இந்த கெட்ட பழக்கத்திற்காக இயக்குனர் பாலச்சந்தரிடம் அதிகமாக திட்டு வாங்கினேன்!! வெளிப்படையாக தெரிவித்த ரஜினிகாந்த்!!
சினிமாவிற்கு நடிகராக வருவதற்கு முன் ‘ரஜினிகாந்த் நடத்துனராக’ பணிபுரிந்து வந்தார். அப்பொழுது, ஏற்பட்டது தான் போதைப் பழக்கம். இப்பழக்கத்தை பற்றி அவர் கூறுகையில், ‘வேலை முடிந்து வந்த பிறகு மது அருந்தி விடுவேன். ஒரு நாளைக்கு கணக்கே இல்லாமல் சிகரெட்டுகள் பிடிப்பேன். இரு வேளையாவது அசைவ உணவு சாப்பிடுவேன்’. இப்பழக்கங்கள் எல்லாம் என்னை அறியாமலே, என் உடம்பை பாழாக்கியது. “இப்பழக்கங்கள் உடம்பிற்கு கேடு விளைவிக்கும்”. தமிழ் திரையுலகில் முதலில் கதாநாயகனாக அறிமுகமாகவில்லை என்றாலும், நாளடைவில் இவரது ஸ்டைல் … Read more