வீட்டில் மட்டுமல்ல நடுவானிலும் கூட நாங்க இப்படிதான்!! கணவன் மனைவியின்  செயலால் நேர்ந்த விபரீதம்!! 

We are like this not only at home but also in the air!! Tragedy caused by husband and wife's actions!!

வீட்டில் மட்டுமல்ல நடுவானிலும் கூட நாங்க இப்படிதான்!! கணவன் மனைவியின்  செயலால் நேர்ந்த விபரீதம்!!  நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் கணவன் மனைவியின் செயலால் விமானி அவசரமாக விமானத்தை டெல்லியில் தரையிறக்கியுள்ளார். சமீப காலங்களில் விமானங்களில் நடைபெறும் செயல்கள் சில அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ந்தேறி முகம் சுளிக்க வைக்கிறது. ஏற்கனவே  விமானத்தில் மது அருந்திவிட்டு சகபயணி மீது சிறுநீர் கழித்த தொழிலதிபர், விமான அவசரக் கதவை பாத்ரூம் என நினைத்து திறந்த இளைஞர், விமானி அறைக்குள் … Read more

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!!

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!! ஜோஸ் ஆலுகாஸ் என்ற புகப்பெற்ற நகைக்கடை தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கிறது. இதன் ஒரு கிளை கோயம்பத்தூர் மாவட்டத்தின் காந்திபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் எப்பொழுதும் போல் இன்று காலையில் கடையை திறந்த போது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்று அரங்கேறி இருக்கிறது. அது என்னவென்றால் கடையில் இருந்து நகை திருடப்பட்டு இருப்பது தான். … Read more

என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!! 

What food does this man eat?? The perverse thing that the son did for the wrong meal!!

என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!!  சாப்பாடு சரியில்லாத காரணத்தால் தாயை மகனே கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலங்களில் கொலை செய்வது என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது. சின்ன, சின்ன காரணங்களுக்கெல்லாம் தற்போது கொலை செய்ய தொடங்கி விட்டனர். இதில் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் கூட  அடக்கம். சாதாரண நிகழ்வுக்கே தற்போது கொலை செய்யும் அளவு துணிந்து விட்டனர். அதுபோன்று  சாப்பாடு … Read more

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!!

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!! நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கொலை செய்ய போவதாக மர்ம நபர் ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது. அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் … Read more

சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்.. காம பூசாரியால் பறிபோன பெண்ணின் உயிர்!!

சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்.. காம பூசாரியால் பறிபோன பெண்ணின் உயிர்!! குழந்தை வரம் வேண்டி கோயிலுக்கு சென்ற பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த காம பூசாரி. இச்சைக்கு இணங்க மறுத்த பெண்ணை சயனைடு கொடுத்து கொன்ற கொடூரம். சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 38). இவர் பெங்களூர் நகரில் கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வி(வயது 28) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு … Read more

படியில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்!! இனியாவது விழிப்புணர்வு ஏற்படுமா?

படியில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்!! இனியாவது விழிப்புணர்வு ஏற்படுமா? குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி பகுதியில் இயங்கி வரும் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சந்தோஷ் என்ற மாணவன் 11 வகுப்பு கல்வி பயின்று வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக அரசு பேருந்து ஒன்றில் ஏறி படியில் தொங்கியபடி பயணம் செய்திருக்கிறார். இந்நிலையில் குன்றத்தூர் தேரடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத … Read more

பிரபல நடிகரின் மகனை கண்டித்த போலீசார்!! யாரா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னு தான்பா!!

பிரபல நடிகரின் மகனை கண்டித்த போலீசார்!! யாரா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னு தான்பா!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2002 ஆம் “துள்ளுவதோ இளமை” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த தனுஷ் அவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த … Read more

டீ கொடுக்காததால் கடுப்பான மருத்துவர்! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அவலம்!!

டீ கொடுக்காததால் கடுப்பான மருத்துவர்! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அவலம்!! டீ கொடுக்காததால் மருத்துவர் கோபமடைந்து அறுவை சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திலிட்டு சென்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் மௌடா பகுதி உள்ளது. இங்கு உள்ள அரசு மருத்துவமனையில் 8 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 8 பெண்களில் 4 பெண்களுக்கு கருத்தடை … Read more

நடிகையின் வீடியோ விவகாரம்!! இனிமேல் சிறை தண்டனை தான்- சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை!! 

நடிகையின் வீடியோ விவகாரம்!! இனிமேல் சிறை தண்டனை தான்- சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!  பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரத்தில் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் என்ற படத்தில் அறிமுகமாகி புஷ்பா படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஸ்மிகா தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ஏராளமான … Read more

ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டு காதலனுடன் சுற்றிய நடிகை! கடுப்பான அஜித் என்ன செய்தார் தெரியுமா !!

ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டு காதலனுடன் சுற்றிய நடிகை! கடுப்பான அஜித் என்ன செய்தார் தெரியுமா நடிகர் அஜித் அவர்கள் தற்பொழுது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க வந்த நடிகை ஒருவர் காதலனுடன் சுற்றி வருவதை அடுத்து நடிகர் அஜித் திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார். துணிவு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் அஜித் அவர்கள் அடுத்ததாக அவருடைய 62வது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.  இயக்குநர் மகிழ்திருமேனி அவர்கள் இயக்கி வருகின்றார். விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் … Read more