சிறுமியை பாலியல் வன்முறை செய்து வீடியோவை தாய்க்கு காட்டி மிரட்டிய இளைஞர்!
சிறுமியை பாலியல் வன்முறை செய்து வீடியோவை தாய்க்கு காட்டி மிரட்டிய இளைஞர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது .ஒவ்வொரு நாளும் எங்கேயாவது சிறுமிகள் ,பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மேலும் இந்த மாதிரியான கொடுஞ் செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது இதற்கு என்னதான் முடிவு. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்தச் சிறுமி வீட்டை … Read more