10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர்!!
அரியலூர் மாவட்டம் வடக்கு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் ராஜீவ்காந்தி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த 7-ம் தேதி அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவிக்கு ராஜீவ்காந்தி. அதனையடுத்து நேற்று மதியம் உணவு இடைவேளை போது அவர் தனது உணவு பையை ஆசிரியர் அறையில் வைக்கும்படி இந்த 5-ம் வகுப்பு மாணவி இடம் கூறினார். அதன் பின்பு அந்த … Read more