சென்னையில் இன்று முதல் துவங்கும் மலர் கண்காட்சி!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Flower exhibition starting today in Chennai!! Happy people!!

2010 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழி பூங்காவானது சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாகவே தற்போது மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட செம்மொழிப் பூங்காவில் தற்போது சென்னை வாசிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சியானது இன்று முதல் நடைபெற உள்ளது. சாதாரணமாகவே இந்த செம்மொழி பூங்காவில் 800 வகையான பூச்செடிகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு தொடர்ந்து இந்த ஆண்டும் மலர்கண்காட்சியானது துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு தோட்டக்கலை துறை ஆனது … Read more

மாலை 5 மணிவரை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

Chance of heavy rain in 7 districts till 5 pm!!

சென்னை: தென்மேற்கு மற்றும் அதில் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கில்  மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து  திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி கனமழை ஒரு சில இடங்களில் அதாவது  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

முட்டி மோதிக்கொள்ளும் சீமான் – திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார்!! என்னதான் பிரச்சனை?

Seaman who knocks - Trichy D.I.G. Varun Kumar!! What is the problem?

திருச்சி: தற்போதைய திருச்சி டி.ஐ.ஜி. மற்றும் முன்னாள் எஸ்.பி.,யும் வருண்குமார் அவரது குடும்பத்தினர் பற்றி நாம் தமிழர் கட்சி அவதூறு பேசியதாக அக்கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார் டி.ஐ.ஜி. வருண்குமார் அவர்கள். மேலும் சீமானுக்கு டி.ஐ.ஜி. வருண்குமார் நோட்டீஸ் அனுப்பினர். அதற்க்கு பதில் நோட்டீஸ் சீமான் அதற்கான விளக்கத்தை கொடுத்து அனுப்பினர். ஆனால் டி.ஐ.ஜி. வருண்குமார் கேட்ட கேள்விக்கு சீமான் சரியாக பதில் கூறவில்லை. மேலும் டி.ஐ.ஜி. வருண்குமார் திருச்சி குற்றவியல் கோர்ட்டில் சீமான் … Read more

பாலாற்றில் கலக்கும் தோல் சாயக்கழிவு!! நடவடிக்கை எடுக்கா மாவட்ட நிர்வாகம்!!

Skin dye mixed with milk!! District administration take action!!

திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்படுகின்றன. இங்கிருந்து வெளியேறும் தோல் சாயக்கழிவு நீர் பாலாற்றில் கலப்பதால் ஆற்று நீர் மாசடைந்து நுரை பொங்கி காணப்படுகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீரும் சுற்றுச்சூழலும் அதிக அளவில் பாதிப்பதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் இடம் பலமுறை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை இல்லாததால் பொது மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதனை பற்றி  மாசு … Read more

M.P சீட் உனக்கு MLA சீட் எனக்கு!! ஈரோடு இடைத்தேர்தல் பக்கா பிளான் திமுக!! ஓரம்கட்டும் காங்கிரஸ்!!

M.P seat for you MLA seat for me!! Erode by-election Baka plan DMK!! Congress on the sidelines!!

சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தலில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் அபி, ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் காய் நகர்த்தி வருகின்றனர். அதே நேரம் ஈரோட்டில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்தினர். முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் … Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம்!! அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்!!

We stand by the student victim of sexual assault!! Anna University Explanation!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட விவகாரத்தில் தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்பு இந்த வழக்கு விசாரணையை தொடங்கியது நீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒருவர் தொடர்ந்து பல்கலைக்கழகம் வளாகத்துக்குள் வரும்போது அவரை பாதுகாப்பு காவலர்கள் விசாரித்தார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்க்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது: அதில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம். 189 ஏக்கர் பரப்பில் … Read more

ஞானசேகரன் தான் குற்றவாளினு என போலீஸ் எந்த அடிப்படையில் கைது செய்துள்ளது!! ஐகோர்ட் சரமாரி கேள்வி!!

On what basis has the police arrested Gnanasekaran as the culprit!! Icourt barrage of questions!!

சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வக்கீல்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் சென்னை ஜகோர்ட் பொதுநல மனுக்கள்  தாக்கல் செய்தனர். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஜெயப்பிரகாஷ், நாராயணன், ஜி.எஸ்.மணி ஆகியோர் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறையில் நடந்ததை  பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் இடம்பெற்ற எஃப்.ஐ.ஆர் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாக  வெளியானதையும் மாணவிக்கு நடந்த பாலியல் … Read more

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு!!

Tamil Nadu Governor RN Ravi visited Anna University Chennai today and inspected!!

சென்னை:  அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியரின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல்கலைக்கழக வெளியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசை எதிர்த்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை அண்ணா … Read more

இன்று பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்!! நீதி கிடைக்குமா?

Students are protesting in many colleges today!! Will there be justice?

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநில முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கு மேற்ப்பட்டோர் கல்லூரி நூலைவாயில் இன்று கண்டனம் … Read more

அண்ணா பல்கலைகழகத்தில் பிரியாணிகடைக்காரர் செய்த செயல்!!

What the biryani shopkeeper did in Anna University!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி கடந்த 23 ம் தேதி தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த நபர் ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த நபர் மீது புகார் அளித்தார்.இதையடுத்து ஞானசேகர் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் … Read more