தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு திடீர் ஒத்திவைப்பு! சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு!
காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பம் நடத்த அனுமதி கோரி ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் மனு வழங்கினர்கள் காவல் துறையினர் இந்த அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததால் உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை கோவை கார் … Read more