வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது புகார் !!

வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது புகார் !!

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு , மேற்பார்வையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததினால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வ உ சி பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.அந்த அலுவலகத்தில் பணிபுரியும் தூத்துக்குடியை சேர்ந்த ஜெயா என்பவர் உதவி அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு அலுவலக மேற்பார்வையினரான முருகனுக்கு , எதிராக நேற்று … Read more

போலி மருத்துவர்களை களையெடுக்க உத்தரவு !!

போலி மருத்துவர்களை களையெடுக்க உத்தரவு !!

போலி மருத்துவர்களை கண்டறிந்த காவல்துறையில் புகார் தெரிவிக்க அனைத்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலகங்களுக்கு இந்திய மருத்துவ இயக்குனர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அலோபதி மட்டுமன்றி சித்தா, யுனானி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் மருத்துவர்கள் தங்கள் பதிவு செய்த மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில் போலி டாக்டர்களை கண்டறிந்து, … Read more

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து துணை முதல்வர் கண்டனம் :!

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து துணை முதல்வர் கண்டனம் :!

திருச்சி மாவட்டத்தில் பெரியார் சிலை அவமதித்தது குறித்த சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள பெரியார் சிலை ஒன்ருக்கு காவி பெயிண்ட் ஊற்றப்பட்டு, செருப்பு மாலை அறிவிக்கப்பட்டதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மேலும் ,இதுதொடர்பாக தமிழக துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்,சமூக நீதிக்காக பாடுபட்டு பகுத்தறிவு ஊட்டிய தந்தை பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் அவமரியாதை செய்திருக்கும் இந்த செயலுக்கு கடும் … Read more

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்!

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்!

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்! திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் வெடிகுண்டு வீசி 2 பெண்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியை சேர்ந்த அருணாச்சலம் மகன் என்பவர் நம்பிராஜ் (23).நம்பிராஜ் அதே பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதி என்பவரை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமணம் செய்த பிறகு நம்பிராஜ் வான்மதியுடன் திருநெல்வேலியில் குடியேறினார்.நம்பிராஜனின் … Read more

காதலிக்க மறுத்த சிறுமியை 13 வயது சிறுவன் செய்த செயல் !!

காதலிக்க மறுத்த சிறுமியை 13 வயது சிறுவன் செய்த செயல் !!

13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் ,காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் சீனிவாசன் என்பவன், சென்னையில் படித்து வந்துள்ளார். தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே பகுதியை சேர்ந்த சோழ பாண்டி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பிரியதர்ஷினி என்பவள், அங்கிருந்த அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இவ்விரும் … Read more

‘காதல்’ படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!

'காதல்' படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!

வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞரை துன்புறுத்தி மொட்டை அடித்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாய்க்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். ஏத்தாப்பூர் அடுத்த தாண்டனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் திருமணம் செய்து வைக்கும்படி வீட்டாரிடம் பேசிய பொழுது சிறுமி மைனர் என்பதாலும் மற்றும் வேற்று ஜாதி … Read more

கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

பெங்களூர் மாநிலத்தில், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , கொரோனா உறுதி என கூறி தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி பெங்களூர் மாநிலம், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி சுகாதாரத்துறையினர் போல இரண்டு நபர்களை வரவழைத்துள்ளார். மேலும், அந்த பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு நோய் முற்றியதாக கூறி, தனியார் ஆம்புலன்ஸ் … Read more

மகள்களுடன் நல்ல உறவு இல்லாததனால் காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள் !

மகள்களுடன் நல்ல உறவு இல்லாததனால் காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள் !

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் தம்பதியர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபகாலமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றில் ஸ்ரீரங்கம் மாம்பழசாலை பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில், பக்தர்கள் பாதுகாப்பாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று அங்கு வந்த வயதான தம்பதிகள் இருவர், தங்க நகைகள் அனைத்தும் கோவில் உண்டியலில் காணிக்கையாக்கி விட்டு, … Read more

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!

மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு, ஆறு யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் ரூபாய் 40,000 முதல் 60,000 வரை விற்கப்பட்டு வந்தது .இதனையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்மாய், ஆறு, ஓடை ஆகிய பகுதிகளில் மற்றும் அருகில் உள்ள தனியார் நிலங்களில் உபரி மண் அள்ள … Read more

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்!

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்!

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்! கொரோனா பொது முடக்கத்தால் சென்னையில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர்,செலவிற்கே பணம் இல்லாத காரணத்தால்,ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் லோன் எடுக்க முயற்சி எடுத்துள்ளார்.அந்தவகையில் ஐ கிரிடிட் என்ற அப்ளிகேஷன் மூலம் அவர் 20 ஆயிரம் ரூபாய் லோன் பெற்றுள்ளார். 20 ஆயிரம் ரூபாய் பணத்திருக்கு ரூபாய் 7000 வட்டியுடன் அடுத்த ஏழு நாட்களில் திருப்பிச் செலுத்துவதற்கான ஆப்ஷனை அவர்தேர்வு செய்திருந்தார்.ஆனால் அவர் தேர்வு … Read more