எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தால் நீ பெரிய ஆளா!! இப்படியும் செய்தவர் தான் இளையராஜா.. உண்மையை சொல்லும் மூத்த பத்திரிக்கையாளர்!!

If you give me the title of Musician, you are a great person!! The one who did this is Ilayaraja.. A senior journalist who tells the truth!!

இயக்குனர் பாரதிராஜா அவர்களின் துயரத்தை போக்க அவரை நேரில் சந்தித்த கங்கை அமரன் அவர்கள் சிறு பொன்மணி அசையும் அதில் என்ற பாடலை பாடி பாரதிராஜா அவர்களின் பழைய நினைவுகளை பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த மூத்த பத்திரிக்கையாளர் சேகுவாரா அவர்கள் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :- பாரதிராஜா மற்றும் கங்கை அமரன் இருவருமே கலையில் வாழ்ந்தவர்கள் எனவே அவர்களின் ஆறுதல் மொழி கூட கலையாகத்தான் இருக்கிறது. அதனை பார்க்கும் … Read more

கே பாலச்சந்தர் அழைத்து நடிக்க மறுத்த கமல்!! நீ இல்லன்னா என்ன.. விஜயகாந்த் பக்கம் திரும்பிய காற்று!!

Kamal, who was invited by K Balachander and refused to act!! What if you are not there.. The wind has turned towards Vijayakanth!!

கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாகவே மாறி இருக்கும் நிலையில், கமலஹாசன் அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை ஆக்க திகழ்ந்தவர் இயக்குனர் கே பாலச்சந்தர். அப்படிப்பட்ட குருநாதர் தன் படத்தில் நடிப்பதற்காக கமலஹாசனை கேட்ட பொழுது கமலஹாசன் நடிக்கும் மறுத்திருக்கிறார். அதன் பின் அவருடைய கதாபாத்திரத்திற்கு விஜயகாந்த் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்த விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் … Read more

விக்ரமுக்கு ஆளுர மாலை!. ஆனா படமோ நஷ்டம்!.. வீர தீர சூரன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்…

veera dheera

அருண் இயக்கத்தில் விக்ரம் நடித்து கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி ரிலீஸான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். ஓடிடி உரிமை தொடர்பாக தயாரிப்பாளர் சொதப்பியதில் 27ம் தேதி காலை வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் அன்று மாலை 5 மணிக்குதான் வெளியானது. ஒரு படம் சொன்னபடி வெளியாக வில்லை என்றாலே அதன்பின் டேக் ஆப் … Read more

ஃப்ரி புக்கிங்கில் வசூலை குவிக்கும் குட் பேட் அக்லி!.. இவ்வளவு கோடியா?!….

good bad ugly

Good bad ugly: அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது குட் பேட் அக்லி. ஏனெனில், விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். … Read more

3 லட்டு ஹீரோயின்களை தட்டி தூக்கிய பிரசாந்த்!. அதுவும் இயக்குனவர் அவரா?!…

prashanth

Actor prashanth: 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படமே சூப்பர் ஹிட். இந்த படத்திலேயே இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். காதல் படங்களில் தொடந்து நடித்ததால் இவருக்கு காதல் இளவரசன் என்கிற பட்டமும் கிடைத்தது. மணிரத்னம், பாலச்சந்தர், ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தார். இரட்டை வேடத்தில் பிரசாந்த் நடித்த … Read more

அக்டோபர் 1 ரிலீஸால் இட்லி கடைக்கு செம லக்!.. சும்மா வசுலை அள்ளப்போகுது!….

அக்டோபர் 1 ரிலீஸால் இட்லி கடைக்கு செம லக்!.. சும்மா வசுலை அள்ளப்போகுது!....

Idli kadai: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை துவங்கி பல படங்களிலும் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகராக உயர்த்திகொண்டார். ஒருபக்கம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கும் சிறப்பான கதைகளிலும், ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து வருகிறார். ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் கலக்கி இருக்கிறார். இந்திய சினிமா அளவில் ஒரு முக்கிய … Read more

வாடிவாசலுக்கு முன்னாடி ஒரு செம லவ் ஸ்டோரி!.. சூர்யா போடும் ஸ்கெட்ச்…

suriya

Actor suriya: நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க, பாலா இயக்கத்தில் பிதாமகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல காதல் மற்றும் ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஜோதிகாவுடன் அதிக படங்களில் நடித்ததால் அவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவானது. எனவே, அவரின் படங்கள் தெலுங்கில் … Read more

தப்பு பண்ணது ஒருத்தன்.. கூட மாட்டினது நானா!! இயக்குனர் மற்றும் நடிகரான பிரித்விராஜ் நிகழ்ந்த சோகம்!!

One person made a mistake.. I didn't even get it!! The tragedy that happened to director and actor Prithviraj!!

கேரளா திரையுலகில் முன்னணி நடிகராக மற்றும் இயக்குனராக திகழ்ந்து வருபவர் பிரிதிவிராஜ். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கிய திரைப்படம் வெளியானது முதலில் பல சர்ச்சைகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்பொழுது திரைப்படத்தின் மூலம் ஒருவர் அமலாக்க துறையில் சிக்க பிரித்திவிராஜ் அவர்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டு பிரித்திவிராஜ் அவர்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர் இயக்கத்தில் லூசிபர் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வந்தது அதனை தொடர்ந்து எம்2 … Read more

அவள் மட்டும் இல்லை என்றால் செத்தே போயிருப்பேன்.. நான் உயிரோடு இருக்க அவள் தான் முக்கிய காரணம் – இளையராஜா ஓபன் டாக்!!

Ilayaraja Open Talk on Spiritual Initiation

இசை உலகின் பெரிய ஜாம்பவான் ஆன இளையராஜா தனது ஆன்மீக பயணத்தை எங்கிருந்து தொடங்கினார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் விவரித்துக் கூறியுள்ளார் அதிலும் நான் ஏன் மூகாம்பிகை அம்மன் மீது இவ்வளவு பற்றுடன் இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, இளையராஜாவின் குருவான ஜி கே வெங்கடேசன் அவர்களின் கச்சேரியானது மைசூரில் நடைபெற்றது அந்த கச்சேரிக்கு நான் முதற்கொண்டு 75 இசை கலைஞர்கள் சென்றிருந்தோம் அச்சமயத்தில் என் நண்பன் வைத்தியநாதன் அனைத்து பொறுப்பையும் … Read more

நின்று போன திருமணம்.. வீட்டு வாடகை கட்டக் கூட பணம் இல்லை!! ராஷ்மிகாவின் அன்ட் டோல்ட் ஸ்டோரி!!

Stopped marriage.. No money even to pay house rent!! Rashmika's Untold Story!!

முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ராஷ்மிகாவின் 29 வது பிறந்தநாளன இன்று அவரது பழைய வாழ்க்கை குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்திலும் கலக்கி வரும் ராஷ்மிகாவிற்கு ஆரம்ப கட்ட காலத்தில் பெருமளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இவருக்கு நிச்சயதார்த்தமும் முடிவடைந்தது. ஆனால் அது திருமணம் வரை நீடிக்கவில்லை. தற்போது வரை ராஷ்மிகா மந்தனா நிச்சயதார்த்தம் நின்று போனதற்கான எந்த … Read more