மேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!

மேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மொத்தம் 120 அடி. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அணையின் மூலம் சேகரிக்கப்பட்டு அங்குள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும்.   இந்நிலையில் வினாடிக்கு 4934 கன அடி நீர் வந்த நிலையிலும் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.   மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்ததால் ஆலய கோபுரம் வெளியே வந்தது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் … Read more

தளபதி நடிக்கும் “பீஸ்ட்” படத்தின் தலைப்பு மாற்றம்!

தளபதி நடிக்கும் "பீஸ்ட்" படத்தின் தலைப்பு மாற்றம்!

சன் பிக்சர்ஸ் வழங்கும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம்தான் பீஸ்ட் . இப்பொழுது படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிக ரசிகர்களை கொண்டவர் யார் என்றால் தளபதி விஜய் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அவரது படம் வருகிறது என்றாலே மக்கள் திருவிழாவாகக் கொண்டாடுவர். அப்படி தளபதி விஜய் 65 வது படமாக பீஸ்ட் என்ற பெயர் ரசிகர்களின் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது … Read more

இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது எண்ணிக்கை குறைந்து வருவதாக சொன்னாலும் பல மாவட்டங்களில் இன்னும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றே கூறலாம். குறிப்பாக சேலம் ஈரோடு கோவை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் அந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடைகள் வர்த்தக நிறுவனம் உணவகங்கள் ஆகியவை ஆகஸ்ட் 16ம் … Read more

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு

MK Stalin - Latest Political News in Tamil1

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிறகு அங்கு அவர் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.இந்த 75 வது சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வாய்ப்பளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி.விடுதலைக்காகப் போராடிய … Read more

கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்!

The pathetic condition of the hand child! Cruel act committed by own grandmother!

கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்! தர்மபுரி அருகே உள்ள பெரியேரி மோட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் 31 வயதான இவர் விவசாயி ஆக உள்ளார். இவருடைய மனைவி தேன்மொழி 27 வயதான இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகளும் உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் … Read more

திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Excitement caused by a sudden power outage! 5 people admitted to hospital!

திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! சிவகங்கை அடுத்துள்ள கண்ணாரிருப்பு ஊராட்சியில் நேற்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறுவாணி கண்மாயில் இருந்து செல்லும் பாசன கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் மொத்தம் 74 பெண்கள் உட்பட 70 பேர் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் பாசன கால்வாயை சீரமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த வயல் ஒன்றில், இருந்த மின்கம்பம் உடைந்து இவர்கள் … Read more

விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் கடை மற்றும் பாத்திரத்தை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி!

விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் கடை மற்றும் பாத்திரத்தை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி!

விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளாரா என்பதை பற்றி தெரியவில்லை அவர் அங்கு உள்ள நடைபாதையில் கடை போட்டிருக்கும் சிறு கடைகளை பெரிய உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கிய வீடியோ காட்சி வெளிவந்துள்ளது.   பெரிய உருட்டுக்கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு அவர் அங்குள்ள அனைத்தையும் அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.   அங்குள்ள ஒருவர் திடீரென அவர் மேல் பாய்ந்து அந்த இளைஞரை பிடிக்க அனைவரும் அந்த இளைஞரை … Read more

தாயின் கொடூரச் செயல்! ஆம்பூரில் பயங்கரம்!

Mother killed son in aambur

தாயின் கொடூரச் செயல்! ஆம்பூரில் பயங்கரம்! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்டூர் அருகேயுள்ள பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி.இவரது கணவர் புகழேந்தி.இவர்களுக்கு ம்மொன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.இவர்கள் இருவருக்கும் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக புகழேந்தி தன் சொந்த ஊரான வேலூருக்குச் சென்று அங்கேயே இருந்துவிட்டார்.கிட்டத்தட்ட 30 வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மூன்று மகன்களையும் இவரே தனி ஆளாய் இருந்து வளர்த்து வந்தார்.இந்நிலையில் இவரது இரண்டாவது மகனான சிவக்குமார் கட்டிடத் தொழிலாளியாக உள்ளார்.இவருக்கு … Read more

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது ஒரு பேச்சு முதல்வராகிய பிறகு ஒரு பேச்சா – மக்கள் மத்தியில் எழுந்த விமர்சனம்

MK Stalin - Latest Political News in Tamil

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது ஒரு பேச்சு முதல்வராகிய பிறகு ஒரு பேச்சா – மக்கள் மத்தியில் எழுந்த விமர்சனம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக தேர்தல் நேரத்தில் அளித்த ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் முக்கியமான பல தேர்தல் வாக்குறுதி குறித்து எதுவும் அறிவிக்காமல் மௌனம் காப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் கிராம சபை கூட்டம் ரத்து என தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ் நாட்டில் … Read more

உங்கள் குழந்தையாக இருந்தால் இப்படி செய்வீர்களா? கடும் கோபத்திற்கு ஆளான நகுலின் மனைவி!

உங்கள் குழந்தையாக இருந்தால் இப்படி செய்வீர்களா? கடும் கோபத்திற்கு ஆளான நகுலின் மனைவி!

நகுலின் மனைவியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர் நெட்டிசன்கள். எதற்காக என்றால் இன்ஸ்டாகிராமில் இப்பொழுது சமூக வலைதளங்களில் எதற்கெடுத்தாலும் ஆர்மீ பேன் பேஜ் என்று ஆரம்பித்து கொள்கிறார்கள். இந்த கலாச்சாரம் இப்போது அதிகமாக காணப்படும் வருகிறது. அந்த வகையில் தான் பிறந்த குழந்தைக்குப் பேன் பேஜ் ஆரம்பித்தால் நன்றாக மாட்டிக் கொண்டுள்ளனர். நடிகர் நகுல் அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரிந்தது. அந்த குழந்தைக்கு அகீரா என்றும் பெயர் வைத்துள்ளனர்.கணவன் … Read more