50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் !!

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் !!

2020-ஆம் ஆண்டு சுமார் 50,000 இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படுமென தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸல் மக்கள், தன் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், விவசாயம் மட்டும் எந்தவகையான பாதிப்பும் இல்லாமல் இருப்பதனால் ,சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்ய தொடங்கிவிட்டனர். இந்நிலையில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், நடப்பாண்டிலிருந்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க என … Read more

சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் !!

சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் !!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் தங்கியுள்ள விடுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் அரசு பொது மருத்துவமனை சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு பொது மருத்துவமனையில் 600 படுக்கையில் வசதியுடன் கொரோனா சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது .அதில் 600 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவனையில் பணிபுரியும் செவிலியர்கள் … Read more

அரியர் ஆல் பாஸ் விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரியர் ஆல் பாஸ் விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரியர் ஆல் பாஸ் விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   தமிழக அரசு இறுதியாண்டு செமஸ்டர் பாடத்தை தவிர்த்து மற்ற அனைத்து பாடங்களில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள்,தேர்வு கட்டணம் செலுத்திருந்தால் அனைவரும் ஆல்பாஸ் என்று அண்மையில் அறிவித்திருந்தது.தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இதனால் மாணவர்கள் தற்போது செய்வதறியாமல் தவித்து வந்த நிலையில் உயர்க் கல்வி துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் அரியர் ஆல் பாஸ் மாணவர்களுக்கு ஆறுதல் தரும் … Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!   ஆந்திரா கடற்கரை பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவிழந்து தற்போது ஆந்திரா தெலுங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சியாக மாறியுள்ளது.இதன் காரணமாக கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம், நாமக்கல்,கோவை,நீலகிரி, தேனி,திண்டுக்கல்,வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருப்பத்தூர், ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது மேலும் சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு … Read more

இந்த தங்கத்தின் விலை ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இந்த தங்கத்தின் விலை ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இந்த தங்கத்தின் விலை ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! இன்று தங்கத்தின் விலையில் மாறுதல் ஏற்பட்டு குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 104 குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம். சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.4947-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் … Read more

சேலத்தில் உயிரை காக்க போராடும் ரத்ததான குழு !!

சேலத்தில் உயிரை காக்க போராடும் ரத்ததான குழு !!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பரிதி என்பவர் சேலம் பிளட் டோனர்ஸ் என்ற ரத்ததான தன்னார்வலர் குழுவை தொடங்கி பல இளைஞர்களை இதில் இணைத்துள்ளார். இவருக்கு சேலம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு விபத்தில் உயிருக்கு போராடி அவர்களுக்கும் ரத்த தானம் செய்து வந்துள்ளார். மேலும், இவர் தேவையில்லாத இருப்பவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்தால் ஒரு சேவை மனப்பான்மையில் செய்து வருகின்றார். சமீபத்தில் “அண்ணா உயிருக்கு போராடிட்டு இருக்காரு ஒரு யூனிட் இரத்தம் தேவை படுது” என்று அழைப்பு … Read more

மென்பொருள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை! அரசு பள்ளி மாணவி JEE தேர்வில் வெற்றி!

மென்பொருள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை! அரசு பள்ளி மாணவி JEE தேர்வில் வெற்றி!

என்.ஐ.டி., ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர ஜே.இ.இ நுழைவு தேர்வை எழுதி திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்றது மிகவும் பாராட்டப்பட்டு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திருப்பூரை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவர் கார்பென்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் சௌந்தர்யா. சௌந்தர்யா திருப்பூரில் உள்ள கணபதி பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். இந்நிலையில் மேல்படிப்புக்காக அனைவரும் படிக்க விரும்பும் ஐஐடியில் சேர்வதற்கு … Read more

மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்!

மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்!

மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்! சேலம் சூரமங்கலம் அருகே வீட்டில் தோஷம் கழிக்கிறேன் என்று சிறப்பு பூஜை செய்வதாக கூறி 25 சவரன் நகை கொள்ளையடித்த மந்திரவாதியை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். சேலம் சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் மெகதாஜ் பேகம்.அவர் வீட்டில் தோஷம் இருப்பதாகவும் அதை விலக்க வேண்டுமென்றால் ஒரு சிறப்பு பூஜை நடத்த வேண்டும் … Read more

மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவிட்டன!

மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவிட்டன!

மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவிட்டன! தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.இந்நிலையில் தனியார் பேருந்துகள் குறிப்பாக ஆம்னி பேருந்துகள்,பஸ்கள் இயங்காத நாட்களுக்கு வரிவிலக்கு,போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றால் மட்டுமே தனியார் பஸ்கள் இயக்கப்படுமென்று, தனியார் பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்களின் சங்கங்கள் அறிவித்தன.அவர்கள் கூறியதைப் போன்றே செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து … Read more

South India Multi-State agriculture co-operative Society நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

South India Multi-State agriculture co-operative Society நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

நிர்வாகம் : South India Multi-State agriculture co-operative Society Ltd. பணி : அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: 8 தகுதி : இளங்கலைப் பட்டம், டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது: விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஊதியம் : ரூ.6,200 முதல் ரூ.20,600 மாதம் தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு … Read more