புடவைக்கென்றே தனி வீடு வைத்துள்ளராம் நடிகை நளினி!!
1980 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்தான் ‘நடிகை நளினி’. திரை உலகிற்கு ‘ஒத்தையடி பாதையிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய, ‘நடிகர் ராமராஜனை’ காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் முற்றிலுமாக திரை உலகில் இருந்து விலகிக் கொண்டார். இவர்களுக்கு ‘அருணா, அருண்’ என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர், கணவர் மீது இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். எனினும், இருவரும் இதுவரை ‘ஒரே வீட்டில் … Read more