உண்டியலில் விழுந்த ஐபோன்!! முருகனுக்கே சொந்தம் என்று கூறிய நிர்வாகம்!!
செங்கல்பட்டு மாவட்டத்தின் மையத்தில் அமைந்திருக்கக் கூடிய திருப்போரூர் கந்தசாமி கோவிலின் உண்டியலில் தவறுதலாக ஐபோனை போட்ட பக்தர். உண்டியலில் விழுந்த அனைத்தும் கோவிலுக்கு சொந்தம் என்று கூறிய கோவில் நிர்வாகம். திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியில் திருப்போரூா் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் “புனிதப் போரின் இடம்” என்பது ஆகும். இப்படிப்பட்ட பெயர் சிறப்பு கொண்ட முருகப்பெருமானின் கோவிலுக்கு வழிபாட்டிற்காக சென்ற பக்தர் ஒருவர் ஆறு மாதத்திற்கு முன்பு … Read more