பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து!! மூன்று பேர் உயிரிழந்த சோகம்!!
Rasipuram:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வில் இருந்து ராசிபுரத்தில் நேற்று இரவு சென்ற பயணிகள் பேருந்து மெட்டாலா கோரையாறு பாலத்தில் விபத்தில் சிக்கியது. ஆத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ராசிபுரத்திற்கு சென்ற கார்த்திகேயா பஸ் ராசிபுரம் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கோரையாற்று பாலத்தில் செல்லும் போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்துள்ளது இதனால் டிரைவர் … Read more