தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் அவசர ஆலோசனைக்கூட்டம்!! வரும் 10-ம் தேதி திருச்சியில் கூட்டம்!!

Emergency meeting of Tamil Nadu Private Schools Association!! Meeting in Trichy on 10th!!

சென்னை: தற்போது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் கூட்டுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த அன்புக்குழந்தை, செல்லக்குழந்தை லியா லட்சுமியின் மறைவுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் ஆழ்ந்த … Read more

சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

Southern Railway action notification about special trains!!

சென்னை: பலரும் எதிர்பார்த்த நிலையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், இராமநாதபுரம் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் நண்பகல் 12:30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஜனவரி 11,13,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து 11ஆம் … Read more

தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு!!

Chance of heavy rain in Tamil Nadu from today till 9th!!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஒரு சில மாவட்டத்தில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை … Read more

கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பெண் பலி!! நடவடிக்கை எடுக்குமா அரசு?

Woman dies after drinking drinking water mixed with sewage!! Will the government take action?

சென்னை:  மாநகராட்சி ஒன்பதாவது வார்டு திருவொற்றியூர் குப்பம் அப்பர் நகரை சேர்ந்த 10 பேருக்கு நவம்பர் 29 இல் திடிரென  வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்களை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள். பின்னர் காலரா ஹாஸ்பிடலில் இந்த 10 நபர்களையும் அட்மிட் செய்யப்பட்டனர். மேலும் அதில் 5 பேர் நலமுடன் வீடு திருப்பினர். அதில் அட்மிட் செய்யப்பட்ட  65 வயதான ஒரு பெண் தீவிர மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் இன்று அதிகாலை … Read more

மும்பையில் பிறந்த கண்ணகி மதுரையில் சிலம்புடன் போராட்டம்!!

Kannagi who was born in Mumbai protested with Chilam in Madurai!!

மதுரை: விமான நிலையத்தில் குஷ்பு அளித்த பேட்டி: பா.ஜ., மகளிரணியை சேர்ந்தவர்களை பேரணிக்கு வர விடாமல் வீடு வீடாய் போய் கைது செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயக ரீதியாக எங்களால், பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை. எதற்கு எங்களை தடுக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம். மற்ற கட்சியினருக்கு அனுமதி கொடுக்கும் போது பா.ஜ.,வினர் சார்பில் பேரணி நடத்தும் போது எங்களை தடுக்கிறீர்கள். எதற்கு போலீசாரை ஏவி விடுகிறீர்கள். எங்களை எதற்கு கைது செய்து கொண்டு இருக்கிறீர்கள். … Read more

“மின்னணு வர்த்தகம்” இலவச பயிற்சி வகுப்புகள்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

"E-Commerce" Free Training Courses!! Tamil Nadu Government's new notification!!

சென்னையில் இருக்கக்கூடிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனமான EDII – TN ஆனது மின்னணு வர்த்தகம் என்ற தலைப்பில் 3 நாட்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்துவதாக அறிவித்திருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் என்றும் நடைபெறும் இடமானது EDII நிறுவனத்தின் வளாகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மின்னணு வர்த்தகம் என்ற பெயரில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் 7 … Read more

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் திமுக அரசு ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு!!

BJP State President at Annamalai X Site Protection for Criminals in DMK Govt Rule!!

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு பேரணிக்கு அனுமதி மறுத்தோடு மகளிரணி நிர்வாகிகளே வீட்டு காவலில் வைத்திருந்தது. இந்த விடியா திமுக அரசு ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு சரித்திர பதிவேடு வழங்கி குற்றவாளிகளை சுதந்திரமாக சுற்றி  கொண்டிருக்க அனுமதி வழங்கிய அரசாங்க கருதப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு … Read more

வானிலை: நீலகிரி, கொடைக்கானல் மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு!!

Weather: Chance of frost in Nilgiris, Kodaikanal district!!

சென்னை: தமிழகத்தில் இன்று இரவு மற்றும் நாளை காலை ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதற்க்கு காரணம் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக உள்ளத்தால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய மாவட்டத்தில் இரவு நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் வரும் 08/01/2025  வரை லேசான … Read more

யார் அந்த சார்? ‘நேர்மையான விசாரணை தேவை’!! திருமாவளவன் உருக்கம்!!

Who is that sir? 'Honest investigation required'!! Thirumavalavan melting!!

சென்னை: திருமாவளவன் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: “மலேசியா பினாங்கு பகுதியில் ஜனவரி 4,5ம் தேதிகளில் உலக தமிழர் வம்சாவளி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு நான் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறேன். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தமிழக அரசிற்கு, சுட்டிக்காட்டி இருக்கிறோம். அந்த … Read more

கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயிலில் இத்தனை கோடி பேர் பயணமா? அறிக்கையை வெளியிட்டது நிர்வாகம்!!

So many crore people will travel by Chennai metro train in 2024? The report was released by the administration!!

சென்னை: கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளார். அதன்படி நிர்வாகம் தற்போது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் ஜூன் 29, 2015ம் ஆண்டு முதல் டிசம்பர் 31, 2024ம் ஆண்டு வரை 53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2024ம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் … Read more