World

இலங்கையில் பொதுத் தேர்தல்
கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையில் 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ...

லெபனான் நாட்டில் கோர விபத்து
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட காரணமாக நெருப்பும் புகையுமாக வெளியேறியது. உடனே ஒரு வித ...

அமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரமாண்ட ஊர்வலம்
அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்டமாக கோவில் கட்டுவது பற்றி பல்வேறு சட்ட சிக்கலுக்கு பிறகு உறுதியானது. 2019 நவம்பரிலே கோவிலை கட்டலாம் என ஆணை பிறப்பித்தது. ...

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?
விலை உயர்ந்த தன் காரில் பறவை ஒன்று கூடு கட்டியதற்காக அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறார் துபாய் இளவரசர். இந்த மனிதாபிமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ...

இந்தியாவை கௌரவப்படுத்தும் விதத்தில் சர்வதேச அரங்கில் பிரபல நடிகருக்கு கிடைத்த மூன்று விருதுகள்!!!
இயல்பான முகபாவனையும், எதார்த்தமான நடிப்பினால் தமிழ் மற்றும் மலையாளத்தில் சிறந்த நடிகராக திகழும் நிவின் பால், இவர் மிரட்டலான நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான ...

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா
உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித ...

உலகையே உலுக்கி இருக்கும் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்!
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான ...

நாய்க்கு சேல்ஸ்மேன் வேலையா..!!
தெரு நாயை சேல்ஸ்மேனாக மாற்றிய ஹூண்டாய் கார் ஷோரூம். பிரேசிலில் ஹுண்டாய் கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இந்த ஷோரூம் அருகே டக்சன் பிரைம் என்று ஒரு ...

அதிபர் அலுவலகத்தில் கொரோனா
கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து, பிரேசில், இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 2.75 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலிய அதிபர் அலுவலகத்தின் தலைமை ...

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான விதிமுறைகள்
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் விக்டோரியா மாநிலத்தில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தக் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது . ...