ஊட்டி கொடைக்கானல் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வந்தது புதிய உத்தரவு!!

Passengers going to Ooty Kodaikanal should pay attention.. a new order has arrived!!

  ஊட்டி கொடைக்கானல் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வந்தது புதிய உத்தரவு!! தமிழ்நாட்டில் மே மாதத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும்.அதனால் மக்கள் பலர் சுற்றலா தளங்களுக்கு சென்று கோடையை மறந்து,குழந்தைகளுடன் தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பார்ப்பார்கள்.அந்தவவையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் திண்டுகல்லில் அமைந்துள்ள கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றலா தளங்கள் ஆகும். ஒவ்வாரு வருடமும் மே மாத சீசன்களில் இங்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை மற்ற நாட்களில் … Read more

இனி வாகனம் திருட்டுப்போனால் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! சென்னை போலீஸீன் அசத்தல் நடவடிக்கை!!

Now if the vehicle is stolen, it can be found in 10 minutes!! Crazy action of Chennai police!!

இனி வாகனம் திருட்டுப்போனால் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! சென்னை போலீஸீன் அசத்தல் நடவடிக்கை!! சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகன திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் திருடப்பட்ட வாகனங்களை திருடர்கள் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்து வருகிறது.இவர்களை அடக்கும் விதமாக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதில் குறிப்பிடும் விதமாக சென்னை போலீசார் ஒரு புதிய ஐடியாவை கொண்டு வந்துள்ளனர்.இதன் மூலம் மக்கள் தொலைந்து போன … Read more

மதுரை: தங்களது கல்லா கட்ட விதிகளை மீறும் திமுக கவுன்சிலர்கள்!! கட்டிட அனுமதி குறித்து பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!!

Madurai: DMK councilors who violate their stone wall rules!! BJP administrator accused of building permission!!

மதுரை: தங்களது கல்லா கட்ட விதிகளை மீறும் திமுக கவுன்சிலர்கள்!! கட்டிட அனுமதி குறித்து பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!! மதுரையில் இரண்டு நாட்களுக்கு முன் கள்ளகுறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்து, போராடிய பாஜகா நிர்வாகி ஹெச்.ராஜா கைதான நிலையில், தற்போது பாஜகாவை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார் அவர்கள் மதுரை மாவட்ட கலெக்டரிம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில் மதுரையில் உள்ள மாநகராட்சி நிலைக்குழு கவுன்சிலர்கள் சிலர் சட்ட விரோத … Read more

கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!!

Kallakurichi followed by Salem.. Screaming death leaf!! Counterfeit Liquor on Door Delivery!!

  கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமானது பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.நேற்று முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது.அதுமட்டுமின்றி பலரும் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று அவர்களின் நிலை கவலைக்கிடாமகவே உள்ளது.இதற்கு முழு பொறுப்பு ஆளும் கட்சி தான் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கு பதிலளிக்க முடியாமல் தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சி முறையை … Read more

வந்தாச்சு குட் நியூஸ்.. பேருந்தில் பயணிக்க இலவச டோக்கன் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

Vandachu Good News.. Free Token to Travel by Bus - Transport Corporation Announcement!!

வந்தாச்சு குட் நியூஸ்.. பேருந்தில் பயணிக்க இலவச டோக்கன் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!! தமிழகத்தில் பிரதான போக்குவரத்தாக பேருந்து போக்குவரத்து திகழ்கிறது.பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள்,அலுவலகம் செல்வோர் என்று தினசரி பேருந்து பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதில் பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் மாநகர பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் மூத்த குடிமக்கள் டோக்கன் மூலம் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என்று மாநகரப் பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. … Read more

இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு! 

ADMK

இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு!  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டும் எந்தவித தடையும் இன்றி நேர்மையான முறையில் நடைபெற்றால் முதலில் டெபாசிட்டை இழப்பது திமுக கட்சி தான் என்று அதிமுக அறிவித்துள்ளது.  வரும் ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் திமுக கட்சியின் கொள்கை பரப்பு … Read more

எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள்! சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி! 

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள்! சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி! அதிமுக கட்சியில் ரீஎன்ட்ரி கொடுப்பேன் என்று சசிகலா அவர்கள் கூறியதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார். இன்று(ஜூன்17) சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவய்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் “விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக கட்சி புறக்கணித்தது குறித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி … Read more

105 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமையவுள்ள விளையாட்டு நகரம்! தமிழ்நாட்டில் எந்த இடத்தில் என தெரியுமா? 

105 acres of huge sports city! Do you know where in Tamil Nadu?

105 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமையவுள்ள விளையாட்டு நகரம்! தமிழ்நாட்டில் எந்த இடத்தில் என தெரியுமா? தமிழ்நாடு மாநிலத்தில் 105 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் விளையாட்டு நகரம் அமையவுள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செம்மஞ்சேரியில் தான் இந்த பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமையவுள்ளது. மேலும் இந்த விளையாட்டு நகரம் 105 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழக அரசு தற்பொழுது விளையாட்டுக்கான … Read more

துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு! அப்போ உண்மைதான்!

anbil magesh

துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு! அப்போ உண்மைதான்! கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வர் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பேசியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கட்சி 40க்கு 40 தொகுதிகளை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக துணை முதல்வர் … Read more

தமிழகத்தில் ஜூன் 22ம் தேதி வரை மழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! 

Continued heavy rain in Kerala! Red alert in seven dams!

தமிழகத்தில் ஜூன் 22ம் தேதி வரை மழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் வரும் ஜூன் 22ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை காலம் முடிந்து கோடையின் வெப்பம் தனியத் தொடங்கியுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தெடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை முதல் கன … Read more