உடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு! 

உடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு! 

உடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு!  உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆட்டோ டிரைவர் ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். மனதை உருக்கும் இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பாலதிருப்பதிநகரை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 23. இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நலம்  கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் இவர் கடும் மன உளைச்சலில் இருந்து … Read more

மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! வெகுவாக வரவேற்கும் பயணிகள்!

Metro Railway administration released a strange announcement! Most welcome travelers!

மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! வெகுவாக வரவேற்கும் பயணிகள்! கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையின் மூலம் தற்போது தினந்தோறும் சராசரியாக 2 லட்சம் பயணிகள் வரை பயணம் செய்கின்றனர். பயணிகளுக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு விதமான வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 66 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த மாதம் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை … Read more

அதிமுகவினர் புகார்! வாக்குப்பதிவு ‘உடனடியாக  நிறுத்தம்’ ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு!  

AIADMK complaints! Voting 'immediately stopped' Erode East constituency by-election stirs up!

அதிமுகவினர் புகார்! வாக்குப்பதிவு ‘உடனடியாக  நிறுத்தம்’ ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு! ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ ஆக  இருந்தவர் திருமகன் ஈ வெரா அவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் அங்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதனால் முறையாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இன்று காலை ஒன்பது மணியளவில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடங்கியது.அதனையடுத்து  இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சுமார் 1௦௦ மதுகடைகளுக்கு … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சரிவு!

happy-news-for-housewives-gold-price-collapse

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சரிவு! கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது மக்கள் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை உச்சம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இம்மாதம் முதலில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடந்த வாரங்களாக தங்கம் சற்று குறை தொடங்கியுள்ளது. அந்த வகையில் … Read more

மூன்று மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை? கோவை மதுரையை தொடர்ந்து தற்போது சேலம்!

Metro rail service in three districts? After Coimbatore Madurai now Salem!

மூன்று மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை? கோவை மதுரையை தொடர்ந்து தற்போது சேலம்! தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இருப்பதினால் பணிகளுக்கு செல்லும் மக்கள் விரைவாக பணிக்கு குறித்து நேரத்தில் சென்று பெரிதளவில் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் மெட்ரோ ரயில் நிறுவனம் கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது சேலம்,திருச்சி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ … Read more

இன்று இந்த மாவட்டத்தில் மது கடைகள் இயங்காது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Liquor shops will not operate in this district today! Action order issued by the District Collector!

இன்று இந்த மாவட்டத்தில் மது கடைகள் இயங்காது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஈரோடு  கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஈவெரா. இவர் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார். அதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதனால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகின்றது. அதற்காக 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் 100 சதவீதம்  வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு … Read more

இந்த மலையில் இனிமேல் இதற்கு தடை!  வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை! 

இந்த மலையில் இனிமேல் இதற்கு தடை!  வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை! 

இந்த மலையில் இனிமேல் இதற்கு தடை!  வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தினால் காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதால் வருகின்ற மே மாதம் வரை 3 மாதங்களுக்கு கொல்லிமலையில் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வனப்பகுதிகளாக உள்ள ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர், தேனி, கொல்லிமலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் உள்ளன. அதற்கென தனி குழுக்களும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மலையேறும் … Read more

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!  சென்னை எழும்பூரில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் மதுரை வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்று வருகிறது. இது இனிமேல் சில ரயில் நிலையங்களில் நிற்கும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, திண்டுக்கல் ரெயில் நிலையங்கள் வாயிலாக மதுரை  ரயில் நிலையம் நோக்கியும், அதேபோல் மறுமார்க்கமாக … Read more

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்!  ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் … Read more

சற்றுமுன்: மார்ச் மாதம் முதல் ரூ 1000.. மகளிருக்கு ஹாப்பி நியூஸ்!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!! 

A little while ago: Rs 1000 from March.. Happy news for women!! Important information released by Stalin!!

சற்றுமுன்: மார்ச் மாதம் முதல் ரூ 1000.. மகளிருக்கு ஹாப்பி நியூஸ்!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரமானது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் தனது கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஓட்டு போடும் படி முதல்வரே களத்தில் இறங்கி செயல்பட ஆரம்பித்தார். அதில், தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்த கூறிய வாக்குறுதிகளில் … Read more