விஜயை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ்!! வெளிப்படையாக உடைத்த இயக்குனர்!!

Keerthy Suresh follows Vijay!! The director openly broke it!!

கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி என்பவரை நடிகை கீர்த்தி சுரேஷ் கோவாவில் மணமுடித்தார். இரு விட்டாரின் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தம்பதியினரை வாழ்த்தி மகிழ்ந்தனர். இது ஒரு புறம் இருக்க தன்னுடைய கல்லூரி நாட்களில் இருந்தே கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய் அவர்களின் மிகப்பெரிய ரசிகையாக திகழ்ந்தவர். இது என்ன … Read more

3 பட சமயத்தில் துவங்கிய சண்டை!! முழுவதுமாக வெளியில் சொன்னால் தாங்க முடியாது.. மிரட்டிய ஐஸ்வர்யா!!

The fight that started during the filming of 3 films!! If you tell it in full, you won't be able to bear it.. Aishwarya threatened!!

தனுஷ் அவர்கள் தமிழ் சினிமா துறையில் நுழைந்த சில காலங்களிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக மாறியது அப்பொழுது திரையுலகையே திரும்பி பார்க்க செய்வதாக அமைந்திருந்தது. முதலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து தங்களுடைய வீட்டில் செல்லும்போது இருவருடைய வீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அதன் பின்பு இருவரும் தங்களுடைய காதலில் உறுதியாக இருந்ததால் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன் பின்பு திருமண வாழ்க்கையில் மட்டும் இன்றி சினிமா துறையிலும் இருவரும் தங்களுடைய … Read more

பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.. இவருடன் நடிக்க மாட்டேன்!! பொங்கி எழுந்த நடிகை சோனா!!

It doesn't matter if you beg.. I won't act with this person!! Actress Sona gets angry!!

பூவெல்லாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக நுழைந்தவர் சோனா. நடிகையாக பல படங்களில் பயணித்த பின்பு தயாரிப்பாளராக நினைத்து அதில் தோல்வியை சந்தித்த பின் மீண்டும் நடிகையாகவே பயணத்தை தொடர்ந்தார். இவருடைய வெப் சீரிஸ் ஒன்று தற்பொழுது வெளியிடப்பட இருப்பதாலும் அதிலும் குறிப்பாக தன்னுடைய பயோபிக் கதையை தான் இந்த வெப் சீரியஸாக ஸ்மோக் என்ற பெயரிட்டு வெளியிட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ்னுடைய பிரமோஷனுகாக கலந்து கொண்ட நடிகை சோனா அவர்கள் பல்வேறு … Read more

நடிகை சௌந்தர்யாவை கொன்னுட்டாங்க!.. நடிகர்தான் காரணம்.. பீதி கிளப்பிய கடிதம்!..

soundarya

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்தவர் சௌந்தர்யா. தமிழில் பொன்னுமணி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். ரஜினியுடன் படையப்பா, அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்தார். கமலுடன் காதலா காதலா படத்தில் நடித்தார். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட பலருடனும் நடித்தார். ஒருகட்டத்தில் அவரின் மார்க்கெட் இறங்கிய போது பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2004ம் வருடம் தேர்தலின் போது பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தற்காக பெங்களூரிலிருந்து கரீம் … Read more

அரசியல் வேண்டாம் என்று நான் அப்பொழுதே சொன்னேன்!!வி.சேகர் கூறும் நபர் யார்!!

I said right then that I don't want politics!! Who is the person V. Shekar is talking about!!

