பொதுக்கூட்டத்திற்கு வந்தால் ஒரு சேர் இலவசம்!! எப்பிடியப்பட்ட ஐடியா அ.தி.மு.க திட்டம்!!

A seat is free if you come to the public meeting!! What an idea ADMK project!!

திருப்பூர்: ஒருவருக்கு ஒரு சேர் இலவசம், அதிமுக பொதுக்கூட்டம் அதிரும் அரசியல் வட்டாரங்கள். நாம் பலவிதமான அரசியல் கூட்டங்கள் பாத்திருக்கோம் அதில் பொதுக்கூட்டம் கூட்டத்திற்கு சென்றால் மது, பணம், பரிசு பொருள், புடவை என பல வழிகளில் ஆட்கள் சேர்ப்பது வழக்கம். இந்த மாதிரி திட்டத்தில் மட்டும் தான் மக்களை கவர முடியும் அதுதான் அரசியல் வழக்கம். ஆனல் திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டம்  நேற்று மாலை நடந்தபோது ஒரு புதிய யுத்தியை செயல்படுத்தி ஆட்களை … Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில்.. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி!! நேர்ந்த துயரம்!!

A schoolgirl who ate chicken rice in an express train!! Tragedy!!

கோவையை சேர்ந்த பள்ளி மாணவி விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பும்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரம் இல்லாமல் இருக்கிறது என பல குற்றச்சாட்டுகள் வருகிறது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு இருப்பதாக கூறி ஒரு புகார் எழுந்தது. ஆனால் அது சீரகம் என சமாளித்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி எலினா லாரட் … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் கனமழை!! 10 மாவட்டத்திற்கு கடும் எச்சிரிக்கை!!

Heavy rain in Tamil Nadu in next 24 hours!! 10 districts are on strong alert!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஒரு சில இடங்களில் மிதமாக பெய்தது வருகிறது. இந்த பருவமழை தீவரமடைந்து வருகிறது அதன் காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்திற்க்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தற்போது டெல்டா மாவட்டங்களில் கனமழை நேற்று முதல் பொய்து வருகிறது அது நாளை வரை தொடரரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவான காரணத்தால் தமிழகம் மற்றும் கடலோரம் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக … Read more

பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்!! பெரும் பரபரப்பு!! மாணவர்கள் வெளியேற்றம்!!

Bomb threat at school!! Big excitement!! Students are expelled!!

Tiruppur: திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம் என இமெயில் மூலம் வந்த தகவலை வைத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் அதிகமாக செலவிடும் நேரம் என்றால் அது பள்ளிகள் தான். அந்த நிலையில் திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுமார் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த நிலையில் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென்று பள்ளி அலுவலக இ-மெயில்-க்கு ஒரு தகவல் … Read more

போண்டா பிரச்சனையால் வாயை விட்ட மாமியார்!! உயிரிழந்த மருமகள்!!

Mother-in-law lost her mouth due to Bonda problem!! Deceased daughter-in-law!!

வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூர் அருகே வரதலம்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 33. இவர் பெங்களூருவில் வேலை செய்து வருவதால் தனது வீட்டிருக்கு மாதம் ஒரு முறை தான் வந்து செல்வார். அவருக்கு ஆயிஷா என்ற 25 வயதுள்ள மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆனது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆயிஷா மற்றும் அவரது மாமியார் இருவருக்கும் சண்டை நடப்பது அடிக்கடி இருந்துள்ளது. அப்போது கடந்த இரு தினங்களுக்கு … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு வேலை வேண்டுமா? 12 ஆம் வகுப்பில் தகுதி போதும்!!

Want Govt Job in Thanjavur District? Qualifying in 12th class is enough!!

தமிழகத்தின் தென் மாவட்டமான தஞ்சாவூரில் இயங்கி கொண்டிருக்கும் சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி 12 ஆம் வகுப்பு,இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் Senior TB Laboratory Supervisor,Laboratory Technician,TB Health Visitor பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தஞ்சாவூர் சுகாதார சங்கம் பணியின் பெயர்: 1)Senior TB Laboratory Supervisor 2)Laboratory Technician 3)TB Health Visitor காலிப்பணியிடங்கள்: Senior … Read more

ஒரு நாளைக்கு 82 முறை போன் செய்து சுய இன்பத்திற்கு அழைத்த வழக்கறிஞர்!! மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

A lawyer who called 82 times a day for self-pleasure!! Tragedy happened to the woman who refused!!

சேலம் கோரிமேட்டை சேர்ந்த இடைத்தரகரான கனிமொழி என்பவர் பல நிதி நிறுவனங்களில் இருந்து பலருக்கு கடன் பெற்றுக் கொடுக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார். நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, வழக்கறிஞர் கண்ணன் பிரபு என்பவரிடம் இவர் தனக்காக 30000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். இவரிடம் தனக்காக கடன் பெற்றது மட்டுமின்றி மேலும் 15 பேருக்கு 6 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்று கொடுத்துள்ளார். இதில் சில பெண்களும் இவரிடம் கடன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கடன் … Read more

வெளுத்து வாங்க போகும் கனமழை!! 21 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Heavy rain that is going to whiten!! Meteorological department alert for 21 districts!!

தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பொய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக  பொய்துவரும் நிலையில் அது இப்பொது தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக வரும் காலங்களில் மழை அளவு அதிகமாக இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ … Read more

சேலத்தில் தனியார் பேருந்து விபத்து!! 50 பயணிகளின் நிலை என்ன!!

Private bus accident in Salem!! What is the condition of the 50 passengers!!

Salem: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகளின் விபத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. போக்குவரத்து காவல்துறை எவ்வளவு அறிவுரைகளை வழங்கினாலும் யாரும் அதை மதிப்பதில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மாபாளையம் பகுதியில் ஒரு தனியார் பேருந்து ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தில் சுமார் 50 மேற்பட்ட பயணிகள் … Read more

இரண்டு போலீஸ்-க்கு லத்தியில் சரமாரியாக தாக்குதல்!! ஆறு இளைஞர்கள் கைது!!

Two policemen attacked with lathis!! Six youth arrested!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெருவில் வசிபவர்கள் பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ், சரவணகார்த்திக், முத்துராஜ். இவர்கள்  நேற்று  காலை 9  மணிக்கு பாரதியார் தெருவில் புகார் மனு விசாரணை தொடர்பாக சென்ற வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி மற்றும் ராம்குமார்  அவர்களை அவர்கள் கொண்டு சென்ற லத்தியை பிடுங்கி அவர்களை சரமாரியாக தாக்குதல் நடத்தினர். 6 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்களை தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை … Read more