புடவைக்கென்றே தனி வீடு வைத்துள்ளராம் நடிகை நளினி!!

Actress Nalini has a separate house next to her sari!!

1980 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்தான் ‘நடிகை நளினி’. திரை உலகிற்கு ‘ஒத்தையடி பாதையிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய, ‘நடிகர் ராமராஜனை’ காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் முற்றிலுமாக திரை உலகில் இருந்து விலகிக் கொண்டார். இவர்களுக்கு ‘அருணா, அருண்’ என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர், கணவர் மீது இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். எனினும், இருவரும் இதுவரை ‘ஒரே வீட்டில் … Read more

நான் கட்டாயமாக படம் இயக்குவேன் நடிகர் சூரியின் அடுத்த கட்ட முடிவு!!

I will definitely direct the film actor Suri's next decision!!

நகைச்சுவை நடிகராக களத்தில் இறங்கிய ‘சூரி’, சினி பீல்டில் நுழைவதற்கு முன் பல கஷ்டங்களை தாண்டி உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் தற்போது ஹீரோவாகவும் ‘விடுதலை’ படம் மூலம் அறிமுகமானார். விடுதலை பட வெற்றியை தொடர்ந்து ‘கருடன்’ படம் நடித்திருந்தார். இதுவும் ‘விமர்சனம் ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி கண்டது’. அதைத்தொடர்ந்து ‘கொடுக்காளி’ படம் நடித்திருந்தார். இந்தப் படம் ‘விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக தொய்வடைந்தது’. அதனைத் தொடர்ந்து, ‘விடுதலை 2’ … Read more

கீர்த்தி சுரேஷ் திருமண வாழ்க்கை குறித்து பிரபலங்கள் வெளியிட்ட பதிவு!!

Celebrities posted about Keerthy Suresh's married life!!

தமிழ் முன்னணி நடிகை ‘கீர்த்தி சுரேஷின் திருமணம் டிசம்பர் 12ஆம் தேதி கோலகலமாக நடைபெற்றது’. இவர் இவரது 15 வருட காதலரை திருமணம் செய்து கொண்டார். இளைஞர்களின் சொர்க்க பூமியான கோவாவில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. பலபிரபகங்கள் கலந்து கொண்ட நிலையில், நண்பர்களுடன் இணைந்து இருந்த போட்டோவை ஷேர் செய்த ‘இளைய தளபதி விஜய் நண்பிக்கும், நண்பாக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்’. கீர்த்தி சுரேஷும், ‘விஜய் மற்றும் தனது கணவருடன் இணைந்த போட்டோவை வலைதளத்தில் ஷேர் … Read more

நடிகர்களுக்கு கிடைக்கும் மரியாதைகளில் ஒரு சதவிகிதம் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை!! மனம் வெறுத்த எழுத்தாளர்!!

We don't even get a cent of what the actors get!! Disgusted writer!!

தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளர் சாரு நிவேதிதா. இவருக்கென மிகப் பெரிய ரசிகர் படை உள்ளது. அப்படிப்பட்ட இவர் சினிமாவில் நடிக்க கூடிய கலைஞர்களுக்கு கிடைக்கும் மரியாதையில் ஒரு சதவீதம் மரியாதையில் கொஞ்சம் கூட எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை என தெரிவித்திருக்கிறார். அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் … Read more

நயன்தாராவின் அடுத்த படம்!! தமிழில் அறிமுகம் செய்த இயக்குனருடன் மீண்டும் இணைகிறாரா?

Nayanthara's next film!! Reuniting with the director who made his debut in Tamil?

நயன்தாரா முதன்முதலில் மலையாளத்தில் ‘லோக்கல் டிவி சேனலில் ஆங்கரிங்’ வேலை செய்து வந்தவர். முதன்முதலாக சினிமாவில் ‘மனச்சிக்கரே’ என்ற மலையாளப் படத்தில் ‘இயக்குனர் சத்தியன்’ மூலம் அறிமுகமானவர். அதன் பின் தான் தமிழில் இயக்குனர் ஹரி மூலம் ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் பல படங்களில் நடித்து தன் திறமை மூலம் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். இவரது 75வது படமான ‘அன்னபூரணி’ எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தற்சமயம் ‘மண்ணாங்கட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்து … Read more

இயக்குனர்  சுகுமார்  மீது பாய்ந்த வழக்கு!! காவல்துறையை இழிவுபடுத்தி சித்தரித்த.. புஷ்பா-2 திரைப்படம் !!

