மாற்றுத்திறனாளியை ஏமாற்றிய ரேஷன் கடை விற்பனையாளர்! ஆன்லைனில் பார்த்ததும் அம்பலமான உண்மை!

மாற்றுத்திறனாளியை ஏமாற்றிய ரேஷன் கடை விற்பனையாளர்! ஆன்லைனில் பார்த்ததும் அம்பலமான உண்மை!

சேலம் மாவட்டத்தில் உனக்கு ரேஷன் கார்டு வரவில்லை என கூறி மாற்று திறனாளியை அலைக்கழித்து இரண்டு வருடமாக அவருக்கு வரும் அனைத்து பொருட்களையும் ஏமாற்றி விழுங்கிய சம்பவம்தான் பரபரப்பாக பேசப்படுகிறது.   சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படிதளத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ராஜு. இவருக்கு 54 வயது. குடும்ப உறுப்பினர்களில் 3 பேர் உள்ளனர். இந்நிலையில் இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.   அந்த புகார் மனுவில், நான் வேம்படிதளம் என்ற ஊரில் … Read more

காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம்

VCK Lawyer Problem with Police

காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது பொதுமக்களை கடுமையாக பாதித்து வரும் சூழலில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு ஊரடங்கின் போது காவல்துறையினரிடம் இருந்த கடுமையான எச்சரிப்பு எதுவும் இந்த ஆண்டு இல்லை என்பதை மக்களே பரவலாக பேசி வருகின்றனர்.அவரவர் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை மட்டுமே சொல்லி அனுப்பி வருகின்றனர். இதையும் மீறி சில … Read more

மாநகராட்சியின் சிறப்பான முயற்சி! மக்கள் ஆதரவு!

மாநகராட்சியின் சிறப்பான முயற்சி! மக்கள் ஆதரவு!

கொரானா பல்வேறு விதமாக பரவி வருகின்றது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு உடலில் பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளவர்களும் உண்டு. தனிமையில் வீட்டில் இருப்பவர்களும் உண்டு.   அப்படி தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் முககவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை சேகரித்து நீக்கும் பணியை செய்ய தொடங்கி உள்ளது, கோவை மாநகராட்சி அரசு.   அவ்வாறு , அவர்கள் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் முககவசம் மற்றும் கையுறை … Read more

மாற்றுத்திறனாளி என கூட பாராமல் அடித்த இளைஞர்கள்! சேலத்தில் பரபரப்பு!

மாற்றுத்திறனாளி என கூட பாராமல் அடித்த இளைஞர்கள்! சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் A.V.R ரவுண்டானா என்ற பகுதியில் குடிபோதையில் இரண்டு வாலிபர்கள் மாற்றுத்திறனாளி ஒருவரை அடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் மாவட்டத்தில் உள்ள a.v.r ரவுண்டானா என்ற பகுதியில் மாற்றுத்திறனாளி தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் உணவுக்கு சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவை உண்டு வசித்து வந்துள்ளனர்.   இந்நிலையில் மேம்பாலத்தின் அடியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவ்வபோது அந்த மாற்றுத்திறனாளி உடன் வம்பிலுத்து வந்துள்ளனர். கொரோண அதிகமாக … Read more

EPF – இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

EPF - இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

கொரோனா வைரஸ் பரவல் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மிகவும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது வந்தனர். அப்பொழுது தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியை வருங்கால வைப்பு நிதி அளித்துள்ளது. அவ்வாறும் எடுக்கும் தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை என்றும் அதே போல் இப்பொழுது கொரோனவைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதால் மறுபடியும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீதம் பணத்தை … Read more

“அவனுக்கு பேய் பிடித்து இருக்கு” 7 வயது சிறுவன் பரிதாபம்!

"அவனுக்கு பேய் பிடித்து இருக்கு" 7 வயது சிறுவன் பரிதாபம்!

7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்துள்ளதாக சொல்லி தாய் உள்ளிட்ட மூன்று பெண்கள் அந்த சிறுவனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கீழ் வைத்தியநான்குப்பம் குப்பத்தை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு 7 வயது மகன் உள்ளார். இவன் பெயர் சபரி. இவர் அடிக்கடி திடீரென கத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவனை அவரது தாயும் மற்ற மூன்று பெண்களும் வந்தவாசிப் பகுதியிலுள்ள ஒரு இஸ்லாமியர் ஒருவரிடம் பேய் ஓட்ட கூட்டிப் … Read more

தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை – ஆளுநர் அறிவிப்பு!

தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை - ஆளுநர் அறிவிப்பு!

தமிழகத்தில் திமுக பல இடங்களில் வெற்றி பெற்று வந்த நிலையில் ஒரு மாதமாக திமுக ஆட்சியை நடத்தி வருகிறது ஈடுபட்ட நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து உதவும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து அமைச்சர்களும் தம் தம் வேலைகளை சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 16ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் மு அப்பாவோ ஆகியோரை வரவேற்றனர். … Read more

12 ஆம் படித்தவர்களுக்கு சென்னையில் வேலை வாய்ப்பு! ICMR அறிவிப்பு!

12 ஆம் படித்தவர்களுக்கு சென்னையில் வேலை வாய்ப்பு! ICMR அறிவிப்பு!

ICMR/NIRT 11 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்கண்ட அனைத்து தகுதியை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும். நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் ரிசர்ச் இன் டியூபர்குளோஸிஸ். பணி : மத்திய அரசுப் பணி காலிப்பணியிடங்கள்: 11 இடம்: சென்னை பணி: 1. Project Junior Medical Officer 2. Project Staff Nurse 3. Project Technical Officer (Medical Social Worker) 4. Project Assistant (Field Investigator) 5. Project Technician-III … Read more

தொடர்ந்து சிகிச்சையில் இருங்கள்! இந்த பாதிப்புகள் கொரோனா பாதித்தவர்களுக்கு வரலாம்!

தொடர்ந்து சிகிச்சையில் இருங்கள்! இந்த பாதிப்புகள் கொரோனா பாதித்தவர்களுக்கு வரலாம்!

கொரோனா தொற்று ஏற்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வரும் நபர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனவே தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமாணவர்களுக்கு சில நாட்களுக்குப் பின் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன அதிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு குணம் அடைந்த பின்னரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த … Read more

இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா? ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள்!

Still a head teacher? Surprised villagers!

இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா? ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள்! கடந்த வருடம் முழுவதும் ஊரடங்கினால், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வீட்டில் இருந்தே படித்து வந்த நிலையில், பெற்றோர்களுக்கு இது சவாலான விஷயம் என்றாலும் கூட, பிள்ளைகளின் நலன் கருதி பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே, பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாறினார்கள். இந்நிலையில் கடந்த 14 ம் தேதி தலைமை ஆசிரியர்களை கொண்டு மாணவர் சேர்க்கை, மாற்று சான்றிதழ் வழங்குதல், பாட புத்தகம் வழங்குவது உட்பட பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. … Read more