ஒரு காலகட்டத்தில் நடிகர் எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆன பின்பு அவருடைய அரசியல் வாரிசாக ஜெயலலிதா அவர்கள் தோன்றவே இது எம்ஜிஆர் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்பட்டன. அந்த சமயத்தில் பலரும் தங்களுடைய பெயர்களில் புதிய கட்சிகளை துவங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் பாக்யராஜின் அசிஸ்டன்ட் ஆக பணிபுரிந்த இயக்குனர் வி சேகர் அவர்கள் நடந்த சில சம்பவங்களை விவரிக்கிறார். பாக்யராஜ் அசிஸ்டன்ட் மற்றும் இயக்குனர் வி சேகர் தெரிவித்திருப்பதாவது :- பாக்யராஜ் … Read more

வேட்டையாடு விளையாடு படத்தில் இதை நான் மறுத்துவிட்டேன்!! கமல் கூறும் உண்மை என்ன!!

I refused this in the movie Veedadu Viyadu!! What is the truth of what Kamal is saying!!

கௌதம் வாசுதேவ் மேனன் எழுதிய இயக்கிய திரைப்படமாக 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படம் நான் வேட்டையாடு விளையாடு. இந்த திரைப்படம் ஒருவித திரில்லர் திரைப்படம் ஆக விறு விறு என்று சென்றாலும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரிதளவில் போற்றினர். இதற்கு சான்று 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தின் வசூலை வேட்டையாடு விளையாடு திரைப்படம் முறியடித்தது. ஒரு காலகட்டத்தில் கமல் என்றாலே மைக் உடன் நடனம் ஆடக்கூடியவர் என்பது ட்ரேட் மார்க்காக இருந்த … Read more

குடும்பத்தை ஒழுங்கா பார்த்துக் கொள்ளாத நீ.. ஞானி மாதிரி பேசலாமா!! நடிகர் நாசரின் அண்ணன் காட்டம்!!

You who don't take care of your family properly.. can you talk like a wise man!! Actor Nassar's brother is a joke!!

நடிகராகவும் நடிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவராகவும் திகழக்கூடியவர் நடிகர் நாசர். தற்பொழுது நாசருடைய சகோதரன் தன்னுடைய தாய் தந்தை மற்றும் தன்னுடைய மகன்களையே கவனிக்க மறுத்த நாசர் ஞானி போன்று பேசிக்கொள்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து அவர் பேசியிருப்பதாவது :- தன்னுடைய தாய் தந்தை மட்டுமல்லாது தன்னுடைய மற்றொரு தம்பி 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தன்னுடைய தம்பிக்கு மனநிலை சரியில்லை என்றும் இவர்கள் மூவரையும் ஜவஹர் ஆகிய தான் மட்டுமே தற்பொழுதுவரை பார்த்துக் … Read more

திருமணத்திற்கு தயாரான நடிகை சமந்தா!! ராஜுடன் காதல் உண்மை தான்!!

Actress Samantha ready for marriage!! Love with Raj is true!!

சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் ராஜ் வரும் நண்பர்களாக பழகிய நிலையில் இருவரும் காதல் வயப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை தற்பொழுது திருமணம் வரை எடுத்து செல்ல போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு சிறந்த தம்பதியினராக வளம் வந்தவர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா. திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிக்க கூடாது என சமந்தா விடம் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் … Read more

ராஷ்மிகா உயிருக்கு ஆபத்து.. போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள்!! அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்

Rashmika's life is in danger.. Give police protection!! Urgent letter to minister

Rashmika Mandanna: வளர்ந்து வரும் நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர். தமிழ் திரை துறையில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது புஷ்பா பாகம் 2 வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா கன்னட திரை துறையின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா கண்டனம் தெரிவித்திருந்தார். அவரது முதல் படமே கன்னட மொழியில் இருந்து தான் ஆரம்பித்தது. தற்பொழுது விழாவில் பங்கேற்க அவரை தொடர்பு … Read more

சர்வதேச கும்பலுடன் நடிகை ரன்யா ராவுக்கு தொடர்பு!.. பகீர் தகவல்!…

ranya rao

துபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் விமான நிலையத்தில் பிடிபட்டாலும் சிலர் தப்பி விடுகிறார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் சிக்கினார். கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். துபாயிலிருந்து பெங்களூருக்கு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. … Read more