Breaking News, National, World
Breaking News, World
மகளை திருமணம் செய்யலாம் என அறிவித்த அரசு!! சர்வதேச அளவில் கொந்தளிக்கும் மக்கள்!!
Breaking News, District News, State, World
திருச்சி விமான நிலையத்தில் கோடி கணக்கில் தங்க நகைகள் பறிமுதல்!!
Breaking News, News, World
மீண்டும் வெடிக்கும் அடுத்த கட்ட போர்!! குண்டு மழை பொழிய காத்திருக்கும் இஸ்ரேல் மற்றும் ஈரான்!!
Breaking News, National, Sports, World
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!! ஆஸ்திரேலிய வீரரை பின்னுக்கு தள்ளி முன்னேறிய அஸ்வின்!!
World

பெண்கள் பாடுவதற்கும் தொழுகைக்கு அனுமதியில்லை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
world:ஆப்கானிஸ்தானில் பெண்கள் பாடுவதற்கும், தொழுகையில் ஈடுபடுவதற்கு தடை விதித்தது தாலிபான் அரசாங்கம். ஆப்கானிஸ்தான் தலிபான்களின் ஆட்சி கட்டுப்பாட்டின் கிழ் வந்தநாள் முதல் பென்களுக்க அடக்குமுறை கட்டுப்பாடுகள் அதிகரித்து ...

மகளை திருமணம் செய்யலாம் என அறிவித்த அரசு!! சர்வதேச அளவில் கொந்தளிக்கும் மக்கள்!!
Big News: ஈரானில் 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் மக்களிடையே உலக அளவில் ...

கூகுள் நிறுவனத்திற்கு 20 டெசில்லியன் அபராதம்!! ரஷியா அரசு விதித்தது!!
உக்ரைன்- ரஷியா இடையேயான மோதல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் நிற்கின்றன. இதற்க்குமுன்பாக அமெரிக்கா- ...

திருச்சி விமான நிலையத்தில் கோடி கணக்கில் தங்க நகைகள் பறிமுதல்!!
சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து வந்த இரண்டு விமானங்களில் நேற்று முன்தினம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பரிசோதனை ...

IPL-லில் களமிறங்கும் அந்த வீரர்!! உற்ச்சாகத்தில் CSK ஆணி ரசிகர்கள்!!
தோனி 2025 ஐபிஎல் தொடருக்காக CSK அணியில் விளையாடுவார் என்ற தகவலை வழங்கியுள்ளது சென்னை அணி நிர்வாகம். 2025 IPL தொடருக்காக தக்க வைக்கப்படும் வீரர்களின் ...

கோடிங் எழுதும் ஏஐ!! ஐடி ஊழியர்களுக்கான எச்சரிக்கை மணி!! சுந்தர் பிச்சை
நியூயார்க்கில் உள்ள கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் உலகம் முழுவதும் உள்ள சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி 25 சதவீத கூகிள் ...

மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்!! சாலையில் தஞ்சம் அடைந்த மக்கள்!!
தெற்கு துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துருக்கி ...

புயல் பதிப்பில் இதுவரை 126 பேர் பலி!! தொடர் மீட்ப்புபணி மேலும் அதிகரிக்கும்!!
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ்ன் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை, “டிராமி” புயல் தாக்கியது அதன் பாதிப்பாக கனமழை, வெள்ளப்பெருக்கு, மற்றும் நிலசரிவு ஆகியவைகளில் சிக்கி பலியானோர் ...

மீண்டும் வெடிக்கும் அடுத்த கட்ட போர்!! குண்டு மழை பொழிய காத்திருக்கும் இஸ்ரேல் மற்றும் ஈரான்!!
isrel and iran: ஏற்கனவே இஸ்ரேல் ஈரான் இடையே போர் வெடித்த நிலையில் மீண்டும் வெடிக்க போகும் அடுத்த கட்ட போர் அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேலிய ...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!! ஆஸ்திரேலிய வீரரை பின்னுக்கு தள்ளி முன்னேறிய அஸ்வின்!!
தற்போது பூனேயில் நடைபெற்று வரும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் 3 போட்டிகள் ...