இந்த ராசிக்கு பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்- 02-07-2021 Today Rasi Palan 02-07-2021

இந்த ராசிக்கு பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்- 02-07-2021 Today Rasi Palan 02-07-2021

இன்றைய ராசி பலன்- 02-07-2021, நாள் :  02-07-2021, தமிழ் மாதம்: ஆனி 18, வெள்ளிக்கிழமை சுப ஹோரைகள் காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இராகு காலம்: மதியம்பகல் 10.30-12.00, எம கண்டம்: காலை 06.00-07.30 குளிகன்: காலை 07.30 -09.00,, திதி: அஷ்டமி திதி பகல் 03.29 வரை பின்பு தேய்பிறை நவமி நட்சத்திரம்: முழுவதும் ரேவதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் … Read more

தொட்டில் சேலையில் விளையாடிய பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்! பதறிய தாய்!

The girl who played in the cradle sari died tragically!

தொட்டில் சேலையில் விளையாடிய பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்! பதறிய தாய்! தற்போது பள்ளிகள் நடை பெறாத காரணத்தினால் அனைத்து குழந்தைகளும் வீட்டிலேயே இருக்கின்றன. அவர்களுக்கும் பொழுது  போவதில்லை, பெற்றவர்களுக்கும் அவர்களை பார்ப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. முழுநேரமும் பிள்ளைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது என்றால் கொஞ்சம் சிரமமான வேலைதான். தற்போது உள்ள பிள்ளைகள் மிகுந்த ஆக்டிவாக இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்களை பார்ப்பதே மிகப்பெரும் சவாலாக பெற்றோர்களுக்கு முன் நிற்கிறது. தற்போது ஒரு ஊரில் எட்டாம் … Read more

புது டி.ஜி.பி. யாக சைலேந்திரபாபு பொறுப்பு! இன்று முதல் பதவி வகிக்கிறார்!

New DGP Yaga Silenthrababu is responsible! Today is the first post!

புது டி.ஜி.பி. யாக சைலேந்திரபாபு பொறுப்பு! இன்று முதல் பதவி வகிக்கிறார்! இவரை நம்ப எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இணையங்களில் மிக எளிமையான உடற்பயிற்சி செய்து அனைவருக்கும் தோழராக இருப்பவர். இவர் பணியில் இருந்த போது கயவர்களால் கடத்தி செல்லப்பட்ட பல சிலைகளை மீட்டு எடுத்து உள்ளார். இது எல்லாம் நாம் அறிந்த விஷயம் என்றாலும், அவர் பொறுப்பேற்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யாக பதவி ஏற்கவிருக்கும் டாக்டர் சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம், … Read more

சற்றுமுன்: சடாரென்று குறைந்த தங்கம்! தங்கத்தோடு வெள்ளியின் விலையும் சரிவு!

சற்றுமுன்: சடாரென்று குறைந்த தங்கம்! தங்கத்தோடு வெள்ளியின் விலையும் சரிவு!

மத்திய வங்கி தனது மாதாந்திரக் கூட்டத்தில் எடுத்த முடிவில் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான செய்தியை வலுபடுத்தியதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வருவதாக தெரிகிறது. வெள்ளி விலையை மேலும் குறைத்துள்ளது .நேற்று தங்கம் ஏறத் தொடங்கும் என்று நம்பிய பங்குதாரர்கள் நிறைய பேர் சரிவை சந்தித்தது சொல்லப்படுகிறது. வெளியான unemployment Claims என்ற செய்தி தங்கம் மற்றும் வெள்ளி விலை ஓரளவு குறி வைத்துள்ளதாக தெரிகிறது.மேலும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறையும் வாய்ப்பு … Read more

தங்கையை 25 இடங்களில் வெட்டி கொன்ற கொடூர அண்ணன்! இப்படி ஒரு வன்மம்!

Brutal brother who hacked his sister to death in 25 places! Such an atrocity!

தங்கையை 25 இடங்களில் வெட்டி கொன்ற கொடூர அண்ணன்! இப்படி ஒரு வன்மம்! நெல்லை அருகில் தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லையான வசவப்பபுரம் பகுதியில் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான சுடலைமுத்து. இவரது மனைவி பெயர் பவானி. இவர்களுக்கு மாலைராஜா (22) என்ற மகனும், கவிதா (17) உள்பட 3 மகள்களும் உண்டு. இதில் கவிதா பிளஸ்-2 படித்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் கவிதா செல்போனை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில், அங்கு … Read more

19 வயது பையனுக்கு 55 வயது பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்! இதன் காரணமாக பையனுக்கு நடந்த அவலம்!

19 year old boy has an affair with a 55 year old girl! Shame on the boy for this!

19 வயது பையனுக்கு 55 வயது பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்! இதன் காரணமாக பையனுக்கு நடந்த அவலம்! தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பட்டியில் குணசேகரன் என்ற நபர் வாழ்ந்து வருகிறார். அவருக்கு சுரேஷ் என்ற 19 வயது மகன் உள்ளார். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் 55 வயதுடைய லக்ஷ்மி என்ற பெண் ஒருவரும் வசித்து வருகிறார். நாளடைவில் அந்த பெண்ணுக்கும் சுரேஷ்க்கும் இருந்த பழக்கம் கள்ள காதலாக மாறி உள்ளது. இதை அறிந்த … Read more

கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம்! எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம்! எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவின் காலகட்டத்தில் நீதிமன்றத்தில் பெரும்பாலும் காணொளி மூலமாகவே வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக பல வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அதுமட்டுமின்றி பல வழக்கறிஞர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தும் உள்ளனர். தற்போது அவர்கள் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக … Read more

இன்றே கடைசி நாள்! இதை செய்ய மறந்துடாதீங்க! அப்புறம் மத்திய அரசு தரும் ரூ. 4000 கிடைக்காது!

இன்றே கடைசி நாள்! இதை செய்ய மறந்துடாதீங்க! அப்புறம் மத்திய அரசு தரும் ரூ. 4000 கிடைக்காது!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எட்டாவது தவணைப் பணம் 4000 பெற விண்ணப்பிக்காதவர்கள் இன்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு சொல்லியுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும், பிரதமரின் விவசாயிகளுக்காக விவசாய நிதி உதவி தரும் திட்டத்தின் கீழ் மிகவும் நலிவடைந்த விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் மூன்று மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் விவசாயிகளின் … Read more

தமிழகத்தில் பேருந்து பயண கட்டணம் உயர்வு?- அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழகத்தில் பேருந்து பயண கட்டணம் உயர்வு?- அமைச்சர் முக்கிய தகவல்!

கொரோனா பரவல் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பேருந்துகள் இயக்க படாமல் இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது பேருந்து பயண கட்டணம் உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதா? என மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த போது போக்குவரத்து பல மாதங்களாக முடிந்த நிலையில், தமிழகத்தில் 27 … Read more

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே! 8th படித்திருந்தால் போதும்!

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே! 8th படித்திருந்தால் போதும்!

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு காலி பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் 30.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனம்: Dindugal Govt School பணியின் பெயர்: Office Assistant பணியிடங்கள்: Various கடைசி தேதி: 30.06.2021 விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் கல்வித்தகுதி : மேற்கூறப்பட்டுள்ள அரசு பள்ளி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8 ஆம் வகுப்பு … Read more