போனை கீழே வை டா.. பாட்டெல்லாம் எழுத முடியாது!! எம்ஜிஆர் ரிடம் கறார் காட்டிய வாலி!!
தமிழ் திரைப்பட உலகில் தனது சொற்களின் செல்வாக்கால் எளிமையான உணர்வுகளை கூட கவிதையாக மாற்றிய கவிஞர் வாலி, தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவர். அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பாடலாசிரியராக தனது தனித்துவத்தை நிலைநாட்டிய வாலி, வாழ்க்கையில் சந்தித்த பல்வேறு அனுபவங்களை நேர்காணல்களில் உருக்கமாக பகிர்ந்து கொண்டார். அப்படியொரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் படத்துடன் தொடர்புடைய ஒரு தனித்துவமான சம்பவத்தை அவர் சுட்டிக் காட்டினார். அந்நிகழ்வின் போது, எம்.ஜி.ஆர் நடித்த அண்ணமிட்ட கைகள் படத்தின் தயாரிப்பாளராக இருந்த … Read more