காதலனை கைக்குழந்தையுடன் தேடி சேலம் வந்த பெண்!! விசாரணையில் அதிர்ச்சி!!

A woman came to Salem in search of a lover with an infant!! Shocked in the investigation!!

Salem new bus stand: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். நீண்ட நேரமாக அவர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து எந்த ஒரு பேருந்துகளிலும் அவர் ஏறவில்லை. அதை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில் அந்த பெண் கூறியது, நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர். என் பெயர் வனிதா என கூறினார். மேலும் அவர் காதல் கணவனை தேடி சேலம் வந்ததாக … Read more

சென்னையில் அதிகரிக்கும் சொகுசு கார் விபத்துகள்!! தெலுங்கு சேனல் பணியாளர் பலி!!

Luxury car accidents on the rise in Chennai!! Telugu Channel Staff Killed!!

சென்னையில் சென்ற ஆண்டு மட்டும் 4,389 விபத்துகள் நடந்துள்ளது. இதற்க்கு காரணம் அதிக சிசி திறன் கொண்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளின் வாகனங்கள் மூலம் நடைபெறுகிறது. மேலும் இதற்க்கு மற்றொர் மிக முக்கியமா காரணம் அதிகர்த்து வரும் மது போதை. இந்த மது போதையில் உயர் ரக கார்களை அதி வேகத்தில் இயக்குவதால் விபத்துகள் நடக்கிறது. அனைத்து மாவட்டத்திலும் விபத்துகள் அதிகமாக இந்த சொகுசு கார்கள் மூலம் தான் நடக்கிறது. அதே போலத்தான் இன்று சென்னையில் … Read more

தொடரும் பேனர் விபத்து ஒருவர் பலி!! கட்டுப்பாடு கொண்டுவருமா அரசு!!

One person died in the ongoing banner accident!! Will the government bring it under control!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் சேர்ந்தவர் பந்தல் அமைப்பாளர் முத்துராஜ். அவர் அந்த பகுதி மற்றும் அதன் சுட்டறு வட்டார பகுதிகளில் பந்தல் அமைப்பது மற்றும் பேனர் கட்டுவது என தொழில் செய்தது வருகிறார். மேலும் அவருடன் முருகன் என்பர் பயற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று சேத்தூர் பகுதியை சேர்ந்த கருத்தன் பாண்டியன், மாரி பிரபா என்கிற ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் இருந்தது. அதற்காக முதலில் பந்தல் அமைத்து கொடுத்தார். … Read more

10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர்!!

A physics teacher sexually harassed a 10-year-old student!!

அரியலூர் மாவட்டம் வடக்கு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் ராஜீவ்காந்தி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த 7-ம் தேதி அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவிக்கு ராஜீவ்காந்தி. அதனையடுத்து நேற்று மதியம் உணவு இடைவேளை போது அவர் தனது உணவு பையை ஆசிரியர் அறையில் வைக்கும்படி இந்த 5-ம் வகுப்பு மாணவி இடம் கூறினார். அதன் பின்பு அந்த … Read more

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு நாளை தீர்ப்பு!!

Kallakurichi corruption case which created sensation in Tamil Nadu will be judged tomorrow!!

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று எத்தனால்   கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நலம்  பாதிக்கப்பட்டு  கிட்டதட்ட 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுமார்  65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த கள்ளகுறிச்சி  கள்ளச்சாராயம் மரண வாழ்க்கை சிபிசிஐடி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயா வழக்கு விசாரணை சிபிஐ-க்கு  மாற்ற வேண்டும் என  பாஜக மற்றும் பாமக வேண்டுகோள் விடுத்தது. அதன் காரணமாக … Read more

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு!!

Schools holiday due to heavy rain!! District Collectors Notice!!

கனமழை காரணமாக திருநெல்வேலி தூத்துக்குடி திருவாரூர் தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.  டெல்டா மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை  பரவலாக மழை பெய்து வருகிறது.  ஆனால் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது.  நேற்று முதல் தென் மாவட்டங்களான திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி இந்த மூன்று மாவட்டங்களில் விடிய விடிய மேல்வழி மண்டல அடுக்கு சுழற்ச்சி  நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு … Read more

சிஎஸ்கே நிர்வாகம் ஐபிஎல்  ஏலத்தில் எடுக்கும் முக்கிய வீரர்கள்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

CSK management has decided on three key players for IPL auction

CSK team:ஐபிஎல்  ஏலத்தில் எடுக்க முக்கிய மூன்று  முக்கிய வீரர்களை  முடிவு செய்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். ஐபிஎல் ஒருங்கிணைப்பு குழு வருகின்ற ஆண்டு 2025க்கான 18 வது ஐபிஎல் சீசன் போட்டிக்கான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யவும் மற்றும் ஏல தேதியை அறிவித்து இருந்தது.  இந்த  ஐபிஎல் ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. எனவே சிஎஸ்கே நிர்வாகம் 65 கோடி ரூபாயை செலவு செய்து ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர … Read more

ஹெவி ஜிம் ஒர்க் அவுட்!! ஜிம் ஓனர் பாத்ரூமில் பலி சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Mahathir Mahamuth, a gym owner in Salem, died tragically after exercising for too long

Salem:சேலத்தில் ஜிம் ஓனர் மகாதிர் மகமுத் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் கோட்டை பகுதியில் உடற்பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருபவர் தான் சேட்டு என்ற மகாதிர் மகமுத் இவருக்கு வயது 35 ஆகிறது. இவர் தன் மனைவியை பிரிந்து வாழ்த்து வருகிறார். இவர் தனது ஜிம்மில் காலை பொழுதில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று காலை தனது காரில் டிரைவர் முஸ்தபா உடன் ஜிம் சென்று இருக்கிறார் மகாதிர் … Read more

உணவகங்களில் சில்வர் பேப்பர்,பிளாஸ்டிக் பார்சலுக்கு தடை!! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!!

Food safety department has banned silver paper and plastic cover parcels in restaurants

Department of Food Safety:உணவகங்களில் சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் பார்சலுக்கு தடைவிதித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை. சென்னையில் உணவகம் ஒன்றில் சில்வர் கவரில் பிரியாணி பார்சல் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.  அதை வாங்கிய ஒருவர் உணவு பார்சலை பிரித்து பிரியாணியை உண்ணும் சில்வர் பேப்பர் உதிர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது உணவு பாதுகாப்புத்துறை … Read more

12 மாவட்டங்களில் இன்று கனமழை அறிவிப்பு!! பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!!

Heavy rain forecast in 12 districts today!! School and Colleges Holiday!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை  தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழ் எடுத்து சுழற்சி நிலவுகிறது என்ற  காரணமாக மயிலாடுதுறை,  திருவாரூர், நாகப்பட்டினம்,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை,  சிவகங்கை,  ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,  கன்னியாகுமரி,  நாகை … Read more