குடித்துவிட்டு சித்திரவதை செய்த மனைவி! தனக்கும் தன் பெற்றோருக்கும் ஆதரவு கேட்ட கணவர்!

குடித்துவிட்டு சித்திரவதை செய்த மனைவி! தனக்கும் தன் பெற்றோருக்கும் ஆதரவு கேட்ட கணவர்!

பெண் ஒருவர் தினமும் குடித்துவிட்டு கணவரையும் மற்றும் கணவரின் பெற்றோர்களையும் துன்புறுத்தி சித்திரவதை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு 29 வயதாகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே குடிப் பழக்கம் இருந்திருக்கின்றது. ஆனால் கணவருக்கு திருமணத்திற்கு பின் தான் அந்த உண்மை தெரியவந்துள்ளது. குடிபோதையில் ஆண்கள் பெண்களை சித்திரவதை செய்வதை பார்த்திருப்போம். ஆனால் இந்த சம்பவத்தில் அப்படியே எதிர்மாறாக உள்ளது. அந்தப் … Read more

போக்குவரத்து காவல்துறையினர் கொடுத்த தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலைக்கு முயற்சி !!

போக்குவரத்து காவல்துறையினர் கொடுத்த தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலைக்கு முயற்சி !!

சென்னையில் போக்குவரத்து காவல்துறையினரால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி மாற்றுத்திறனாளி மற்றும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன், போக்குவரத்து காவல்துறையினர் சாலை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு, ஏடிஎம் கார்டு கேட்டதாகவும் , அதற்கு ஏடிஎம் கார்டு இல்லை என முத்துக்குமார் தெரிவித்த பின்னரும் ,காவல்துறையினர் வற்புறுத்தியதாக … Read more

இருசக்கர வாகனத்தில் சென்றவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி..! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!!

இருசக்கர வாகனத்தில் சென்றவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி..! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!!

மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அரிவாளால் தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் வீரகனூர் பகுதியில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள், அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் ராஜாவை பயங்கரமாக தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் … Read more

அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்!

அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்!

அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்! சதுரகிரி மகாலிங்கம் கோவில் மலையடிவார வாழைத்தோப்பு பகுதியில்,மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலையடிவார பகுதியில் வசிக்கும் கன்னியப்பன் என்பவருடைய மகன் ரமேஷ் என்பவர், இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகின்றார்.ஒரு மாதத்திற்கு முன்பு ரமேஷின் அண்ணன் இதயக்கனி என்பவர் இவர்களின் உறவுக்கார பெண்ணான புனிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளனர். குடும்பத்தை … Read more

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது !!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது !!

சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை, புத்தா செட்டி தெருவை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் சூர்யா ,அதே பகுதியில் கூலி பணிக்கு சென்று வந்துள்ளார். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 5-வது தெரு வை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக இருந்துள்ளது. சிறுமியின் சொந்த ஊரானது ராமநாதபுரம் ஆகும் .இவ்விருவருக்கும் பழக்கம் எற்பட்டது. மேலும், அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனால் அந்த சிறுமி 4 மாத … Read more

வரதட்சணைக்காக கர்ப்பிணிப் பெண்ணை அடித்து கொலை !!

வரதட்சணைக்காக கர்ப்பிணிப் பெண்ணை அடித்து கொலை !!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தவாலி கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறி கிராமத்தில் பசித்தும் பெண்கள் வசித்துவரும் பெண்ணொருவர் முர்ஷிதா. கடந்த 15ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கணவரும், மாமியாரும் வரதட்சணைக்காக கார் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை வீட்டில் இருந்து கொண்டு வருமாறு அடித்து துன்புறுத்தியுள்ளனர். திருமணமாகி ஏழு வருடமாகியும் தினம் தினம் கணவரும் மாமியாரும் கொடுமை செய்து வந்துள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை என்று மாமியாரும் … Read more

காவல்துறை விசாரணைக்கு சென்ற மாணவன் சடலமாக மீட்பு !!

காவல்துறை விசாரணைக்கு சென்ற மாணவன் சடலமாக மீட்பு !!

காவல்துறையினர் விசாரணைக்கு சென்ற மாணவனை தூக்கிட்ட நிலையில் ,சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பொறியியல் கல்லூரி ஒன்றில் ரமேஷ் என்பவரின் அண்ணன் 17 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்ய அழைத்து வந்துள்ளார்.பெண் மைனர் என்பதால் பெண் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணனை கைது செய்வதற்கு பதிலாக தம்பி ரமேஷ் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞன் ரமேஷ் சடலமாக மரத்தில் … Read more

ஒரு பெண்ணுக்காக நண்பனை கொலை செய்த நண்பன் !!

ஒரு பெண்ணுக்காக நண்பனை கொலை செய்த நண்பன் !!

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாலையூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அஜித் என்பவருடன் சேலையூரில் உள்ள வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.இவ்விருவரும் சமீப காலமாக ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .ஆனால் அந்தப் பெண் மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அஜித் ,நேற்று மணிகண்டன் மற்றும் மற்றொரு … Read more

அரசு மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் !!

அரசு மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் !!

விபத்தில் காயமடைந்த பெண்ணை மருத்துவர் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பதாவுன் பகுதியை சேர்ந்த ராம்வதி என்பவர், மகன் மற்றும் உறவினர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த வாகனம் இடித்து மூவரும் கீழே விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ராம்வதியின் மகன் மற்றும் உறவினர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக ராம்வதியை , அப்பகுதியில் … Read more

பணத்திற்காக சிறுமியை விற்ற பெற்றோர் !!

பணத்திற்காக சிறுமியை விற்ற பெற்றோர் !!

15 வயது சிறுமியை 50,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில போபாலில் 15 வயது சிறுமியின் தாயார் அவரது கணவர் இறந்து விட்டதால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் பாசமான இருந்து வந்த வளர்ப்புத்தந்தை நாளடைவில் உண்மையான முகத்தை காட்ட தொடங்கியுள்ளார். 15 வயது சிறுமியை வைத்து பணம் சம்பாதிக்க வளர்ப்புத்தந்தை திட்டமிட்டு ,அருகில் வசிக்கும் 35 வயது குடிகார இளைஞனுக்கு 50,000 ரூபாய் பணத்திற்காக சிறுமி விற்றுள்ளார். … Read more