8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கோவையில் நடந்த கொடூரம்! காவல்துறை அதிரடி நடவடிக்கை!
கோயம்புத்தூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் லாரி பேட்டையில் குடியிருந்து வருபவர் ரிஸ்வான் ரிஸ்வான் அந்த பகுதியிலேயே கூலி வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அவர் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய கடை முன்னால் விளையாடிக்கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அந்தப் பகுதிக்கு வந்த ரிஸ்வான் … Read more