புஷ்பா-2 : திரை துறையில் பரபரப்பு !! அல்லு அர்ஜுன் அதிரடி கைது!!

Pushpa-2: Sensation in the film industry!! Allu Arjun arrested!!

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸார் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில், மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் நசுங்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

நினைத்தது ஒன்று! நடந்தது ஒன்று! கோமாளி படத்தில் ஏற்பட்ட குளறுபடி!!

One thought! Something happened! The mess in the movie Komali!!

‘எவர்கிரீன் படங்களுள் ஒன்று “கோமாளி”‘. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது முதல் படமான கோமாளியில் இளைஞர்களையும், குழந்தைகளையும் கவரும் வண்ணம் இப்படத்தில் பணி புரிந்திருப்பார். இப்படம் அவர் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர், “கோமாளி படத்திற்காக பிரதீப் முதலில் ஆர். ஜே. பாலாஜியை” தான் அணுகியுள்ளார். இவர் அணுகிய போது ஆர்.ஜே. பாலாஜி நடிக்க ஆரம்பிக்கவில்லை. அதனால் ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதன் பின் தான் ஜெயம் ரவியை நடிக்க … Read more

ரஜினிக்கு தகப்பனார் ஸ்தானத்தில் இருந்த கே. பாலச்சந்தர்!! சத்யநாராயண ராவ்!!

Rajini's father K. Balachander!! Satyanarayana Rao!!

ரஜினியின் உடைய தாய்க்கு 16 வருடங்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் வீட்டின் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தரிசனத்திற்கு போகாமல் உணவு அருந்த மாட்டார் என்று ரஜினியின் அண்ணனான சத்ய நாராயண ராவ் பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். அப்படி தவம் இருந்து பெற்ற மகன்களில் ரஜினி நான்காவதாக பிறந்தவர் என்றும், கருவில் இருந்தே தெய்வீக குழந்தையாகவே உருவானதாகவும் அவருடைய அண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பேட்டியில் கே. பாலச்சந்தர் அவர்கள் குறித்து … Read more

கௌதம் மேனன் மற்றும் சிம்புவிற்கு இடையேயான பிரச்சனை!! தீர இதுதான் ஒரே வழி!!

Trouble between Gautham Menon and Simbu!! This is the only way!!

‘கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடுவது போன்ற திரைப்படம் சம்பந்தமாக அனைத்து வேலைகளையும் திறம்பட செய்பவர் STR’. 96களின் ஃபேவரட் படமான கோவில்,குத்து போன்ற படங்களில் நடிகராக பவனி வந்தவர். இவருக்கு காதல் தோல்விகளும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதைத்தொடர்ந்து அவர் நடிப்பதையும் நிறுத்தி ஆன்மீகத்தில் கவனம் செலுத்தி வந்தார். அந்நேரத்தில் அவருக்கு உடல் எடையும் அதிகரித்து இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் ‘வந்தால் ராஜாவாகத்தான் வருவேன்’ என்ற படம் … Read more

பல ஆயிரம் கோடி மதிப்புடைய சொத்து.. ராதாவிற்கு எம்ஜிஆர் வழங்கியது உண்மையா!! தயாரிப்பாளர் சித்ரா லக்ஷ்மணன்!!

Property worth thousands of crores.. Is it true that MGR gave Radha!! Produced by Chitra Lakshmanan!!

மூன்று முறை முதல்வராக தமிழகத்தை ஆட்சி புரிந்த டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தமிழகத்திற்கு சிறந்த தலைவராக மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மிகச் சிறந்த தலைவனாக விளங்கியவர். இவருக்கு பொதுவாகவே ஏழைகளுக்கு உதவும் பண்பானது அதிகம் இருக்கிறது. அதற்கு உதாரணமாக, எம் ஆர் ராதா தன்னை சுட்ட பொழுது மீண்டும் எம்ஜிஆர் அவரை சுட்டு இருக்கிறார். சத்தம் கேட்டு அனைவரும் வரும்பொழுது முதலில் எம் ஆர் ராதாவை கவனிக்கும்படி ரத்த வெள்ளத்தில் இருந்த எம் ஜி ஆர் அவர்கள் கூறியிருக்கிறார். … Read more

அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! சாய் பல்லவி வார்னிங்!!

