ரூ.130 கோடி பட்ஜெட்டில் ‘தளபதி 65’! 

ரூ.130 கோடி பட்ஜெட்டில் ‘தளபதி 65’! 

இளையதளபதி விஜய்யின் 65வது படமாக ‘தளபதி 65’ ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்று  திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தற்பொழுது கொரோனா பொது  முடக்கத்தான் விஜய் நடிக்கும் மாஸ்டர் படபிடிப்பு ஆனது நிறுத்தப்பட்ட நிலையில் அவரது அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் ரெடியாகி வருகிறது.  எனவே விஜய்-முருகதாஸ் கூட்டணி ஆனது துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்த கூட்டணி மீண்டும் 4-வது முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் … Read more

கல்யாணத்துக்கு அப்புறமும் மவுசு குறையாத ஒரே நடிகை!! 

கல்யாணத்துக்கு அப்புறமும் மவுசு குறையாத ஒரே நடிகை!! 

நடிகை சமந்தா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் கொடிகட்டிப் பறக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாகர்ஜுன் இன் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை குழந்தை பெற்று கொள்ளாமல் தனது  சினிமா துறையிலும் மார்க்கெட் இழக்காமல் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனால் சமீபத்தில் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானுவை பார்த்தவர்கள் சமந்தா ஓவர் ஆக்டிங் செய்துவிட்டார், த்ரிஷா போன்று இயல்பாக நடிக்கவில்லை என்று … Read more

கரும்பு தோட்டத்தில் கண்டம் துண்டமாக கிடந்த 14 வயது சிறுமி!

கரும்பு தோட்டத்தில் கண்டம் துண்டமாக கிடந்த 14 வயது சிறுமி!

கரும்பு தோட்டத்தில் கண்டம் துண்டமாக கிடந்த 14 வயது சிறுமி! உத்திரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து அந்த சிறுமியை கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டு விட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும், லக்னோ அருகே உள்ள லகிம்பூர் கெரி என்ற மாவட்டத்தில் இருக்கும் 14 வயது சிறுமிக்கு தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. சம்பவத்தன்று சிறுமி அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.அப்பொழுது அங்கே வந்த … Read more

நடிகை திரிஷா எடுத்த விபரீத முடிவு!!

நடிகை திரிஷா எடுத்த விபரீத முடிவு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, தொடக்கத்தில் துணை நடிகை தனது பயணத்தை தொடங்கி தற்போது பிரபல முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து வருகிறார். இந்த லாக்டோன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர், தற்போது திடீரென்று பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்தையும் முற்றிலுமாக புறக்கணித்து வெளியேறியுள்ளார். இவருக்கு இன்ஸ்டாக்ராமில் 2.4 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள். ட்விட்டரில் 5.2 மில்லியன் ரசிகர்கர்கள் அவருக்கு இருக்கிறார்கள். இவருடைய ஒவ்வொரு போட்டோவுக்கும் … Read more

பிரபல நடிகையின் ட்விட்டர் திடீர் முடக்கம்!! இதுதான் காரணமா??

பிரபல நடிகையின் ட்விட்டர் திடீர் முடக்கம்!! இதுதான் காரணமா??

தமிழ்சினிமாவில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் நாயகியாக நடிப்பவர் ஈஷா ரெபா. தற்போது இவர் சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இருந்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஈஷா ரெபா. அவ்வபோது தன்னுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதன் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் லாக் டவுன் காலத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளங்களின் வாயிலாக அவர்களுடன் உரையாடுவதில் பொழுதுபோக்கை கழித்து வந்தார். … Read more

பாகுபலிக்கு பிறகு பிரபாஸின் வரலாற்று சிறப்பு மிகுந்த 3D படம்!!

பாகுபலிக்கு பிறகு பிரபாஸின் வரலாற்று சிறப்பு மிகுந்த 3D படம்!!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் ராஜமவுலியின் பாகுபலி படத்தில் நடித்த பின் இந்தியா முழுவதும் பிரபலமானார். இதையடுத்து அவரது படங்கள் பான் இந்தியா முறையில் மூன்று நான்கு மொழிகளில் உருவாகிறது. பிரபாஸ் ஆதிபுருஷ் என்னும் பிரமாண்ட வரலாற்று படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரபாஸ் தனது 22 வது படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அவர் ஆதிபுருஷ்’ என பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.  வரலாற்று … Read more

பிரபல நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!

பிரபல நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!

தமிழ் சினிமா காதல் படத்தின் மூலம்  ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சந்தியா. தற்போது சன் தொலைக்காட்சியில் கண்மணி நாடகத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார். காதல் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதைத்தொடர்ந்து தொடர்ந்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார்  இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும், 20-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  இவர் 2015ஆம் ஆண்டு குருவாயூரில், வெங்கட் சந்திரசேகரன் … Read more

பிக் பாஸ் சீசன் 4 கன்டஸ்டன்ட்ஸ் யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 4 கன்டஸ்டன்ட்ஸ் யார் யார் தெரியுமா?

தமிழில்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடர்ந்து மூன்று சீசன்களையும்  கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  ஒவ்வொரு வருடமும் ஜூன் ஜூலை மாதத்தில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் இம்முறை கொரோனா தொற்று பரவ காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுமா என்ற  நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.   இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் இன்னிங்சை தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அக்டோபர் நவம்பர் என … Read more

சைலண்டா நிச்சயதார்த்தத்தை முடித்துகொண்ட பிரபல நடிகை!

சைலண்டா நிச்சயதார்த்தத்தை முடித்துகொண்ட பிரபல நடிகை!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் தனது அட்டகாசமான நடிப்பில் கலக்கு கலக்கு கலக்கிய பிரபல நடிகை காஜல் அகர்வால். பாலிவுட் திரைப்படமான ,ஹோ கயா நா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் இரண்டு தெலுங்கில் லஷ்மி என்ற படத்தின் மூலம் பெரிதும் பிரபலமானார். அதன் பின் அதை வரலாற்று புனைகதை தெலுங்கு திரைப்படமான மகதீரா  என்ற படத்தின் மூலம் பெரிதும் பிரபலமானார். அதன்பின் … Read more

செம்பருத்தி சீரியலில் ஏற்பட்ட திடீர் மரணம்!

செம்பருத்தி சீரியலில் ஏற்பட்ட திடீர் மரணம்!

தமிழ் சீரியல்களுக்கு எல்லாம் போட்டியாக, டிஆர்பி ரேட் உச்சத்தில் இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ என்ற சீரியல். இந்த சீரியலில் கதாநாயகியான ஷபானா தனது நடிப்பு தனக்கென ரசிகர்பட்டாளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.இதில் ஹீரோவாக கார்த்திக், பிரியா ராமன், வில்லியாக பரதா நாயுடு நடித்து வருகிறார்.  பரதா நாயுடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதுகொண்டே வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ” செம்பருத்தி சீரியலில்  கேமராமேனாக பணியாற்றி வரும் அன்பு என்பவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.செம்பருத்தி … Read more