அண்ணா பல்கலை தேர்வு உறுதி! விரும்பினால் எழுதலாம்!
அண்ணா பல்கலை தேர்வு உறுதி! விரும்பினால் எழுதலாம்! சென்னையில் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கடந்த வருடம் பிப்ரவரி 2020 ல் நடைப்பெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனவும்,அதை கருத்தில் கொண்டு மீண்டும் மறு தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளது எனவும் கூறினார். கடந்த வருடம் நடைப்பெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இதில் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.தேர்விற்கான கட்டணத்தை மாணவர்கள் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்தார். மாணவர்கள் இரண்டில் எந்த தேர்வில் அதிக … Read more