Actress Sai Pallavi has warned those who are defaming her

Actress Sai Pallavi: தன் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகை சாய் பல்லவி. தென் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. சமீபத்தில் வெளியான ‘அமரன்’ படத்தில் “இந்து ரெபெக்கா” கதாபாத்திரத்தை கண்முன் கொண்டு வந்து இருப்பார்.இப் படம் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்தது. அதனை தொடர்ந்து தெலுங்கில் ‘தண்டேல்’, ஹிந்தியில் ‘ராமாயணம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும்,  ‘ராமாயணா’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் … Read more

நயன்தாரா- தனுஷ் வழக்கு!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு !!

The Madras High Court has ordered that the final hearing of the Yantara-Dhanush case will be held on January 8

Madras High Court: நயன்தாரா- தனுஷ் வழக்கு ஜனவரி மாதம் -8 ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரம் என்ற உயரத்தை அடைந்தவர் நடிகை நயன்தார. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிகளுக்கு உயர், உலகு  இரண்டு குழந்தைகள் இருக்கிறது. நடிகை நயன்தாரா தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை தொகுத்து ‘நயன்தாரா: பியாண்ட் தி … Read more

கவர்மெண்ட் ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்!! ஷாக் ஆன சுற்றுலாத்துறை அமைச்சர்!!

Director Vignesh Sivan is negotiating to buy 'Seagulls' hotel owned by the Puducherry government

Vignesh Shivan: புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ‘சீகல்ஸ்’  ஹோட்டலை விலைக்கு வாங்க பேரம் பேசி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். தமிழக முன்னணி இயக்குனர்களில் ஒருவரான  விக்னேஷ் சிவன், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக புதுவை மாநிலத்தில் இடத்தை தேர்வு செய்ய முடிவு செய்து இருக்கிறார். அந்த வகையில் நேற்று, இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘சீகல்ஸ்’ ஹோட்டலை வாங்க முடிவு செய்து இருக்கிறார். அதற்காக … Read more

ரஜினிகாந்த் பிறந்த நாளான இன்று, சூப்பர் ஸ்டாரின் பாலிவுட் கால் தடம் பற்றி பார்ப்போமா!!

On Rajinikanth's birthday today, let's take a look at the superstar's Bollywood footprint!!

தற்பொழுதும் இவர் “படம் வெளியாகும் என்றால் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம்” பெறும். அந்த அளவிற்கு இவரது நடிப்பு ‘கூஸ் பம்சாக’ ரசிகர்களுக்கு அமையும். இந்த வயதிலும் இவரது நடிப்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்து ஆகிறது. இதற்கு காரணம் இவரது கடின உழைப்பும், இவரது ஸ்டைலும் தான். ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு இவர் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார். அவற்றுள் சில பதிவுகள் பின்வருமாறு, தனுசு, சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இப்பொழுது … Read more

15 வயதில் சென்னைக்கு வந்த சூப்பர் ஸ்டாரின் முதல் அனுபவம்!!

The first experience of the superstar who came to Chennai at the age of 15!!

74 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் “சூப்பர் ஸ்டார்” அவர்களுக்கு, ரசிகர்கள் பலரும் பலவிதமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘கூலி’ படம் பற்றி இன்று தகவல் வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் கன்டக்டராக பணி புரிந்த போது ஏற்பட்ட சுவாரசியமான விஷயங்களை காணலாம். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். ஆரம்ப காலகட்டங்களில் இவர், பெரிதும் கஷ்டப்பட்டு உள்ளார். இவரது ஐந்து வயதிலேயே, … Read more