காவிரி நதி நீர் பிரச்சனை விவகாரம்!!! இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!!
காவிரி நதி நீர் பிரச்சனை விவகாரம்!!! இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!! ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று(அக்டோபார்2) நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார். தற்பொழுது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் சம்பவங்களில் காவிரி நதிநீர் பிரச்சினை ஒன்றாக உள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதே போல கர்நாடகத்தில் தமிழகத்திற்கு காவிரி நதி நீர் தரமாட்டோம் என்று கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று … Read more