12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! 5 நாட்களில் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்! 

attention-students-who-have-completed-12th-class-apply-for-this-course-in-5-days

12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! 5 நாட்களில் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் இருக்கும் தொற்றுநோய் மருத்துவமனையில் 2022 -2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டு ஆண்டுகள் உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் பெண் குழந்தைகள் ,சென்னை மாநகராட்சி … Read more

சுய இன்பத்திற்கு பலியான 100 பெண்கள்! இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது.. பகீர் வாக்கு மூலம்!

100 women who are victims of self-indulgence! I can't live without this.. By Bhagir Vot!

சுய இன்பத்திற்கு பலியான 100 பெண்கள்! இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது.. பகீர் வாக்கு மூலம்! தினந்தோறும் பெண்கள் பாலியல் ரீதியான தொல்லைகளை சந்தித்து தான் வருகின்றனர். அந்த வகையில் சென்னை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபர் தனியார் ஓட்டலில் வேலை செய்து வரும் நிலையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். தினமும் இவர் படிப்பு முடிந்ததும் ரோட்டில் வரும் 20 முதல் 25 வயது உடைய பெண்களிடம் சில்மிஷம் செய்வதையே வேலையாக வைத்திருந்து உள்ளார். … Read more

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! 

Denial of permission to those who came to climb Chaturahimala! Action order of the forest department!

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.மேலும் அந்த கோவிலில் பிரதோஷம்,பவுர்ணமி ,அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்வதற்கும்  ஏராளமான பக்தர்கள்  வருவது வழக்கம். அந்தவகையில் நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை ஏறுவதற்கு முன்னதாகவே வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி … Read more

திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடுகள் அமல்!

Attention devotees going to Tiruvannamalai! New restrictions apply!

திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடுகள் அமல்! திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் நடைபெறுவதை ஒட்டி ஆயிரக்கணக்கான மக்கள் அதனை காண வருவது வழக்கம். அவர்களின் வருகைக்காக தமிழக அரசு 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கி உள்ளது. கொரோனா பெருந்தொற்று அடுத்து தற்பொழுது தான் மக்கள் மத்தியில் மகாதீபம் ஏற்றப்பட்டு அதனை மக்கள் காணவும் அனுமதி அளித்துள்ளனர் மீண்டும் தொற்று பரவாமல் இருக்கவும் மக்கள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதத்தில் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர். அந்த … Read more

ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு இணைந்த 3 வாலிபர்! நடு காட்டில் G pay வின் ரகசிய எண்ணால் வந்த வினை!    

3 teenagers connected to homosexuality through the app! The secret number of G pay in Nadu forest!

ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு இணைந்த 3 வாலிபர்! நடு காட்டில் G pay வின் ரகசிய எண்ணால் வந்த வினை! திருப்பூரில் ஆஷார் என்ற பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்ட வருகிறது அந்த நிறுவனத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பல ஆண்டுகாலமாக சூப்பர்வைசராக பணியாற்றி வரும் வேளையில் இவர் தனது மனைவியுடன் சண்டையிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இவர் ஓர் ஓரினச்சேர்க்கை செயலி உபயோகப்படுத்தி இவருக்கு இணையான நபரை தேடி உள்ளார். அந்த … Read more

பாபர் மசூதி இடிப்பு தினம்! ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் சோதனை! 

Babur Masjid demolition day! Check passengers' belongings at railway stations!

பாபர் மசூதி இடிப்பு தினம்! ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் சோதனை! இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.அதனால் சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பது பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று முதல் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் என அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை! 

SCHOOL HOLIDAYS!! IMPORTANT ANNOUNCEMENT ISSUED!!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை! வருடம் தோறும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மகாதீபம் கோலாகலமாக நடைபெறும் நிலையில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலம் என்பதால் சரிவர மக்கள் சென்று வழிபட்டு கொண்டாட முடியவில்லை. இதனை அடுத்து இந்த ஆண்டு மகா தீபம் ஆனது கொடியேற்றத்துடன் 24ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆறு மணிக்கு மழை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிலையில் இதனை … Read more

பேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்! 

Sanitation workers protest against municipal ward member!

பேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்! ஓசூர் அருகே பேரூராட்சி வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். ஓசூர் அருகே கெலமங்கலம் பேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் 30-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓசூர் அருகேயுள்ள கெலமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 13 வது … Read more

மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு! 

Kaniamoor School reopened! The order issued by the judges!

மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு! கடலூர் மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வன்முறையை வெடித்தது அதனை தொடர்ந்து பல்வேறு விதமான விசாரணைகள் நடந்தது. மேலும் வன்முறையை தொடர்ந்து பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதாக பள்ளியை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 ஆம் … Read more

பணிவு வேண்டாம், துணிவு போதும்..ஜெ நினைவு தினத்தில் தெலுங்கானா ஆளுநர் பதிவு..!

பணிவு வேண்டாம், துணிவு போதும்..ஜெ நினைவு தினத்தில் தெலுங்கானா ஆளுநர் பதிவு..!

மறைந்த முன்னாள் முதல்வர் நினைவு தினத்தையோட்டி தெலுங்கானா கவர்னர் அஞ்சலி செலுத்தினார். கடந்த 2016ம் ஆண்டு உடல்நலகுறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இந்நிலையில், அவரது 6ம் ஆண்டு நினைவு நாள் இன்ரு அனுசரிக்கப்படுவதால் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெ நினைவு நாளில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தனது டிவிட்டர் … Read more