கொலை வழக்கில் திருப்பம்! மனைவியே உடந்தை!

Twist in the murder case! Wife is complicit!

கொலை வழக்கில் திருப்பம்! மனைவியே உடந்தை! நாளுக்கு நாள் கொலை,கொள்ளை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம்,மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (37) என்பவர் லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி உஷா(35) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பாஸ்கர்,உஷா மற்றும் குழந்தைகளை காணவில்லை என பாஸ்கரின் தாயார் மாங்காடு போலீஸில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் மாங்காடு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் … Read more

கணவன் நடத்தை மீது சந்தேகம் கொண்ட மனைவி செய்த கொடூர செயல்!

கணவன் நடத்தை மீது சந்தேகம் கொண்ட மனைவி செய்த கொடூர செயல்!

வெள்ளவேடு அருகில் இருக்கின்ற கூடப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் என்றால் மற்றும் பவுசியா ஆகிய தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இம்ரான் அத்திப்பட்டு அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக அவருடைய மனைவி அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு அதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல இரண்டு நாட்களுக்கு முன்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் … Read more

ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்! சென்னையில் துணிகரம்!

Rs 28 lakh gold seized Venture in Chennai!

ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்! சென்னையில் துணிகரம்! சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதால் சுங்க இலாகா அதிகாரி கமிஷனர் ராஜன் சௌத்ரி விமான பயணிகளிடையே சோதனை மேற்கொள்ள ஆணை பிறப்பிட்டார்.அவரது ஆணைக்கிணங்க சுங்க இலாகா அதிகாரிகள், பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர்.அப்போது அஜீத்குமார்(22)  என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது அவர் பெரம்பலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.அவரை விசாரித்ததில்  முன்னுக்கு பின் முரணாக பேசியதால் … Read more

தூக்கில் தொங்கிய முதியவர்! கொரோனாவின் உச்சகட்ட அவலம்!

The old man hanging! Corona's climactic disgrace!

தூக்கில் தொங்கிய முதியவர்! கொரோனாவின் உச்சகட்ட அவலம்! இன்றைய சூழலில் மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கும் விஷயம் ஆக கொரோனா மாறி உள்ளது.கோவிட் 19 என்று சீனாவில் இருந்து பரவப்பட்ட கொரோனா வின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதன் பாதிப்பு அமெரிக்கா,பிரான்ஸ்,பிரேசில், ஜெர்மன் ஆகிய நாடுகளில் குறைந்தது.தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் டெல்லி,குஜராத்,மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் இத்தொற்று பரவல் … Read more

காரில் கடத்தி விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை! டீக்கடை ஊழியர் கைது!

Widow abducted in car sexually harassed Tea shop employee arrested!

காரில் கடத்தி விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை! டீக்கடை ஊழியர் கைது! சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய விதவை பெண் ஒருவர் தன் சகோதரருடன் வசித்து வந்தார்.இந்நிலையில் வெகுநேரமாகியும் தனது சகோதரியை காணவில்லை என அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார்.இதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில் சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி பதிவுகளை கண்காணித்தனர். சிசிடிவி மூலம் ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் … Read more

கொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

Sudden fire only in the center of the corona! Was it planned and carried out?

கொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா? கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரையும் முறையான கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தொற்றை கட்டுப்படுத்த தேவையான காரியங்களுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்லுமாறு மக்களிடம் கேட்டுவருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் அதிகப்படியானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவை பற்றாக்குறை அதிக அளவு உள்ளது. ஆக்சிஜன் … Read more

ஒரே நேரத்தில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றிய சேல்ஸ் மேன்!!  காதல் மன்னன் கைது!!

Salesman who fell in love with 35 women at the same time and cheated !!

ஒரே நேரத்தில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றிய சேல்ஸ் மேன்!!  காதல் மன்னன் கைது!! ஜப்பானை சேர்ந்த டக்ஷி மியாகவ என்ற 39 வயது நபர், 35 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். இவர் சேல்ஸ் மேனாக வேலை செய்து வந்துள்ளார். இவர் அந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களிடமிருந்து நிறைய பணம், விலை உயந்த  பொருட்களை மற்றும் காஸ்ட்லியான ஆடைகளை பெறவே இப்படி நடித்து எமற்றியுள்ளர். டக்ஷி மியாகவ இவர் செல்ஸ் மேனாக  … Read more

துணைநடிகரிடம் சிக்கிய 16 வயது சிறுமி! தொடரும் பாலியல் வன்கொடுமை!

16 year old girl trapped by supporting actor! Continuing sexual harassment!

துணைநடிகரிடம் சிக்கிய 16 வயது சிறுமி! தொடரும் பாலியல் வன்கொடுமை! இக்காலக்கட்டத்தில் அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதுடன்,அதிக அளவு பாலியல் வன்கொடுமைகளும் நடந்து வருகிறது.நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது.முதலில் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது.அந்த சம்பவம் ஆறாத நிலையில் அதற்கடுத்ததாக தற்போது 16 வயது நிரம்பிய சிறுமிக்கும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதி அருகே … Read more

நகைக்கான கொலையா?காதலுக்கான கொலையா?மர்மம் தெரியாமல் தவிக்கும் போலீசார்!

Murder for jewelry? Murder for love? Police who suffer without knowing the mystery!

நகைக்கான கொலையா?காதலுக்கான கொலையா?மர்மம் தெரியாமல் தவிக்கும் போலீசார்! இந்த கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வெளியே செல்லவே அச்சமுற்ற நிலையில் கொலை,கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணமே தான் உள்ளது.அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்ட பகலில் நடந்த கொலை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி சாலை அசோக் நகரில் உள்ளது பொன்நகர்.இப்பகுதியாய சேர்ந்தவர் பழனியப்பன்.இவர் மின்வாரியா ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இவரது மனைவி பெயர் சிவகாமி.இவர்களுக்கு லோகப்பிரியா என்ற மகள் உள்ளார்.மின்வாரிய ஊழியரான பழனியப்பன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.அதனால் … Read more

விபத்தால் சிதைந்துபோன அழகிய குடும்பம்!

விபத்தால் சிதைந்துபோன அழகிய குடும்பம்!

சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கின்ற சேலையூர் என்ற கிராமத்தைச் சார்ந்த மனோஜ் நிதா என்ற தம்பதிகள் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு யோகேஷ், கனிஷ்கா என்ற இரு குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி மனோஜ் வழக்கம் போல தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று இருக்கிறார். ஆனால் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவர் உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த … Read more