கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயிலில் இத்தனை கோடி பேர் பயணமா? அறிக்கையை வெளியிட்டது நிர்வாகம்!!

So many crore people will travel by Chennai metro train in 2024? The report was released by the administration!!

சென்னை: கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளார். அதன்படி நிர்வாகம் தற்போது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் ஜூன் 29, 2015ம் ஆண்டு முதல் டிசம்பர் 31, 2024ம் ஆண்டு வரை 53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2024ம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் … Read more

சென்னையில் இன்று முதல் துவங்கும் மலர் கண்காட்சி!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Flower exhibition starting today in Chennai!! Happy people!!

2010 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழி பூங்காவானது சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாகவே தற்போது மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட செம்மொழிப் பூங்காவில் தற்போது சென்னை வாசிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சியானது இன்று முதல் நடைபெற உள்ளது. சாதாரணமாகவே இந்த செம்மொழி பூங்காவில் 800 வகையான பூச்செடிகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு தொடர்ந்து இந்த ஆண்டும் மலர்கண்காட்சியானது துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு தோட்டக்கலை துறை ஆனது … Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம்!! அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்!!

We stand by the student victim of sexual assault!! Anna University Explanation!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட விவகாரத்தில் தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்பு இந்த வழக்கு விசாரணையை தொடங்கியது நீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒருவர் தொடர்ந்து பல்கலைக்கழகம் வளாகத்துக்குள் வரும்போது அவரை பாதுகாப்பு காவலர்கள் விசாரித்தார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்க்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது: அதில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம். 189 ஏக்கர் பரப்பில் … Read more

ஞானசேகரன் தான் குற்றவாளினு என போலீஸ் எந்த அடிப்படையில் கைது செய்துள்ளது!! ஐகோர்ட் சரமாரி கேள்வி!!

On what basis has the police arrested Gnanasekaran as the culprit!! Icourt barrage of questions!!

சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வக்கீல்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் சென்னை ஜகோர்ட் பொதுநல மனுக்கள்  தாக்கல் செய்தனர். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஜெயப்பிரகாஷ், நாராயணன், ஜி.எஸ்.மணி ஆகியோர் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறையில் நடந்ததை  பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் இடம்பெற்ற எஃப்.ஐ.ஆர் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாக  வெளியானதையும் மாணவிக்கு நடந்த பாலியல் … Read more

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு!!

Tamil Nadu Governor RN Ravi visited Anna University Chennai today and inspected!!

சென்னை:  அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியரின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல்கலைக்கழக வெளியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசை எதிர்த்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை அண்ணா … Read more

அண்ணா பல்கலைகழகத்தில் பிரியாணிகடைக்காரர் செய்த செயல்!!

What the biryani shopkeeper did in Anna University!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி கடந்த 23 ம் தேதி தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த நபர் ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த நபர் மீது புகார் அளித்தார்.இதையடுத்து ஞானசேகர் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் … Read more

பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம்!! சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தகவல்!!

Bus Signal Priority Scheme!! Chennai Metropolitan Transport Corporation Information!!

சென்னையில் சிக்னலில் மாநகர பேருந்துகள் அதிக நேரம் நிற்பதை தவிர்க்கும் வகையில் புதிதாக பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. இதன் முதற்கட்டம் ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை செயல்படுத்தப்படும் என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மாநகர பேருந்துகள் நீண்ட நேரம் சிக்னலில் காக்க வேண்டி இருக்காது என்றும் பஸ் சிக்னல் முன்னுரை அமைப்பு எம்டிசி … Read more

சென்னையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்!!

Places of power cut in Chennai tomorrow!!

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட வெளியீடு சென்னையில் நாளை (27/12/2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரை நாள் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேலும் இந்த மின் நிறுத்தம் மதியம் 2 மணிக்குள் பரப்பு பணிகள் முடிவடைந்த உடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தேனாம்பேட்டை: போயஸ் கார்டன் டி.வி.சாலை ஜெயம்மாள் சாலை இளங்கோ சாலை போயஸ் … Read more

நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை!! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு அமைதியான அரங்கம்!!

I did not come to congratulate the good eye!! Chief Minister M. K. Stalin's action speech theater!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா  மற்றும் இந்த கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்த நாள் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை ஏற்றினார். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிற்கு பிறந்தநாள் கூறினார். மேலும் அவர்க்கு … Read more

மாணவியின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய திமுக நிர்வாகி!! F.I.R- யில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!

DMK administrator threatened with private video of student!! The startling fact that came out in the F.I.R!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு  படிக்கும் மாணவி ஒருவர் நேற்று இரவு உணவு அருந்திய பின் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த ஆண் நண்பரை அடித்து துரத்தி விட்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக வெளியான செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாணவி தனக்கு நேர்ந்ததை  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாராக … Read more