தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் அவசர ஆலோசனைக்கூட்டம்!! வரும் 10-ம் தேதி திருச்சியில் கூட்டம்!!
சென்னை: தற்போது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் கூட்டுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த அன்புக்குழந்தை, செல்லக்குழந்தை லியா லட்சுமியின் மறைவுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் ஆழ்ந்த … Read more