“மீண்டும் கொடூரம்! கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பாலியல் தொல்லை, எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்”

"Atrocious again! Sexual harassment in Kilpakkam hospital, Edappadi Palanichamy criticized"

இந்த செய்தி தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம், பொதுச் சேவைகளில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு நிலைமையில் கவலைக்கு இடம் அளிக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி முன்பு கூறிய கருத்துகளை இப்போது விமர்சித்தார், அந்த ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து, இது போன்ற சம்பவங்கள் அரசின் தவறான நடவடிக்கைகளின் விளைவாகும் என்று கூறுகிறார். … Read more

ஜல்லிக்கட்டில் காளை உரிமையாளர்களுக்கு புதிய விதிமுறைகள்!! மதுரை மாநகர காவல் துறை!!

New regulations for bull owners in Jallikattu!! Madurai Metropolitan Police Department!!

பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாநகரில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது பாரம்பரியமான ஒன்றாகும். இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 14 ஆகிய நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் துறை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளை உரிமையாளர்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தங்களுடைய காளைகளை போட்டிக்காக அழைத்து வருபவர்கள் போலியான டோக்கன்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை!! இதெல்லாம் ஒரு காரணமா!!

Bride commits suicide just a week before wedding!! All this is a reason!!

அம்பத்தூரில் தன்னுடைய தாய் மாமா வீட்டிலிருந்து ஐடி இல் பணிபுரிந்து வந்த நிவேதா (27) என்ற பெண் திருமணமாக ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நிவேதாவின் உடைய தந்தை 24 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய தாயாரும் கொரோனா காலகட்டத்தில் உயிர் இழக்கவே நிவேதா மற்றும் அவருடைய சகோதரர் தங்களுடைய தாய் மாமா வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், 1 வருடத்திற்கு முன்பு … Read more

மீண்டும் மீண்டும் பள்ளிகளில் தொடரும் அவலங்கள்!! கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்!!

Repeated tragedies in schools!! Students who cleaned the toilet!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இருக்கக்கூடிய பெருங்காடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளை வைத்து அங்குள்ள கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணி மற்றும் இவருடன் இன்னும் 5 ஆசிரியர்கள் இந்த அரசு பள்ளியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயில வரும் மாணவ மாணவியர் அருகில் உள்ள … Read more

கோவை ATS-க்கு புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ் ஆனந்தகுமாா் நியமனம்..

S Anand Kumar appointed as new Superintendent of Police for Coimbatore ATS..

கோவை மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) என்ற முக்கிய அமைப்பு, பயங்கரவாத செயல்களை தடுக்கும் மற்றும் அவற்றின் பாதிப்புகளை குறைக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. இந்த பிரிவின் முக்கியப் பணிகளில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவர்களை பிடித்து, எதிர்கால தீவிரவாதக் கும்பல்களை தடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டில் கோவை, கோட்டைமேடு பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, NIA அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தி, இதுவரை 17 பேரை கைது … Read more

தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்க்கான முன்பதிவு 10 நிமிடத்தில் முடிந்தது!! கோவத்தின் உச்சியில் பொதுமக்கள்!!

Booking for special train to southern districts completed in 10 minutes!! Public at the top of Govt!!

சென்னை: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட் காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும் இந்த முன்பதிவு டிக்கெட் தொடங்கிய 10 நிமிடத்தில் முடிந்தது. ஆனால் சாதாரண பொது மக்கள் இப்படி வருடா வருடம் பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வத்ததற்கு கஷ்டப்படுவது தொடர்கிறது. ஆனால், அதை சரி செய்ய மத்திய மாநில அரசுகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் வருமானம் பார்க்கவே அரசுகள் விரும்புகின்றன. தென் மாவட்ட மக்கள் இங்கே வந்து குவிவதற்கு என்ன காரணம்? … Read more

இந்த அரிசியில் பொங்கல் வைத்தால் நாய் கூட திங்காது!! அரிசியில் வண்டுகள்!! கொதித்த திருப்பூர் மக்கள்!!

Even a dog can't eat Pongal in this rice!! Beetles in rice!! Boiled people of Tirupur!!

திருப்பூர்:   நேற்று முதல் தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் இந்த இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டவில்லை. அதற்க்கு காரணம் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெறுவதால் இந்த பொங்கல் தொகுப்பு வழக்படவில்லை. மேலும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்க மேல் இடத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் இடங்களில் அதற்கான கூட்டம் இல்லாமல் காலியாக இருந்து வருகிறது. … Read more

இரண்டு கழகங்களிலும் “சார்கள்” அதிகம் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டது!! இணையத்தில் பரவும் மீம்ஸ்கள்!!

People understood that there are many "sirs" in both the clubs!! Memes that spread on the Internet!!

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விசாரணை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்டது. அதில் அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட போது  ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு நான் சொல்லும் சார் கூட நீ தனிமையில் இருக்க வேண்டும் என அவர் கூறி இருந்தார். இந்த செய்தி இணையத்தில் மிக வைரலக பரவியது. அதனை … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் இன்று முதல் ஜனவரி 17 வரை வேட்புமனு தாக்கல்!!

Filing of nominations in Erode by-election from today to January 17!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்குப் பிறகு காலியாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இந்த தொகுதியில் ஜனவரி 10 முதல் ஜனவரி 17 வரை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுகளை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆனது சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதனை ஒட்டி தற்பொழுது வேட்பாளர்கள் வேட்புமனுக்களை … Read more

இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த நகரங்களாக சென்னையும் திருச்சியும் தேர்வு!!

Chennai and Trichy voted as the best cities for women in India

அவதார் குழுமம் 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு, பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், நகரங்கள் குறித்த பெண்களின் மதிப்பீடு ஆகியவற்றை கொண்டு வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில், மற்றும் அவதார் குழுமம் 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார்.அதன் படி … Read more