மதுரையில் நடந்த சோக சம்பவம்!! நாய்கள் கடித்ததில் 32 பேர் மரணம்!!
மதுரை மாநகராட்சி பகுதியில் நாய்கள் கடித்ததால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு இதுவரையில் 32 பேர் உயிரிழந்ததாக ஆர்டிஐ மூலம் வெளியான தகவல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அவை பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் சிறுவர் சிறுமிகளையும் தொடர்ந்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற மாநகராட்சி மாமன்ற கூட்டங்களின் போது மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாட்டம் … Read more