தன் படத்திற்காக கேட்ட நடிகைகள் அனைவரும் மறுக்க!! மனம் உடைந்த சுந்தர் சி!!
முறைமாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் சுந்தர் சி. இவருடைய இயக்கத்தில் 1996 இல் உருவான உள்ளத்தை அள்ளித்தா படத்தினை இன்று வரையில் ரசிக்காத ரசிகர்களே கிடையாது என்று கூறலாம். அப்படிப்பட்ட படத்திற்காக இயக்குனர் சுந்தர் சி அவர்கள் மிகவும் கடினப்பட்டதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்காக இயக்குனர் சுந்தர் சி அவர்கள் பல நடிகைகளை தேடி தேடி களைத்தே போய்விட்டாராம். ஒரு கட்டத்திற்கு ஏதேனும் ஒரு நடிகை இருந்தால் கூட்டி வாருங்கள் … Read more