குற்றம் செய்யாமல் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதி

சீனாவில் ஜாங் யுகுவான் என்பவர் 1993-ம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு  பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். ஆனால் அவர் போலீஸ் என்னை துன்புறுத்தியதால் தான் பழியை ஏற்றுகொண்டடேன் என்று கூறினார். ஐகோர்ட்டில் இந்த வழக்கு குறித்து சந்தேகங்கள் எழுந்து மறு விசாரணை நடந்தது. அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டை நிரூபிக்க … Read more

சோமாலியாயில் சோகம்

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் வறுமையாலும், உள்நாட்டுப்போராலும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாகும். அங்கு  மனித நேய ஆர்வலராக வலம் வந்தவர் டாக்டர் ஹாவா அப்தி (வயது 73). இவர் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.  உள்நாட்டுப் போரால் இடம் பெயர்ந்த மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்கினார். 2011-ல் அவரது ஆஸ்பத்திரி, மத அடிப்படையிலான பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. ஆனால் நூற்றுக்கணக்கான உள்ளூர் பெண்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் பின்வாங்கினர். ஹாவா அப்தி, சோமாலியாவின் அன்னை. அவர் பாதிக்கப்பட்ட … Read more

மனித வரலாற்றில் மிகப்பெரிய வெடிவிபத்து

மனித வரலாற்றில் அணுசக்தி இன்றி நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தாக பதிவு செய்யத்தக்க அளவில் லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் கடந்த 4-ந் தேதி மாலை அதிபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அந்த துறைமுகம் உருக்குலைந்து சின்னாபின்னமானது. 135 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள், ரஷியா, துனிசியா, துருக்கி, ஈரான், கத்தார் ஆகிய நாடுகள் நிவாரண … Read more

லட்சம் பேரை காவு வாங்கிய நாள்!! இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது.!

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி பேரழிவை ஏற்படுத்தி இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் கடைசி கட்டத்தின் போது அனைத்து நாடுகளும் தங்கள் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்று பல்வேறு திட்டங்களை தீட்டி வந்தனர். அந்த நேரத்தில்தான் அமெரிக்கா தனது எதிரி நாடான ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மற்றும் நாகாசகியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அடுத்தடுத்து அணுகுண்டுகளை வீசியது. … Read more

ஐ.நா.விற்கு பெரிய தொகையை வழங்கிய இந்திய தூதர்

வளர்ச்சி கண்டு வரும் நாடுகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு இந்தியா எப்பொழுதுமே தயங்கியது இல்லை. அந்த வகையில் ஐ.நா.சபை வளர்ச்சி பெறுவதற்காக இந்திய தூதரான டி.எஸ். திருமூர்த்தி அவர்கள் 115 கோடிக்கு காசோலையை ஜார்ஜ் செடீக்கிடம் வழங்கினார். இந்த காசோலையை  அவர் தாமாகவே முன்வந்து வழங்கினார். இந்த நிதியில் காமன்வெல்த் நாடுகளுக்கும் பங்கிட்டு கொடுத்தார். ஜார்ஜ் செடீக் பேசும்போது இந்தியா தொடக்கத்தில் இருந்தே ஐ.நா. விற்கு ஆதரவகேவே இருந்துள்ளது. இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு, அதன் பயனுள்ள திட்டங்களின் தொகுப்பை காட்டுகிறது. … Read more

புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மருந்து கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகும். அங்கு மட்டும் 97 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை … Read more

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மனித இனத்தை அழித்து வருகிறது. ஆனால் சீனாவில் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் அங்கு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த வைரஸ் முதன் முதலில் உகான் நகரில்தான் தோன்றியது. அங்கு கொரோனாவில் இருந்து மீண்டுள்ள 100 பேரை உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் ஆஸ்பத்திரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வந்தது. இந்த 100 பேரில் 90 பேர் நுரையீரல் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. … Read more

பெரும் விளைவை ஏற்படுத்திய கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது.  இந்த கொடிய நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்க விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் உலகம் முழுவதும் இந்த வைரசால் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 90 லட்சத்தை … Read more

2500 யூடியூப் சேனல்களுக்கு ஆப்பு!!இனி இயங்காது:? காரணம் இதுதான்?

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உள்ள கூகுள் நிறுவனம் வீடியோ பகிரும் தளமாக விளங்கிய யூடியூபில் இருந்து சீனாவிற்கு சொந்தமான 2500க்கும் மேற்பட்ட சேனலை நீக்கியுள்ளது.தவறான செயல்களை பார்ப்பதாகவும், நாட்டு மக்களின் அமைதியை குழைக்கும் வகையில் அந்த சேனல் அமைவதாகவும், இதற்கான நடவடிக்கை எடுக்கும் விதமாக 2500 சேனல்களை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.நீக்கப்பட்ட பெரும்பாலான சேனல்களில் அரசியல் சார்ந்த ஊடகம் மற்றும் தேவையற்ற விவாதங்கள் கொண்ட வீடியோ சேனல் கொண்டுள்ளதால் நீக்கியதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.இது போன்ற … Read more

மணல் எழுத்தால் மீட்கப்பட்ட மாலுமிகள்

மக்கள் நடமாட்டம் இல்லாத மைக்லாட் என்ற சிறிய தீவில் மூன்று மாலுமிகள் கரை ஒதுங்கினார்கள். இவர்கள் புலாப் அட்டோல்ஸ் தீவுக்கு புலாவத்தில் இருந்து வந்தவர்கள் இவர்கள் படகுகளில் சென்று கொண்டுயிருந்த போது எரிபொருள்கள் தீர்ந்துவிட்டதால் இந்த தீவில் கரை ஒதுங்கினர். அந்த தீவில் உள்ள மணலில் ‘SOS’ என ராட்சத வடிவில் எழுதினர் பின்பு காப்பாற்ற  யாராவது வருவார்களா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கடந்த வியாழக்கிழமை அவர்கள் காணாமல் போனார்கள். புலாப் தீவுக்கு செல்லாதது அறிந்து அமெரிக்க அதிகாரிகள், … Read more