There has been an allegation that the movie Pushpaa-2 has portrayed the police in a derogatory manner

Pushpa-2: புஷ்பா-2 திரைப்படத்தில் காவல் துறையினரை இழிவாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய ஹிட் ஆனா திரைப்படம் புஷ்பா-1  இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் ஆகும். இந்த படம் வெளியாகி 15 நாட்களுக்குள் 1500 கோடியை வசூல் செய்தது. இந்த படம் செம்மரக் கட்டை திருடி விற்பவர்களுக்கு அதை தடுக்கும் … Read more

திருநெல்வேலி பெண்ணின் பேச்சை ரசித்த மாரி இயக்குனர் செல்வராஜ்!!

Mari director Selvaraj enjoyed the Tirunelveli girl's speech!!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் எழுத்தாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். பத்து வருடங்களுக்கு மேலாக இயக்குனர் ராமிடம் உதவியாளராக பணி புரிந்தவர். அடிமட்ட மக்களின் வாழ்வியலை மிகத் தத்துருவமாகவும், துணிவுடனும் காட்சி பொருளாக்குபவர். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய தமிழ் திரைப்படங்களை இயற்றியுள்ளார். பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன் என்ற தொடரை எழுதியுள்ளார். தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதையின் ஆசிரியர். இவர் ஸ்கிரீன் ப்ளே செய்வதற்கு முன் அவரே களத்தில் … Read more

வில்லனாக நடித்த பிரபலமான நடிகர் பப்லுவின் 58 வயது காதல் தோல்வி!!

The 58-year-old love failure of popular actor Bablu who played the villain!!

குழந்தை நட்சத்திரமாக மின்னிய பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜ். சிறு வயது மிக அழகாக தோற்றமளித்ததால் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், லதா நம்பியார் போன்ற பெரிய நடிகர்களுடன் அச்சிறுவயதிலேயே நடித்தவர். மேலும், பருவத்தில் ஹீரோவாக நடிக்க பல முயற்சிகள் செய்தும் தோல்வியுற்றார். குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். பின்னர் ‘பெல்லி’ என்ற தெலுங்கு ரீமேக் படமான ‘அவள் வருவாளா’ படத்தின் மூலம் இவர் கவரப்பட்டார். அதைத் தொடர்ந்து, பல படங்களில் வில்லனாக நடித்து தன் திறமையை … Read more

பூகம்பமாக  வெடிக்கும் ரசிகை உயிரிழந்த விவகாரம்!! அல்லு அர்ஜூனுக்கு நீதி கிடைக்குமா?

Actor Allu Arjun Aajar at the police station in connection with the case of the death of a fan in a crowd

Actor Allu Arjun: கூட்ட நெரிசலில் ரசிகை உயிரிழந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில்  நடிகர் அல்லு அர்ஜுன் ஆஜர் . இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் புஷ்பா-2  இந்த திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரம் தெலுங்கானாவில் பூகம்பமாக வெடித்து இருக்கிறது. அதாவது, டிசம்பர்- 5ஆம் தேதி உலக அளவில் புஷ்பா-2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் பிரீமியர் காட்சி ஐதராபாத்தில்  உள்ள சந்தியா திரையரங்கில் வெளியானது. அதை … Read more

30 வருடங்களுக்கு பிறகு சர்வதேச திரைப்படங்களில் வெற்றி பெற்ற முதல் இந்திய திரைப்படம்!!

After 30 years, the first Indian film to become a hit in international films!!

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படம் ஆக “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”. இந்தத் திரைப்படம் ‘பாயல் கபாடியா’ எழுதி இயக்கி உள்ள இந்திய திரைப்படம். இந்த படம் ஒரு சர்வதேச இணை தயாரிப்பாகும். இந்தப் படத்தில் ‘திவ்ய பிரபா, கனி குஸ்ருதி, சாயா கதம் மற்றும் ஹிருது ஹாருன்’ ஆகியோர் நடித்துள்ளனர். ‘2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஐந்து சர்வதேச படங்களுல் ஒன்றாக தேசிய மதிப்பாய்வு வாரியத்தால் இடம்பெயர்ந்துள்ளது’. மேலும் இப்படம் “77 வது … Read more