தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்திலுள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறையில் lab Technician,assistant research officer உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். இந்த பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் tnhealth.tn.gov.in என்ற அதிகாரபூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இது தொடர்பான முழு விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. Tn Health Department Recruitment 2022 Notification Released now-check … Read more

இந்த விளையாட்டை உடனே தடை பண்ணுங்க! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

இந்த விளையாட்டை உடனே தடை பண்ணுங்க! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

கரூரில் ஒரு இளைஞர் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஃப்ரீ பையர் விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனத்தெரிவித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் தாந்தோணி மலை சிவசக்தி நகர் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சத்தியபாமா இவருடைய மகன் சஞ்சய் இவர் தந்தை ராஜலிங்கம் மனைவியை பிரிந்ததால் சஞ்சய் தாயுடன் வசித்து வருகிறார். கேடரிங் படித்திருக்கின்ற இவர் மேற்படிப்பு படிக்க வைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. … Read more

அருவியில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம்! சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி!

அருவியில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம்! சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி!

தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.அதேபோல கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் பருவமழை தொடங்கியுள்ளதால் மழை பொழிந்து வருகிறது.ஆனால் இதன் காரணமாக, விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பருவமழை தான் என்றாலும் கூட அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற கூற்றினடிப்படையில் அளவுக்கதிகமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்திருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில், பருவ மழையின் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து … Read more

போடிநாயக்கனூர் அருகே கோர விபத்து! கணவன் கண்முன்னே மனைவி பலியான சோகம்!

போடிநாயக்கனூர் அருகே கோர விபத்து! கணவன் கண்முன்னே மனைவி பலியான சோகம்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேல லர்டு ரமதேவி ஜெயராமன் தம்பதியினர் நான்கு வயதில் பேத்தியுடன் மேலசொக்கநாதபுரம் திலிருந்து போடிநாயக்கனூர் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இவர்கள் வாகனம் போடிநாயக்கனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சின்னமனூரிலிருந்து போடிநாயக்கனூர் நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இதில் கீழே விழுந்த ராமதேவி மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியிறங்கியது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில், ஜெயராமன் 4 வயதுப் பேத்தி உள்ளிட்ட … Read more

நம்பி அனைத்தையும் ஒப்படைத்த முதலாளிக்கு துரோகம் செய்த தொழிலாளி! காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

நம்பி அனைத்தையும் ஒப்படைத்த முதலாளிக்கு துரோகம் செய்த தொழிலாளி! காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் ஒருவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார் அந்த நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என பல தியாகங்களை செய்யும் பணியாளர்களை நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால் தற்போது தியாகங்கள் செய்யவில்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் வேலை பார்க்கும் இடத்துக்கு உண்மையாக இருக்கவேண்டும். வேலை கொடுத்த முதலாளிக்கு எந்தவிதமான துரோகமும் செய்யக்கூடாது என்ற அளவில் கூட தற்போதுள்ள மனிதர்கள் இல்லை இது பல இடங்களில் பிரதிபலித்து வருகிறது. அந்த இடத்தில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் … Read more

சென்னை பல்கலைக்கழகத்தில் நிர்வாக இயக்குனர் பதவிக்கு பட்டதாரி இளைஞர்கள் தேவை வெளியானது சூப்பர் அறிவிப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

சென்னை பல்கலைக்கழகத்தில் நிர்வாக இயக்குனர் பதவிக்கு பட்டதாரி இளைஞர்கள் தேவை வெளியானது சூப்பர் அறிவிப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள managing director வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் மாதம் 22ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Applications are invited for the post of managing director நிறுவனத்தின் பெயர் சென்னை பல்கலைக்கழகம் – University … Read more

கள்ளக்காதலை தட்டி கேட்ட சகோதரனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு! சகோதரிகள் அதிரடி கைது!

கள்ளக்காதலை தட்டி கேட்ட சகோதரனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு! சகோதரிகள் அதிரடி கைது!

திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாரைப்பட்டிப்பகுதியைச் சார்ந்த சூர்யா என்ற இளைஞர் இரவில் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு கும்பல் வீட்டினுள் புகுந்து அந்த உறங்கிக் கொண்டிருந்த இளைஞரை அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்டவைகளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் சத்தம் போட்ட அவரை அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்த சம்பவம் சென்ற 25 ஆம் தேதி நடைபெற்றதாக தெரிகிறது. அதோடு புகாரினடிப்படையில் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் … Read more

வேலை தேடுகிறீர்களா? தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் அருமையான வேலை வாய்ப்பு!

வேலை தேடுகிறீர்களா? தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் அருமையான வேலை வாய்ப்பு!

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள data analysis வேலைக்கு பணியாளர்கள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் Coimbatore. nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் மாதம் 15ஆம் தேதி வரையில் நீட்டிக்கட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. Are u searching for tn govt jobs just now Released … Read more

சென்னையில் பரபரப்பு! தலைமைச் செயலகம் அருகே தீக்குளிக்க முயற்சி செய்த முதியவர்!

சென்னையில் பரபரப்பு! தலைமைச் செயலகம் அருகே தீக்குளிக்க முயற்சி செய்த முதியவர்!

சென்னை திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு நிர்மலா நகர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்ற முதியவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியருக்கு 14 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருக்கிறார். இதனை அவர் திரும்பி கேட்டபோது அந்த ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியர் வாங்கிய கடனை கொடுக்க மறுத்திருக்கிறார். இதனால் அந்த முதியவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் அந்த முதியவர் திடீரென்று மண்ணெண்ணையை தன்னுடைய உடலில் … Read more

பட்டதாரி இளைஞர்களே அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

பட்டதாரி இளைஞர்களே அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள project associate, technical assistant வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். பல்கலைக்கழகங்களில் வேலை செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Anna university jobs 2022 Apply … Read more