நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது!

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது!

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனசரகதிற்கு உட்பட்ட பனங்காட்ட்டேரி வனப்பகுதியில் ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பாதுகாக்கப்பட வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த திருப்பதி என்பவரை கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற திருப்பதியை கைது செய்து ஆம்பூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு … Read more

ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் தான் பொறுப்பு – காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை!! 

ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் தான் பொறுப்பு - காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை!! 

ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் தான் பொறுப்பு – காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை!! தமிழ்நாடு ஆளுநர் அவர்களே, உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு உயிர் கொலையில் பறிபோயுள்ளது. இன்று (02.04.2023) தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் கிராமத்தில் லாரி டிரைவர் நல்லதம்பி பல லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியால் இழந்த நிலையில் தனது அண்ணனிடம் 3 லட்சம் கடன் வாங்கி அதையும் இழந்துள்ளார். இதனால், அண்ணன் அவரது தம்பி … Read more

நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை அபகரித்த பெண் வழக்கறிஞர் கைது!!

நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை அபகரித்த பெண் வழக்கறிஞர் கைது!!

நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை அபகரித்த பெண் வழக்கறிஞர் கைது!! கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான 60 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு பூர்வீக சொத்து எனக்கூறி போலி ஆவணம் மூலம் அபகரித்து நாடகமாடியது விசாரணையில் அம்பலம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1947 ஆம் ஆண்டு கந்தசாமி நாயுடு மாணவர்களின் கல்விக்காக சென்னை அபிராமிபுரம் திரையரங்கு இருந்த இடத்திற்கு பின்புறத்தில் இருந்து ஓட்டேரி வரை சுமார் 400 கிரவுண்ட் இடத்தை வாங்கி வைத்துள்ளார். டிரஸ்ட் … Read more

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர் முழக்க பட்டினி போராட்டம்!!

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர் முழக்க பட்டினி போராட்டம்!!

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர் முழக்க பட்டினி போராட்டம்!! கிருட்டிணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரி ஒன்றிய-தமிழக அரசுகளை கண்டித்து உத்தனப்பள்ளியில் 88 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினர் கிருட்டிணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் கிருட்டிணகிரி மாவட்ட உழவர் பாசறை சார்பாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் உழவர் பாசறை மாவட்ட செயலாளர் … Read more

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறார்களில் மூன்று பேர் கைது!!

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறார்களில் மூன்று பேர் கைது!!

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறார்களில் மூன்று பேர் கைது!! கடலூர்,நெல்லை,சென்னை ஆகிய பகுதிகளில் வேலூர் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை! வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 18 வயது முதல் 21 வயது உடைய 42 இளைஞர்கள் மற்றும் இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 6 இளம் சிறார்கள் மார்ச் … Read more

பழனி நகராட்சி அலுவலகத்தில் கோயில் கட்டும் பணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் எதிர்ப்பு!! 

பழனி நகராட்சி அலுவலகத்தில் கோயில் கட்டும் பணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் எதிர்ப்பு!! 

பழனி நகராட்சி அலுவலகத்தில் கோயில் கட்டும் பணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் எதிர்ப்பு!! திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி அலுவலகத்தில் விநாயகர் கோயில் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் நகராட்சி அதிகாரிகள் பணிக்கு வராத நிலையில் வளாகத்தில் கோயில் கட்டும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். தகவல் அறிந்து திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து கோயில் கட்டிடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் கோயில் அமைக்க எதிர்ப்பு … Read more

கள் இறக்கி வியாபாரம் செய்தவர்கள் மீது தடியடி!! பழனி அருகே பரபரப்பு!!

கள் இறக்கி வியாபாரம் செய்தவர்கள் மீது தடியடி!! பழனி அருகே பரபரப்பு!!

கள் இறக்கி வியாபாரம் செய்தவர்கள் மீது தடியடி!! பழனி அருகே பரபரப்பு!! பழனி அருகே கோடைகால சீசனை பயன்படுத்தி கள் இறக்கி வியாபாரம் செய்தவர்களை போலீசார் விரட்டி அடித்து வைத்திருந்த கள்ளை கீழே ஊற்றி அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணை பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பனை மரங்கள் உள்ளது, இதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிலர் கோடைகால சீசனை பயன்படுத்தி கள்ளை இறக்கி வியாபாரம் செய்து வந்தனர். தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார் … Read more

வியாபாரத்தில் நஷ்டமால் வைகை ஆற்றில் குதித்து வியாபாரி தற்கொலை!!

வியாபாரத்தில் நஷ்டமால் வைகை ஆற்றில் குதித்து வியாபாரி தற்கொலை!!

வியாபாரத்தில் நஷ்டமால் வைகை ஆற்றில் குதித்து வியாபாரி தற்கொலை!! வைகை ஆற்று பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விளக்கத்தூண் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் மதுரை எல்.என்.பி. அக்ரஹரத்தை சேர்ந்தவர் மாதவன் மகன் முரளி 44. இவர் வியாபாரம் ஒன்று சுயேட்சையாக செய்து வந்துள்ளார் தான் செய்த வந்த வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்தவர் மது போதை பழக்கத்தில் … Read more

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் – என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!!

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் - என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!!

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் – என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் வி பி துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி நாமக்கல் … Read more

நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!!

நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!!

நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஜவுளி மற்றும் செல்போன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொள்ளை சம்பவம் நடைபெற்றது அதில் சுமார் ஒன்றரை லட்சம் ரொக்க பணம் திருடு போனது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரவே மீண்டும் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொலை முயற்சி சம்பவம் நடைபெற்று உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி … Read more