கொலை வழக்கில் திருப்பம்! மனைவியே உடந்தை!
கொலை வழக்கில் திருப்பம்! மனைவியே உடந்தை! நாளுக்கு நாள் கொலை,கொள்ளை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம்,மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (37) என்பவர் லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி உஷா(35) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பாஸ்கர்,உஷா மற்றும் குழந்தைகளை காணவில்லை என பாஸ்கரின் தாயார் மாங்காடு போலீஸில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் மாங்காடு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் … Read more