தமிழக இளைஞர்களே தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் புதிய வேலைவாய்ப்பு! இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

தமிழக இளைஞர்களே தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் புதிய வேலைவாய்ப்பு! இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியாகவுள்ள clerk,sweeper, watchman, உள்ளிட்ட வேலைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.tnhrce.gov.in என்ற அதிகாரப்பூர்வ பலவிதத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. 10th pass candidates can apply offline for TNHRCE Coimbatore Recruitment 2022 நிறுவனத்தின் … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திடீர் திருச்சி பயணம்! டெல்டா மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறார்!

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திடீர் திருச்சி பயணம்! டெல்டா மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறார்!

வருடம்தோறும் கல்லணை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பவம் தான். ஆனால் வருடம் தோறும் தவறாமல் இந்த இரு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் அப்படி திறந்து விடப்படும். தண்ணீர் முழுமையாக கடைமடை வரை சென்று சேர்கிறதா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம் இடையிலிருக்கும் கால்வாய்கள், வாய்க்கால்கள், உள்ளிட்டவை சேதமடைந்திருப்பதால் கடைசிவரையில் இந்த நீர் சென்று சேர்வதில்லை. மாநில அரசும் ஏதோ கடமைக்கு வருடம்தோறும் … Read more

தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு உடனே பதிவு செய்யுங்கள்!

தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு உடனே பதிவு செய்யுங்கள்!

தமிழ்நாடு சுகாதார மையத்தில் பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு consultant வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு தற்சமயம் வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.nhm.tn.gov.in/en என்று அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் மாதம் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை தொடர்பான முழுமையான விவரங்கள் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. NHM Tamilnadu Recruitment 2022 Notification Apply online நிறுவனத்தின் பெயர் … Read more

பாஜக பிரமுகர் கொடுத்த தொந்தரவால் தற்கொலைக்கு முயற்சி செய்த இளம்பெண்! திண்டுக்கல்லில் பரபரப்பு!

பாஜக பிரமுகர் கொடுத்த தொந்தரவால் தற்கொலைக்கு முயற்சி செய்த இளம்பெண்! திண்டுக்கல்லில் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் ஓடைப்பட்டி பெரியாண்டவர் நகரை சேர்ந்தவர் மனிஷா, இவர் குமரேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இதனிடையே கடந்த 2018ஆம் வருடம் குமரேசன் படுகொலை செய்யப்பட்டார் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மனிஷா தன்னுடைய தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இப்படியான சூழ்நிலையில், சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் இளைஞரணி மாவட்ட செயலாளராக இருந்தவரும் இவர்தான் குமரேசனின் சகோதரர் என்று தெரிவித்து அடிக்கடி வீட்டிற்கு வந்து … Read more

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தந்த மிகப்பெரிய கப்பல்! துறைமுக ஆணையர் உற்சாகம்!

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தந்த மிகப்பெரிய கப்பல்! துறைமுக ஆணையர் உற்சாகம்!

தூத்துக்குடி துறைமுகத்தில் முதன்முறையாக 292 மீட்டர் நீளமும், 45.05 மீட்டர் அகலமும், கொண்ட கேப் ப்ரீஸ் என்ற கேப் வகை கப்பல் இன்று கையாளப்பட்டது என சொல்லப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் முறையாக 292 மீட்டர் நீளமும், 45.05 மீட்டர் அகலமும், கொண்ட 1,80,000 டன் கொள்ளளவு கொண்ட இந்த கப்பல் கையாளப்பட்டது. 11.4 மீட்டர் மிதவை ஆழமுடன் வந்த இந்த கப்பல் ஓமன் நாட்டிலுள்ள சலாலா துறைமுகத்திலிருந்து 92,300 டன் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சமுடன் தூத்துக்குடி … Read more

எலெக்ட்ரிக் பைக் மட்டுமல்ல புல்லட்டும் தீப்பிடித்து எரிகிறதா? அதிர்சியில் வாகன ஓட்டிகள்

எலெக்ட்ரிக் பைக் மட்டுமல்ல புல்லட்டும் தீப்பிடித்து எரிகிறதா? அதிர்சியில் வாகன ஓட்டிகள் சமீப காலமாக எலெக்ட்ரிக் பைக் பயன்படுத்துவது அதிகமாகி கொண்டே வருகிறது.இதற்கு உயர்ந்துவரும் பெட்ரோல் விலையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இவ்வாறு மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் பைக் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் சூழலில் தான் அதன் மீது அச்சம் ஏற்படும் வகையிலும் சில சம்பவங்கள் நடைபெற்றன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எலெக்ட்ரிக் பைக்குகள் தொடர்ந்து தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்து வந்தன.இந்த சம்பவங்களை … Read more

தேர்வு எழுதிவிட்டு சாலையைக் கடக்க முயற்சி செய்த இளம்பெண் விபத்தில் பரிதாப பலி! திருச்சி அருகே சோகம்!

தேர்வு எழுதிவிட்டு சாலையைக் கடக்க முயற்சி செய்த இளம்பெண் விபத்தில் பரிதாப பலி! திருச்சி அருகே சோகம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அரவக்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் அலெக்ஸ்பாண்டியன் இவருடைய மனைவி லோகநாயகி இவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பம் செய்தார். இதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருடைய பெற்றோர் ஊரான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருப்பூர் என்ற கிராமத்திற்கு தன்னுடைய கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சென்றிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி மஞ்சம்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு எழுதினார் என சொல்லப்படுகிறது. … Read more

திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவிற்கு 20வது பிறந்தநாள்! உற்சாகமாக கொண்டாடிய யானை அகிலா!

திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவிற்கு 20வது பிறந்தநாள்! உற்சாகமாக கொண்டாடிய யானை அகிலா!

பஞ்சபூத சிவ ஸ்தானங்களில் நீர் தலமாக திகழ்ந்து வருவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில். வரலாற்று புராதன சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி ஒரு தனியார் அறக்கட்டளை மூலமாக திருவானைக்காவல் கோவிலுக்கு அகிலா என பெயரிடப்பட்ட யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த யானை கடந்த 2002ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி அசாம் மாநிலத்தில் பிறந்தது என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த கோவில் யானை … Read more

படிக்கும் போதே வேலை பார்க்க ரெடியா? உடனே விண்ணப்பியுங்கள்!

படிக்கும் போதே வேலை பார்க்க ரெடியா? உடனே விண்ணப்பியுங்கள்!

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் காலியாகவுள்ள part-time cleaner வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள்chennai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்காக ஆள் சேர்ப்பு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மே மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Latest tamilnadu government jobs DBCWO chennai careers-2022 நிறுவனத்தின் பெயர் District … Read more

இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய கடலோர காவல்படையும் காலியாக உள்ள Enrolled follower/safaiwala வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் join Indian coastguard.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. Indian coastguard careers 2022 நிறுவனத்தின் பெயர் Indian Coast Guard – இந்திய கடலோர காவல்படை … Read more