தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!!

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சார்ஜ் போட்டபடியே செல் போன் பேசிய பெண் ஒருவர் செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தில் 32 வயதான கோகிலா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது 9 வயது … Read more

25வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!!! ஹேப்பி பர்த் டே டூ யூ கூகுள்!!!

25வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!!! ஹேப்பி பர்த் டே டூ யூ கூகுள்!!! உலகத்தில் பிரபலமான சர்ச் இன்ஜின் என்று அழைக்கப்படும் வலைதளதேடு பொறியான கூகுள் தன்னுடைய 25வது ஆண்டு பிறந்தநாளை இன்று(செப்டம்பர்27) கொண்டாடுகின்றது. வழக்கமாக பிரபலங்களின் பிறந்தநாள்களையும் முக்கியமான தினங்களையும் முகப்பு படமாக அதாவது டூடுலாக வைத்து நமக்கு நினைவுபடுத்தும். அந்த வகையில் இன்று(செப்டம்பர்27) கூகுள் தன்னுடைய பிறந்தநாளையே நமக்கு நினைவுபடுத்தி உள்ளது. அமெரிக்கா நாட்டின் ஸ்டான் போர்டு பல்கலைகழகத்தில் பயின்ற மாணவர்கள் வைன் லாரி … Read more

தண்ணீரில் பந்தை எவ்வளவு பொத்தி வைத்தாலும் அது மேலே வரும்!!! நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

தண்ணீரில் பந்தை எவ்வளவு பொத்தி வைத்தாலும் அது மேலே வரும்!!! நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!! லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெறவிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக … Read more

அரியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!!

அறியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!! அழிந்து வரும் உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ள உத்தமன்ஸ் ரீட் புஷ் ( புதர் தவளை) எனும் அரிய வகை தவளையானது மூணாறில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அறியவகை தவளையானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடியது. இதனை அடுத்து கேரளாவில் உள்ள கோழிக்கோடு காக்கயம் பகுதியின் வனத்துறை, துணைப்பாதுகாவலர் “உத்தமன்” இதை முதன்முதலில் அங்கு கண்டறிந்தார். வனத்துறை பாதுகாப்பாளர் உத்தமன் அவர்கள் இந்த தவளையை கண்டறிந்ததால் இந்த தவளைக்கும் உத்தமன்ஸ் … Read more

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!! நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றும் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். கும்பகோணத்தில் இன்று(செப்டம்பர்27) நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அடுத்த வருடம் நடக்கவிருக்கும் … Read more

நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!!

நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!! நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 19 வயது உள்ள இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. வினித் குன்வாரியா என்ற 19 வயது நிரம்பிய இளைஞர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். வினித் குன்வாரியா குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் பூங்கா பகுதியில் கர்பா என்னும் நடனப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். இளைஞர் வினித் குன்வாரியா அவர்கள் நவராத்திரி விழாவில் … Read more

உலகக் கோப்பை தொடரில் பாரத் VS பாகிஸ்தான்!!! ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியான விளம்பரத்தால் சர்ச்சை!!!

உலகக் கோப்பை தொடரில் பாரத் VS பாகிஸ்தான்!!! ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியான விளம்பரத்தால் சர்ச்சை!!! உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான விளம்பரம் தற்பொழுது ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விளம்பரம் மூலமாக புதிய சர்ச்சை கிளிம்பி உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியா என்ற பெயரை மாற்றி பாரத் என்று பெயர் வைக்கப் போவதாகவும் மசோதா தாக்கல் செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தது. இதையடுத்து பிரதமர் … Read more

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!! நம் இந்திய நாட்டில் அரசுக்கு செலுத்த வேண்டிய முக்கிய வரிகளில் ஒன்று சொத்து வரி.இந்த சொத்து வரியால் கிடைக்கும் பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு தேவாயன பல்வேறு நலத் திட்ட பணிகள்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதி உள்ளிட்ட முக்கியமான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று ஆண்டிற்கு இருமுறை … Read more

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!! தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த பட்டதாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.இதற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு புலம்பெயர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இவர்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் சென்னையின் முக்கிய பெருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் … Read more

தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!!

தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!! காவிரி மேலாண்மை நீர்வாரியம் வாயிலாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது தமிழகம்.உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குமாறு தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பினை ஏற்க மறுத்த கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க கூடாது என கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வருகிறது.நாளை மறுநாள் முதல்(செப்டம்பர் 29) முழு கடையடைப்பு நடக்கவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் இரண்டு முறை  முழு கடையடைப்பு … Read more