தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா!!
சமீப காலமாகவே சினிமா துறையில் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு முன்னால் நடந்தது என்றும் பலரும் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை தமன்னா அவர்கள் கேரவனில் தனக்கு நடந்த நிகழ்வு குறித்து வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமா துறையில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா அவர். சமீபத்திய பிராட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா அவர்கள் தனக்கு நடந்த வன்கொடுமை … Read more