிக்கையின் கீழ் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் … Read more

இந்த 3 ஆண்டுகளில் இதை விட்டுவிட்டேன்!! மனம் திறந்த விராட்!!

இந்த 3 ஆண்டுகளில் இதை விட்டுவிட்டேன்!! மனம் திறந்த விராட்!! மைதானங்களில் விளையாடும் போது ஆக்ரோஷமான கோபத்தையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தியதை பற்றி விராட் கோலி பேசியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் இந்த உலககோப்பை தொடர் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்போது தான் இந்திய மண்ணில் நடக்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் ஏராளமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு … Read more

இன்றோடு முடிகிறது ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கியின் காலக்கெடு முந்துங்கள் மக்களே!!!

இன்றோடு முடிகிறது ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கியின் காலக்கெடு முந்துங்கள் மக்களே!!! இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் ரூ.2000 நோட்டுகள் செல்லுபடியாகது என்றும் புழக்கத்தில் உள்ள நோட்டுகளையும் ரிசர்வ் வங்கியில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் … Read more

ஏழுமலையானை சந்திக்க ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!! தரிசனத்திற்காக 32 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!!!

ஏழுமலையானை சந்திக்க ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!! தரிசனத்திற்காக 32 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!!! திருப்பதி ஏழுயலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று 32 மணி நேரத்திற்கு பிறகு சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, பள்ளி விடுமுறை என்று அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் மக்கள் அனைவரும் சுற்றுலா செல்லத் தெடங்கியுள்னர். இதையடுத்து உலகப் புகழ் பெற்ற திருப்பதி … Read more